குற்றம்

சாலையில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட பெண்… நடைபயிற்சி சென்ற போது தாக்கிய கொள்ளையன் : அதிர்ச்சி வீடியோ!!

திருச்சியில் தனியாக நடைப்பயிற்சி மேற்கொண்ட பெண்ணை தாக்கி, தரதரவென்று தார்ச்சாலையில் இழுத்துச் செல்லும் காட்சி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி…

கட்டபஞ்சாயத்து செய்த கும்பலை தட்டி தூக்கிய போலீஸ் : ரவுடிகளின் கொட்டத்தை அடக்க அதிரடி வேட்டை!!

கோயமுத்தூரில் சமீபத்தில் கோகுல், சத்திய பாண்டி இருவர் சக ரவுடி போட்டி கும்பலால் வெட்டி சாய்த்து கொல்லப்பட்டனர். இந்த நிலையில்…

ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டுவீச்சு சம்பவம்… இருவர் வீட்டில் சிபிசிஐடி சோதனை!!

சேலத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய நபர்கள் வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சேலம்…

கட்டு கட்டாக பணம்.. ரூ.1 லட்சம் கொடுத்தால் ரூ.3 லட்சம் : ஆசைக் காட்டிய கும்பல்… விசாரணையில் பகீர்!!

கோவை அரசு மருத்துவமனை அருகில் முகமது ஹனீபா என்பவர் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த மூன்று நபர்கள் அவரிடம்…

பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளங்களில் பதிவேற்றம் : இளைஞர் கைது!!

கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் 26 வயது மதிக்கத்தக்க பெண்ணின் முகத்தை மார்பிங்…

நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடிய கொலை குற்றவாளி.. துரத்திய போலீசார் : மேம்பாலத்தில் இருந்து குதித்ததால் பரபரப்பு!!

நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடிய கொலை வழக்கு குற்றவாளிநீதி மன்றத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் ஓடிய குற்றவாளியை துரத்தி பிடித்த…

கஞ்சா வழக்கில் கைதான 6 மாத கர்ப்பிணியான ‘இன்ஸ்டா தமன்னா’ நீதிமன்றத்தில் ஆஜர் : பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிபதி!!

கோவையில் கஞ்சா வழக்கில் வினோதினி என்கின்ற தமன்னாவை போலீசார் தேடி வந்த நிலையில் இன்று கைது செய்து கோவை நீதிமன்றத்தில்…

அமைச்சர் நேருவின் முக்கிய ஆதரவாளர் மீது நடவடிக்கை : திமுக எம்பி வீடு மீது தாக்குதல்…அதிரடி கைது!!

திருச்சி காவல்நிலையத்தில் அமைச்சர் கே.என்.நேரு- திருச்சி சிவா ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக இரு தரப்பினர் மீதும் போலீசார்…

தாயை துண்டு துண்டாக வெட்டிக்கொலை… உடல் பாகங்களை பிளாஸ்டிக் கவரில் சுற்றி வைத்த கொடூரம் ; 23 வயது மகள் கைது..!!

தாயை கொடூரமாக கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் மகள் சுற்றி வைத்த சம்பவம் பெரும்…

காக்கிநாடாவில் சிக்கிய எஸ்ஐ-யின் ஆசைக் காதலி… முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு : விஸ்வரூபம் எடுக்கும் மோசடி விவகாரம்!!

காரைக்கால் ராஜாத்தி நகரில் வசிக்கும் கைலாஷ் என்பவர் பெரம சாமி பிள்ளை விதியில் ஜுவ்வல்லரி நடத்தி வருகிறார். இவரது நகைக்கடைக்கு…

பேசுவதை தவிர்த்த காதலி கழுத்தறுத்து கொலை… ஒரு வருடம் கழித்து காதலன் எடுத்த விபரீத முடிவு!!

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே ஆதமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் என்ற ராமு. என்ஜினியரிங் பட்டதாரியான இவர் படிப்பை முடித்துவிட்டு…

தேர்வறையில் மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை ; பிளஸ் 1 பொதுத்தேர்வின் போது அத்துமீறல் : போக்சோவில் ஆசிரியர் கைது..!!

பிளஸ் 1 தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவிக்கு உதவிக்கு நியமிக்கப்பட்ட ஓரிக்கை பாரதிதாசன் என்ற தனியார் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பாலியல்…

லாரி ஓட்டுநரை கட்டிப்போட்டு ரூ.11 லட்சம் கொள்ளை : நெடுஞ்சாலை கொள்ளையர்களுக்கு போலீஸ் வலை!!

திண்டுக்கல் காமாட்சிபுரம் பிரிவு அருகே ஓசூரில் இருந்து தென்காசி ஆலங்குளத்திற்கு தக்காளி ஏற்றி கொண்டு திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த…

பல பெண்களுடன் கள்ளத்தொடர்பு… மாணவியிடம் சில்மிஷம் ; வெளியான வீடியோ… பாதிரியாரின் மற்றொரு முகம்.. காம லீலைகள் அம்பலம்..!!

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் பெண்களை காமவலையில் வீழ்த்தி, ஆபாசமாக நடந்து கொண்ட ச வீடியோ மற்றும் புகைப்படங்கள்…

சரணாலயப் பகுதியில் சட்டவிரோத மண் கடத்தல் ; திமுக நிர்வாகிகள் துணைபோவதாக குற்றச்சாட்டு.. 10க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரணை..!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலய பகுதியில் மண் திருட்டில் ஈடுபட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்த நிலையில், இந்த சட்டவிரோத…

ஆயுதங்களுடன் ரவுசு காட்டிய கோவை தமன்னா புது வீடியோ வெளியீடு ; காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை..!!

கோவை ; இன்ஸ்ட்டாகிராமில் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட இளம் பெண்ணை காவல்துறையினர் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில்…

‘நானே சாகப்போறேன்.. நீ மட்டும் எதுக்கு..?’ விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நபர்.. கள்ளக்காதலியின் தலையில் கல்லை போட்டு கொலை..!!

திண்டுக்கல்லில் கள்ளக்காதலியின் தலையில் கல்லை போட்டு கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்ய முயன்று விஷம் அருந்தி சிகிச்சையில் இருந்த…

தகாத உறவில் மூழ்கிய கணவன்… தட்டிக் கேட்ட மனைவி : அரசு மருத்துவமனையில் அரங்கேறிய நாடகம்..!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே தோப்புக்கனா குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சேட்டு. எலக்‌ட்ரீஷியனாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பானுமதி…

பெற்ற தாயிடம் அத்துமீறிய மகன் : மதுபோதையில் முன்னாள் காவலர் வெறிச்செயல்.. அதிர்ச்சி சம்பவம்!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சக்கரமல்லூர் கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த தாயை மதுபோதையில் கற்பழித்து கொன்ற முன்னாள் காவலரை…

விஷம் வைத்து கொலை… பிரியாணிக்கு பயன்படுத்தப்படும் காகங்கள்? பொள்ளாச்சியில் பரபரப்பு!!

பொள்ளாச்சி அருகே உள்ள பெரியா கவுண்டனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் உள்ள தோட்டங்களில் சில தினங்களாக காகங்கள் மர்மமான முறையில்…

ஆசிரமத்தில் இருந்தவர்கள் மனநோயாளிகளே இல்லை.. அரங்கேறிய பாலியல் வன்கொடுமை : வெளியான பகீர் ரிப்போர்ட்!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் இயங்கிய அன்பு ஜோதி ஆசிரமத்தில் கடந்த மாதம்10ம் தேதி ஆசிரமத்தில் மனநல…