திண்டுக்கல்

அமைச்சர் கண் முன்னே ஆற்றில் அடித்து வரப்பட்ட பசு மாடு… உயிருடன் மீட்கப்பட்டதால் பொதுமக்கள் நெகிழ்ச்சி…!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே மழை வெள்ளத்தை பார்வையிடச் சென்ற அமைச்சர் பெரியசாமி கண்முன்னே வைகை ஆற்றில் அடித்து வரப்பட்ட…

பைக் மெக்கானிக் ஓடஓட விரட்டி கத்தியால் குத்திக்கொலை… இரு பிரிவினரிடையே முன்விரோதம்… நள்ளிரவில் நடந்த சம்பவம்!

செம்பட்டி அருகே, போடிகாமன்வாடியில், டூ வீலர் மெக்கானிக் நள்ளிரவில், ஓட ஓட விரட்டி, கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இதனால்,…

பழனி கோவிலில் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்… விடுமுறை தினத்தில் குவிந்த பக்தர்கள்!!

பழனி கோவிலில் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்… விடுமுறை தினத்தில் குவிந்த பக்தர்கள்!! அறுபடை வீடுகளில் மூன்றாம் படை…

திமுக நிர்வாகியை நாக்கை துருத்தி கொண்டு அடித்த அமைச்சர் ஐ.பெரியசாமி… பொது நிகழ்ச்சியில் பரபரப்பு… அதிர்ச்சியில் மக்கள்.!!

பொதுமக்கள் முன்னிலையில் திமுக நிர்வாகியை நாக்கை துருத்தி கொண்டு அமைச்சர் ஐ.பெரியசாமி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திண்டுக்கல்…

பாய்ஸ் படம் போல நடுரோட்டில் நிர்வாணமாக ஓடிய போதை ஆசாமி… அதிர்ச்சியில் உறைந்த வாகன ஓட்டிகள் ; திகைத்துப் போன போலீசார்..!!

திண்டுக்கல் அருகே வேடசந்தூர் அருகே மதுபோதையில் நடுரோட்டில் நிர்வாணமாக ரகளையில் ஈடுபட்ட மதுபோதை ஆசாமியால் செய்வதறியாது போலீசார் திகைத்து போகினர்….

புது புது ரூல்ஸ் …பழனி கோவிலில் நாதஸ்வரம், தவில் வாசிக்க தடை… ஊழியர்களுடன் பக்தர்கள் கடும் வாக்குவாதம்!!

பழனி கோவிலுக்கு நாதஸ்வரம், தவில் வாசித்து செல்ல தடை விதிக்கப்பட்டதாக கோவில் ஊழியர்கள் தடுத்து நிறுத்திய சம்பவத்தால் பக்தர்கள் வாக்குவாதம்…

நதிகளின் தூய்மையை கெடுக்கலாமே தவிர.. புனிதத்தை யாராலும் கெடுக்க முடியாது : நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் பேச்சு!!

நதிகளின் தூய்மையை கெடுக்கலாமே தவிர.. புனிதத்தை யாராலும் கெடுக்க முடியாது : நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் பேச்சு!! திண்டுக்கல் மாவட்டம்,…

8 மணி நேரம் ஜல்லிக்கட்டை நடத்துங்க.. ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்யுங்க : ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம் வலியுறுத்தல்!

8 மணி நேரம் ஜல்லிக்கட்டை நடத்துங்க.. ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்யுங்க : ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம்…

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் அதிரடி தீர்ப்பு : நர்சிங் கல்லூரி தாளாளருக்கு 7 வருட சிறை தண்டனை!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் அதிரடி தீர்ப்பு : நர்சிங் கல்லூரி தாளாளருக்கு 7 வருட சிறை தண்டனை!…

19 வயதில் ராணுவத்தில் இணைந்து… 46 வயதில் சொந்த ஊருக்கு திரும்பிய ராணுவ கேப்டனுக்கு உற்சாக வரவேற்பு!!

19 வயதில் ராணுவத்தில் இணைந்து… 46 வயதில் சொந்த ஊருக்கு திரும்பிய ராணுவ கேப்டனுக்கு உற்சாக வரவேற்பு!! திண்டுக்கல் மாவட்டம்,…

3 வயது பெண் குழந்தை கடத்த முயற்சி… நொடியில் காத்திருந்த அதிர்ச்சி… ஒன்றுகூடிய பொதுமக்கள்!!!

3 வயது பெண் குழந்தை கடத்த முயற்சி… நொடியில் காத்திருந்த அதிர்ச்சி… ஒன்றுகூடிய பொதுமக்கள்!!! திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பாரதிபுரம்…

புத்தாண்டை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்… படிப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்!!!

புத்தாண்டை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்… படிப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்!!! அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீட்டான பலனை…

‘ரூ.25 ஆயிரம் கொடு முடிச்சு தரேன்’… ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை… கையும் களவுமாக சிக்கிய வட்டாட்சியர்!!

திருச்சி அருகே ரூபாய் 25000 லஞ்சம் வாங்கிய மண்டல வட்டாட்சியரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி மாவட்டம்,…

சாலையோர பழ வியாபாரியுடன் தகராறு… கட்டையால் தாக்கி 2 இளைஞர்கள் அராஜகம்… ஷாக்கிங் சிசிடிவி காட்சி!!!

பழனியில் சாலையோர பழ வியாபாரியை இரண்டு இளைஞர்கள் கட்டையால் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம்…

தொப்புள் கொடியுடன் சாலையோரம் கிடந்த சிசு சடலம்..அதிர்ந்து போன பொதுமக்கள்…பெற்றோரைத் தேடும் போலீசார் .!!

பழனி அருகே புறவழிச் சாலையில் தொப்புள் கொடி அகற்றப்படாத நிலையில் கிடந்த குழந்தையின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி…

ரூ.2 லட்சத்திற்கு ஆண் குழந்தை விற்பனை.. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய மருத்துவர் ; மருத்துவமனைக்கு சீல்வைப்பு!

திண்டுக்கல்லில் 2 லட்சத்திற்கு ஆண் குழந்தையை விற்பனை செய்த மருத்துவர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து…

தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது செல்போனில் மும்முரப் பேச்சு… சர்ச்சையில் சிக்கிய பழனி நகராட்சி ஆணையர் : அரசு விழாவில் சலசலப்பு!

பழனி எம்.எல்.ஏ கலந்து கொண்ட கட்டிட பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவின்போது பழனி நகராட்சி ஆணையர் பாலமுருகன் தமிழ்த்தாய் வாழ்த்து…

அரையாண்டு தேர்வு நடக்கும் பள்ளியில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்ட முகாம்.. அலட்சியம் காட்டிய அதிகாரிகள்… அதிருப்தியில் பெற்றோர்கள்..!!

அரையாண்டு தேர்வுகள் நடக்கும் அரசுப் பள்ளியின் வளாகத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடத்தியதால் பெற்றோர்கள் அதிருப்தியடைந்தனர். தமிழகத்தில் தீர்க்கப்படாத…

கொடைக்கானல் பங்களாவால் சிக்கலில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா.. நீதிமன்றம் கெடு.. பரபரப்பு நோட்டீஸ்!

கொடைக்கானல் பங்களாவால் சிக்கலில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா.. நீதிமன்றம் கெடு.. பரபரப்பு நோட்டீஸ்! கொடைக்கானலில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ்,…

மழைநீர் தேங்க அரசு தான் காரணம்.. திமுக மீது கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர் திடீர் விமர்சனம்!!

மழைநீர் தேங்க அரசு தான் காரணம்.. திமுக மீது கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர் திடீர் விமர்சனம்!! திண்டுக்கல் மார்க்சிஸ்ட்…

வெள்ள அபாய எச்சரிக்கைக்கு செவி சாய்க்காத மக்கள்.. வைகை ஆற்றில் துணி துவைக்கும் பெண்கள் ; கண்காணிப்பார்களா அதிகாரிகள்..?

வைகை ஆற்றின் கரையோரத்தில் ஆபத்தை உணராமல் பெண்கள் துணி துவைத்து வருவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள்…