திண்டுக்கல்

அரசுப் பள்ளியில் சாதி பாகுபாடு? ஒரு மாணவனை மட்டும் வகுப்புக்குள் அனுமதிக்காத தலைமை ஆசிரியர் : ஆட்சியரிடம் பரபரப்பு புகார்!!

பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்ப்பட்ட தகராறு காரணமாக ஒரு மாணவனை மட்டும் பள்ளியில் அனுமதிக்காத தலைமை ஆசிரியரை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம்…

50 வருஷமா அரசியல்ல இருக்கேன்.. அவர திருப்திப்படுத்தணும்னு எனக்கு அவசியமில்லை : நிதியமைச்சருக்கு அமைச்சர் ஐ பெரியசாமி பதிலடி!!

கூட்டுறவுத்துறை வளர்ச்சியில் செயல்பாடுகளில் நிதி அமைச்சராக திருப்தி இல்லை என நீதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியது குறித்த கேள்விக்கு…

நீரை அருந்திய சில நிமிடங்களில் அடுத்தடுத்து உயிரிழந்த பசு மாடுகள்… தீவனத்தில் விஷம்? கதறி அழுத விவசாயி குடும்பம்!!

வேடசந்தூர் அருகே தீவன நீரை குடித்த 5 பசு மாடுகள் மர்மமான முறையில் அடுத்தடுத்து சுருண்டு விழுந்து பலியான சம்பவம்…

ஆட்டோவும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ; ஆட்டோ ஓட்டுநர் உடல் நசுங்கி பலி ; அதிர்ச்சி சிசிடிவி..!!

வேடசந்தூர் அருகே ஆட்டோவும் நூற்பாலை பேருந்தும் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆட்டோ ஓட்டுனர் பரிதாப பலியான சிசிடிவி காட்சி…

‘அறுத்துப்புடுவ… தலையை வெட்டிருவேன்’ : ஆக்கிரமிப்பை அகற்றிய விஏஓவுக்கு கொலை மிரட்டல்.. வைரலாகும் ஷாக் வீடியோ!!

சாணார்பட்டி அருகே ஆக்கிரமிப்பை அகற்றிய வி.ஏ.ஒவுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரின் வீடியோ வைரலாகி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம்…

அரசு பேருந்தை வழிமறித்து நடுரோட்டில் ஓட்டுநரின் சட்டையை கிழித்து கட்டிப்புரண்டு சண்டை : ஆபாசமாக பேசி அத்துமீறிய போதை ஆசாமி..!

நிலக்கோட்டையில் இருந்து திண்டுக்கல் சென்ற அரசு பேருந்தை மது போதையில் இருந்த ஆசாமி வழிமறித்து ஓட்டுநரை ஆபாசமாக பேசி ஓட்டுநருடன்…

இது மக்கள் விரோத ஆட்சி… சொத்துவரி, பால் விலை உயர்வுக்கு கண்டனம்… தமிழகம் முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்…!!

திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், பால் விலை, சொத்து வரி உள்ளிட்டவற்றின் விலை உயர்வை கண்டித்தும் பாஜக…

ஆமை வேகத்தில் நடக்கும் பாலப் பணிகள்… சேரும், சகதியில் வாழை கன்று நட்டு மார்க்சிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டம்..!!

திண்டுக்கல் ; ஆமை வேகத்தில் நடைபெறும் பாலத்தை உடனடியாக முடிக்க வலியுறுத்தி தேங்கியுள்ள தண்ணீரில் வாழை கன்று நட்டு வைத்து…

திண்டுக்கல் வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு : GO BACK MODI என வலைதளங்களில் பதிவிட்ட காங்கிரஸ் பிரமுகர் கைது!!

திண்டுக்கல் மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் மணிகண்டன் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல்லில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பாரத பிரதமர்…

பிரதமர் மோடி, CM ஸ்டாலின் வருகைக்காக தயாராகும் காந்தி கிராமம் ; கொடிகளை அகற்றச் சொன்ன போலீஸ்… பாரபட்சம் காட்டுவதாக பாஜகவினர் வாக்குவாதம்…!!

திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமம் பகுதியில் திமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் கொடியை அகற்றச் சொன்னதால், பாரதிய ஜனதா…

4 வயது சிறுமியை சீரழித்த கொடூரன்: உடந்தையாக இருந்த மனைவி – பிரேத பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

திண்டுக்கல்: 4 வயது சிறுமி கொலை வழக்கில் பாலியல் வன்கொடுமையால் சிறுமி உயிரிழந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. திண்டுக்கல்…

‘கண் இமைக்கும் நொடியில் மாற்றம் இருக்கு… தமிழகம் இன்னும் காத்திருக்கு தலைவா’… ரஜினி ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..!

திண்டுக்கல் : மீண்டும் ரஜினியை அரசியலுக்கு இழுக்கும் வகையில் திண்டுக்கல் நகர் பகுதிகளில் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது….

மக்களை துரத்தி சென்று கடித்து குதறும் தடை செய்யப்பட்ட நாய்கள்..! புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் புலம்பல்..!

திண்டுக்கல்: பொதுமக்களை கடித்து குதறும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பிட்புல் நாய் சாலையில் செல்லும் பொது மக்களை கடித்து குதறுவதால்…

திண்டுக்கல்லில் அதிசயம்..! குட்டியே போடாமல் 24-மணி நேரமும் பால் கறக்கும் தெய்வீக பசு..!

வடமதுரை அருகே கன்றுக்குட்டி போடாமலும் சினை ஊசி போடாமலும் பால் கறக்கும் தெய்வீக பசு காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும்…

பழனி மலைக்கு பாறை மீது ஏறி சென்ற போதை ஆசாமி : முருகனை காண மதுபாட்டிலுடன் வந்த குடிமகனை எச்சரித்த போலீஸ்!!

பழனி மலைக்கோவில் பாறையில் ஏறி மேலே சென்ற போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி…

அஸ்தியை கரைத்து அருவியில் குளித்த போது நேர்ந்த அதிர்ச்சி : மதுரையை சேர்ந்த வாலிபர் பரிதாப பலி!!

பழனி அருகே விருப்பாச்சி தலைக்குத்து அருவி‌ பகுதியில் நீரில் மூழ்கி மதுரையைச் சேர்ந்த வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை… தண்ணீரில் சூழ்ந்த பள்ளங்கி கோம்பை கிராமம்… கயிறு கட்டி ஆற்றை கடக்கும் மக்கள்…!!

கொடைக்கானல் அருகே உள்ள பள்ளங்கி கோம்பை பகுதியில் மூங்கில் காட்டிற்கு செல்லக்கூடிய ஆற்றில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கிராம மக்கள்…

கந்து வட்டி செலுத்தாதால் தாய், மகனை மரத்தில் கட்டிப் போட்டு அடித்து துன்புறுத்தல் : நள்ளிரவு வரை சித்ரவதை செய்த கொடூரம்!!

நத்தம் அருகே கந்துவட்டி கொடுமை குடும்பத்துடன் ஊருக்கு வந்தையில் கட்டி வைத்து அடித்தவர் வழக்கில் ஒருவர் கைது இருவரை வலைவீசி…

திருடிய பணத்தில் வைர கவசமே வழங்கயிருக்கலாம்.. வெள்ளிக்கவசம் வேணும்னு உங்ககிட்ட கேட்டாங்களா? திண்டுக்கல் சீனிவாசன் விளாசல்!

முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவில் வெள்ளிக் கவசத்தை வழங்கிய ஓபிஎஸ் தான் திருடிய பணத்தில் வைரத்திலேயே கவசம் அளிக்கலாம் என…

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 20 லட்சம் வரை கடன் வழங்க திட்டம் : அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு

காவேரி ஆற்றில் இருந்து வாய்க்கால்கள் மற்றும் குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள குளங்கள்,…

மெய்மறந்து கோவிலில் தரிசனம் செய்து கொண்டிருந்த பெண்… தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்கள்..!!

பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சியின் போது பெண்ணிடம் கழுத்தில் அணிந்திருந்த ஐந்து பவுன் தங்க தாலி சங்கிலியை…