குற்றம்

ரகசிய காதலியை தாக்கிய திமுக பிரமுகரின் மகன் : முறை தவறிய காதலால் நடந்த விபரீதம்.. சைலண்ட் மோடில் போலீஸ்!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வாணிக்கரை பஞ்சாயத்தில் 100நாள் பணித்தள பொறுப்பாளராக உள்ளவர் கல்பனா. இந்த நிலையில் திமுக விவசாய…

‘என் மீதே புகார் கொடுப்பியா’..? போலீஸில் புகார் கொடுத்தவரை சாலையில் ஓடஓட விரட்டி அடித்த பெண்கள்…!!

கள்ளக்குறிச்சி ; கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நபரை சாலையில் துரத்தி துரத்தி அடித்த வீடியோ சமூக வலைதளங்களில்…

திருவள்ளூரில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்… ஏடிஏம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி ; வடமாநில கும்பலா..? போலீசார் விசாரணை!!

திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில்பேட்டையில் எஸ்பிஐ தனியார் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி பல லட்ச ரூபாய் மதிப்பிலான…

வீட்டில் வைத்து பொதுமக்களுக்கு வைத்தியம்… போலி பெண் டாக்டர் கைது ; மருத்துவ குழுவினர் அதிரடி!!

தருமபுரி ; பொதுமக்களுக்கு வீட்டில் வைத்தியம் பார்த்து வந்த பாப்பிரெட்டிப்பட்டி அருகே போலி பெண் மருத்துவரை மருத்துவ இணை இயக்குனர்…

வெங்காய வியாபாரியிடம் ரூ.30 லட்சம் மோசடி… தலைமறைவான தம்பதியை கரூரில் கைது செய்த போலீசார்..!!!

சென்னை வெங்காய வியாபாரிடம் 30 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதியை, சேலம் காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை மேற்கு…

இளம்பெண் தற்கொலையில் திடீர் திருப்பம்… வசமாக சிக்கிய தந்தை ; போலீசார் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..!!

பெங்களூரூவில் இளம்பெண் உயிரிழப்பில் திடீர் திருப்பமாக அவரது தந்தை கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரூவைச் சேர்ந்த இளம்பெண்…

அதிக வட்டி தருவதாக மோசடி.. 4 பேருக்கு ரூ.81 லட்சம் அபராதத்துடன் 10 வருடம் சிறை தண்டனை : பரபரப்பு தீர்ப்பு!!

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சுசி லேண்ட் பிரமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தை எம்.எஸ். குரு, அமுதன், பார்த்திபன் சுரேஷ் ஆகியோர் நடத்தி…

மாணவியின் புகைப்படத்தை அரைநிர்வாணமாக சித்தரிப்பு… : வாட்ஸ்அப்பில் நண்பர்களுக்கு பகிர்ந்த சக மாணவன்… விசாரணையில் பகீர்..!!

திருவாரூர் ; கல்லூரி பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து அரை நிர்வாணமாக சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது…

வெறும் கைகளில் சாக்கடையை சுத்தம் செய்த தூய்மை பணியாளர் ; சர்ச்சையில் சிக்கிய அய்யம்பேட்டை ஊராட்சி நிர்வாகம்!!

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் அய்யம்பேட்டை ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்யும் ஊழியர் எந்த விதமான பாதுகாப்பு உபகரணங்களும்…

பக்கத்து வீட்டு சிறுமியிடம் சில்மிஷம்… 55 வயது வழக்கறிஞர் போக்சோவில் கைது ; போலீசார் அதிரடி நடவடிக்கை..!!

கரூர் ; குளித்தலை அருகே இனுங்கூரில் சிறுமியிடம் சில்மிஷம் செய்ததாக வழக்கறிஞரை கைது செய்த குளித்தலை அனைத்து மகளிர் போலீசார்…

தினமும் இரவு குடி, கும்மாளம்.. பெண் கொலையில் பரபரப்பு திருப்பம் : ஷாக் சம்பவம்!!

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள ஓம் சக்தி கோவில் வீதியைச் சேர்ந்தவர் அனிதா. இவர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை…

டியூசன் சென்டரில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. அரசு உதவி பெறும் பள்ளியின் கணித ஆசிரியர் கைது..!!

நெல்லை ; டியூசன் சென்டரில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் முக்கூடல்…

ஆப்பிள் பிசினஸ் என கூறி அல்வா கொடுத்த மருத்துவ தம்பதி : தலையில் துண்டை போட்ட பிரபல தொழிலதிபர்!!

கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ரமேஷ். இவருக்கு 2 வருடங்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த பல் மருத்துவர் தம்பதியினரான…

நர்சிங் கல்லூரி மாணவி பட்டப்பகலில் வெட்டிக் கொலை.. தமிழகத்தில் தொடரும் சோகம் : சிக்கிய இளைஞர்!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே ராதாபுரம் கிராமத்தை சேர்ந்த துப்புரவு பணியாளர் செல்வி என்பவரின் மகள் தரணி (வயது 19)…

ஈவு இரக்கமே இல்லாமல் மகள்களிடம் பாலியல் சீண்டல்.. வெளிச்சத்திற்கு வந்த தந்தையின் லீலைகள்: அதிர்ச்சி சம்பவம்!!

ஈவு இரக்கமே இல்லாமல் தான் பெற்ற இரண்டு மகள்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காமக்கொடூர தந்தையை போக்சோ சட்டத்தில் அரக்கோணம்…

ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் ஆட்டம் காட்டிய குற்றவாளி : கோவை காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு!!

கோவை மாநகர் பகுதியில் கஞ்சா வழக்கு, கொலை முயற்சி, வழிப்பறி மற்றும் அடிதடி வழக்கில் தொடர்பில் இருந்த மூன்று பேர்…

வட மாநில தொழிலாளர் மர்மமான முறையில் மரணம்… ரத்த காயங்களுடன் முற்புதரிலிருந்து கிடந்த சடலம் ; போலீஸார் விசாரணை!!

சேலத்தில் வட மாநில தொழிலாளர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தத தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் செவ்வாய்பேட்டை…

தனிமையில் இருக்க காதலியை அழைத்து வந்த ஆட்டோ டிரைவர்.. நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம் ; தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்!!

தென்காசியில் காதலியை நண்பர்களோடு சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுநர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்….

பொழப்பில் மண்ணள்ளி போட்ட ரவுடிகள் : கஞ்சா வாலிபர்களால் கடையை மூடி நோட்டீஸ் ஒட்டிச் சென்ற வியாபாரி!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள தக்கோலம் பஜார் பகுதியில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் சுபம் ட்ரேடர்ஸ்…

மாமியாரிடம் சில்மிஷம் செய்த மருமகன்… சுடு தண்ணீரில் மிளகாய் பொடி கலந்து ஊற்றிய மனைவி ; இறுதியில் நடந்த சோகம்..!!

திருச்சி ; திருச்சி அருகே மாமியரிடம் தவறாக நடக்க முயன்ற குடிகார கணவர் மீது, மனைவியும், மாமியாரும் சேர்ந்து சுடு…

பென்சில் வாங்கச் சென்ற 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை : ஸ்டேஷனரி கடைக்காரர் கைது செய்து விசாரணை..!!

கரூர் அருகே 4ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு ஸ்டேஷனரி கடைக்காரர் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் போலீசார்…