dindugal

கண்ணை மறைத்த கோபம்… மகனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த தந்தை ; 2வது மனைவிக்கு கத்திகுத்து..!!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே குடும்ப பிரச்சனையில் மகன் தலையில் கல்லை போட்டு தந்தையே கொலை செய்த சம்பவம் பெரும்…

திடீரென துண்டிக்கப்பட்ட ஏர்டெல், வோடாபோன் இணையதள சேவை … திட்டமிட்ட சதியா..? பயனாளர்கள் சந்தேகம்..!!

பழனி நகரில் பல இடங்களில் ஏர்டெல்,வோடோபோன் இணையதள சேவை பாதிக்கப்பட்டதால் பயனாளர்கள் அதிருப்தி அடைந்தனர். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஆன்மீக…

கல்லூரியின் 3வது மாடியில் இருந்து குதித்த மாணவி… விபரீத முடிவு ஏன்..? 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு.. பதற்றம்!!

திண்டுக்கல்லில் கல்லூரியின் மூன்றாவது மாடியில் இருந்து மாணவி கீழே குதித்த சம்பவத்தால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்…

பழனி முருகனை தரிசிக்க வந்த கேரள பக்தர்கள்… அலகு குத்தியும் , பறவை காவடி எடுத்தும் பரவசம்..!!!

பழனியில் கேரளாவைச் சேர்ந்த பக்தர்கள் மெய்சிலிர்க்கும் வகையில் அலகு குத்தியும் , பறவை காவடி எடுத்தும் வழிபாடு செய்தனர். அறுபடை…

இடத்தை ஆக்கிரமிக்க முயற்சி… ஆட்சியர் முன்பு தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் ; திண்டுக்கல்லில் பரபரப்பு!

திண்டுக்கல் ; தனக்கு சொந்தமான இடத்திற்கு வாடகைதாரர் மாநகராட்சியில் வரி கட்டி இடத்தை அபகரிப்பு முயற்சி செய்தவர் மீது நடவடிக்கை…

2வது மனைவியுடன் உல்லாசமாக வாழும் கணவன்… தீக்குளிக்க முயன்ற முதல் மனைவி ; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில்…

வலையபட்டி குரும்பாரின மக்களின் விநோதம் ; தலையில் தேங்காய் உடைத்து வேண்டுதல்… 300 ஆண்டுகளாக நடக்கும் பாரம்பரியம்!!

திண்டுக்கல் ; ஒட்டன்சத்திரம் அருகே 300 ஆண்டுகளாக தலையில் தேங்காய் உடைத்து வலையபட்டி குரும்பாரின மக்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். திண்டுக்கல்…

இது கொடைக்கானலா..? இல்ல காஷ்மீரா..? மீண்டும் தொடரும் உறைபனி.. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கொடைக்கானலில் மீண்டும் உறைபனி தொடர்ந்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த மாதம் கடுமையான…

வீட்டுக்கு ஓனர் போல கம்பீரமாக உள்ளே புகுந்த திருடன்… பட்டப்பகலில் சைக்கிளுடன் எஸ்கேப் ; வெளியானது சிசிடிவி காட்சி

பழனியில் பட்டப் பகலில் வீடு புகுந்து ஸ்போர்ட்ஸ் சைக்கிளை மர்மநபர் திருடி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம்…

மொட்டை அடிக்க கட்டாயமாக ரூ.200 வசூல் ; இடும்பன் குளம் கோவிலில் பக்தர்கள் தர்ணா.. பழனியில் பரபரப்பு..!!

திண்டுக்கல் : பழனி இடும்பன் குளம் கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்ட மொட்டை அடிக்கும் இடங்களில் பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் கேட்பதாக…

ஆசிரியர் திட்டியதால் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்ற பள்ளி மாணவிகள்; காவல்நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்..!!

திண்டுக்கல் : சின்னாளபட்டியில் நேற்று ஆசிரியர்கள் கண்டித்ததாகக் கூறி பினாயில் குடித்து மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தை தொடர்ந்து உறவினர்கள்…

பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு : பணிநேரத்தில் அத்துமீறிய காவல் ஆய்வாளர்.. திண்டுக்கல் சரக டிஐஜி எடுத்த அதிரடி

பழனியில் பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆய்வாளர் மீது எழுந்த விவகாரத்தில் ஆய்வாளர் வீரகாந்தியை நிரந்தரமாக பணியில் இருந்து…

மூடநம்பிக்கை என்று தாரைவார்த்தது போதாதா..? பழனியில் மீண்டும் முருகனின் வேலை நிறுவ வேண்டும் : தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

சென்னை : பழனியில் அகற்றப்பட்ட தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனது வேலினை மீண்டும் அதே இடத்தில் தமிழ்நாடு அரசு நிரந்தரமாக…

தைப்பூச திருவிழாவின் கடைசி நாள்… பழனியில் காவடிகளுடன் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் ; இன்று மாலை தெப்பத்தேர் பவனிக்கு ஏற்பாடு

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழாவின் 10வது நாள் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து…

தொடங்கியது தைப்பூச திருவிழா… இன்று நடக்கும் தேரோட்டம்… பழனியில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்!!

தைப்பூச தேரோட்டத்தை முன்னிட்டு பழனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா…

பந்தா காட்ட நினைத்து பல்ப் வாங்கிய இளைஞர்… வைரலாகும் வீடியோவால் எழுந்த சிரிப்பலை!!

பழனியில் சாலையில் சென்ற இளைஞர் கார் ஓட்டுனரின் முன்பு சாகசம் காட்ட நினைத்து வாரிடித்து கீழே விழுந்த காட்சி இணையத்தில்…

வெள்ளி ஆட்டுக்கிடாவில் வள்ளி, தேவசேனாவுடன் முத்துக்குமார சுவாமியின் திருவீதி உலா. .. காவடி எடுத்து ஆட்டம் ஆடிய பக்தர்கள்.. பழனியில் பரவசம்!!

பழனி தைப்பூசத் திருவிழாவின் இரண்டாம் நாளில் முத்துக்குமார் சுவாமி, வள்ளி, தேவசேனாவுடன் வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் திருவீதி உலா வந்து…

சண்முகர் – வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் : திருமண வைபோக நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!!

பழனி முருகன் கோவிலில் குடமுழுக்கை முன்னிட்டு சண்முகர் வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்…

சிவகாசி to திண்டுக்கல்… அசால்ட்டாக பேருந்தை கடத்திச் சென்ற நபர்.. 24 மணி நேரத்திற்குள் சிக்கிய கொள்ளையன்!

சிவகாசி அருகே பெட்ரோல் பங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் கடத்திச் சென்றவரை திண்டுக்கல்லில் பிடிபட்டார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு…

பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் வெகுவிமர்சை… அரோகரா கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம்!

பழனி முருகன் கோவிலில் குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். முருகனின் அறுபடை…

துணிவு படத்தை பார்த்து வங்கியில் கொள்ளை முயற்சி : வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தி… கைதான இளைஞர் கொடுத்த பகீர் வாக்குமூலம்!!

திண்டுக்கல்லில் பட்டப் பகலில் வங்கியில் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை மடக்கி பிடித்த பொதுமக்கள், போலீஸில் ஒப்படைத்தனர். திண்டுக்கல்…