குற்றம்

கேலி, கிண்டல் செய்த தோழிகள்… விரக்தியில் மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவி ; அவசரம் காட்டிய கல்லூரி நிர்வாகம்.. எழுந்த சந்தேகம்!!

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் மாணவிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தற்கொலை முயற்சியில்…

துப்பாக்கியை காட்டி திருநங்கைக்கு மிரட்டல்… நள்ளிரவில் பயங்கரம் : சிக்கிய பிரபல யூடியூபர்கள்!!

டம்மி துபாக்கியை காண்பித்து திருநங்கையிடம் தகராறில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த யூடியூபர்கள் கைது. கோவை  மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளைம் பகுதியில் …

கண்ணை மறைத்த காமம்… வீட்டை விட்டு ஓடிய மனைவி : கணவன் எடுத்த விபரீத முடிவு.. தெருவில் பிஞ்சுகள்!!

கட்டிய மனைவி இரண்டு. குழந்தைகளை விட்டுவிட்டு கள்ளகாதலனுடன் ஓடியதால் மனமுடைந்த கணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை – உடலை…

நண்பனின் பிறப்புறுப்பை அறுத்து கொடூரமாக கொலை செய்த சக நண்பன் : நெஞ்சை உலுக்கிய கோர சம்பவம்!!

காதல் விவகாரத்தில் நண்பனின் தலையை துண்டித்து, அந்தரங்க உறுப்பை துண்டித்து, உடலில் இருந்து இதயத்தை வெளியே எடுத்த இளைஞர் போலீசில்…

கள்ளக்காதலியை கொலை செய்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த இளைஞர் : கொலை செய்துவிட்டு காதலன் செய்த செயல் : தர்மபுரியில் அதிர்ச்சி சம்பவம்!!

கள்ளக்காதலியை கொலை செய்து whatsapp ஸ்டேட்டஸ் வைத்த இளைஞரின் வீடியோ சமூக வலைதளத்தில் வீடியோ வைரலாகி வருகிறது. தர்மபுரி மாவட்டம்,…

பிரபல திருநங்கையை குறிவைத்து துப்பாக்கிச் சூடு : அடுத்தடுத்து கொலை முயற்சியால் பதற்றம்!!!

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 26 வயதான மர்வியா மாலிக், கடந்த 2018-ம் ஆண்டு அந்நாட்டின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளராகி…

ஆசிரமம் என்ற பெயரில் நடந்த கொடூரம்… திகிலூட்டிய பாலியல் விவகாரம்.. நீதிமன்றம் அதிரடி ஆர்டர்!!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே குண்டலபுலியூரில் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வரும் அன்பு ஜோதி ஆஸ்ரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த ஈரோடு…

கல்லூரி முதல்வர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம்… பரபரப்பு திருப்பம் : மாணவன் மீது பாய்ந்த வழக்கு!

கல்லூரி முதல்வர் மீது பெட்ரோல் உற்றி தீ வைத்த சம்பவத்தில் முன்னாள் மாணவன் கைது செய்யப்பட்டிருந்த சம்பவத்தில் பரபரப்பு திருப்பம்…

3 குழந்தையை பெற்றும் தீராத காமம்… 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கொடூரன்.. அதிர்ச்சி சம்பவம்!!

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே வி.துறையூரில் வசிப்பவர் பாலு என்கிற பாலசுப்பிரமணியன் வயது 43. இவர் கூலி வேலை செய்து…

ஆண்மையை அதிகரிக்கச் செய்யுமாம் கடல் அட்டைகள்…? பெட்டி பெட்டியாக பதுக்கல்.. வெளிநாடுகளுக்கு கடத்த இருந்த கடல் அட்டைகள் பறிமுதல்..!!

நாகையில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடல் அட்டைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல்…

அப்பள கம்பெனிக்குள் புகுந்து பணம் கேட்டு கொலை மிரட்டல் : வெளியான சிசிடிவி காட்சி… 5 பேரிடம் போலீசார் விசாரணை!!

மதுரை : மதுரையில் அப்பள கம்பெனிக்குள் புகுந்து பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த கும்பலின் சிசிடிவி காட்சி வெளியாகி…

மனைவி பெயரில் ரூ.1.46 கோடி மோசடி… ஒரு நாளைக்கு ரூ.30 ஆயிரம் கொடுத்து அழகிகளுடன் உல்லாசம் ; இறுதியில் மோசடி மன்னனுக்கு நடந்த அவலம்..!!

வேலூர் மாவட்டம் அருகே மனைவியின் பெயரில் 1 கோடியே 46 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது…

கண்ணை மறைத்த கோபம்… மகனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த தந்தை ; 2வது மனைவிக்கு கத்திகுத்து..!!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே குடும்ப பிரச்சனையில் மகன் தலையில் கல்லை போட்டு தந்தையே கொலை செய்த சம்பவம் பெரும்…

கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தில் லட்சம் லட்சமாக பணம் சுருட்டல் : அரசுக்கே டிமிக்கி கொடுத்த அதிகாரிகள்!!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் சக்தி கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு செயலாளராக வெள்ளலூரை சேர்ந்த மீனசென்னம்மாள்…

சிறுமியை சீரழித்த 42வயது நபர்… நடுக்காட்டில் அரங்கேறிய கொடூரம் : நீதிமன்ற போட்ட அதிரடி உத்தரவு!!

கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தங்கராஜ்(42) என்பவர் கடந்த…

கழுத்தறுக்கப்பட்ட கணவன்… தூக்கில் தொங்கிய நிலையில் மனைவி : ஷாக்கான செவிலியர்.. அதிர்ச்சி சம்பவம்!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது குளமாவு என்ற பகுதி. அங்கே உள்ள கருப்பிலங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுகுமாரன். 68…

‘நீ என்ன எவ்ளோ Love பண்ற..?’பெண் தாதாவிடம் போனில் ரொமன்ஸ் செய்யும் காவலர் ; வைரலாகும் ஆடியோவால் சர்ச்சை..!!

பெண் தாதாவுடன் காவலர் ஒருவர் ரொமன்ஸ் செய்யும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம்…

ஜுஸுக்கு பணம் கேட்ட ஊழியருக்கு பளார் விட்ட காவலர் ; வெளியான சிசிடிவி காட்சி… உடனே ஆக்ஷன் எடுத்த மாவட்ட எஸ்.பி..!!

பல்லடம் அருகே ஜூசுக்கு பணம் கேட்ட கடை ஊழியரை காவலர் கன்னத்தில் அறைந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

பானிபூரி விற்ற வடமாநில இளைஞர் மீது தாக்குதல் ; மதுபோதையில் ரகளை செய்த 4 பேரை அடித்து விரட்டிய போலீஸ்.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

திருப்பூர் ; பல்லடம் பேருந்து நிலையம் முன்பு உள்ள பானி பூரி கடையில் பணிபுரிந்து வரும் வட மாநில இளைஞரை…

தொடர் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த தனியார் டிவி நிருபர் உள்பட 2 பேர் கைது… 10 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்..!!

வேலூர் ; தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த தனியார் தொலைக்காட்சி நிருபர் உள்பட இரண்டு பேர் கைது…

சாப்பாடு கேட்டது ஒரு குத்தமா..? ஓட்டலில் ஏற்பட்ட திடீர் மோதல்.. ஆக்ரோஷமாக தாக்கிய சிவில் என்ஜினியர் ; வைரலாகும் வீடியோ!!

கோவை ; ஓட்டலில் சாப்பாடு கேட்டு நடந்த தகராறில் இருதரப்பினர் ஆக்ரோஷமாக தாக்கிக் கொள்ளும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை…