KARUR

ஆஃபரில் செல்போன் வேண்டுமா…? ஆன்லைனில் ரூ.7 லட்சம் மோசடி.. 2 பேரை கைது செய்து சைபர் கிரைம் போலீஸ் அதிரடி

கரூர் : ஓமன் கஸ்டம்ஸில் இருந்து பேசுவதாக கூறி 7 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்த 2 பேரை…

நல்ல சாலைகளை பெயர்த்து மீண்டும் புதிய சாலை போடுவதா…? மறுபடியும் சர்ச்சைக்குள்ளான கரூர் மாநகராட்சி…!!

போடாத சாலைக்கு பில் போட்டு முறைகேடு செய்த சம்பவத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாத நிலையில், கரூர் மாநகராட்சியில்…

ஆளுநருக்கு தபால்காரர் வேலைதான்… அதிகாரம் செய்வதல்ல… கி.வீரமணி பரபரப்பு பேச்சு..!! (வீடியோ)

கரூர் : கையெழுத்து போடத்தெரியாத பார்ப்பனரை பார்க்க முடியுமா..? என்று நீட் தேர்வுக்கு எதிரான பரப்புரை பயணத்தில் திராவிட இயக்கத்…

சொத்தை அபகரிக்க திமுக கவுன்சிலர் முயற்சி… குண்டர்களை வைத்து வீட்டை இடித்து தள்ளி அட்டகாசம்.. கதறிய உரிமையாளர்கள்..!!

கரூர் அருகே கட்டிய வீட்டினை 10 பேர் கொண்ட இரும்பு சுத்தியல் கொண்டு உடைத்தெறிந்து நிலத்தினை அபகரித்த திமுக கவுன்சிலரால்…

இலாகா மாற்றப்படும் மற்றொரு அமைச்சர்..? பூதாகரமாகும் ஊழல் குற்றச்சாட்டு.. Cm ஸ்டாலினின் அடுத்த ஆக்ஷன்…!!

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற போது, ஊழலுக்கு இடமே இல்லை, யார் தவறு செய்தாலும் கடுமையான…

750 கிலோ காய்கறிகள், பழங்களால் கரூர் கற்பக விநாயகருக்கு அலங்காரம் : தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு ஏற்பாடு..!!

கரூர் : சித்திரை தமிழ் புத்தாண்டையொட்டி கரூர் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகருக்கு 750 கிலோ காய்கறிகள் மற்றும் பழங்களால்…

முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படத்தை கிண்டலாக சித்தரித்த விவகாரம் : பாஜக இளைஞரணி நிர்வாகி கைது

கரூர் : தமிழக முதல்வர், நிதி அமைச்சர் உள்ளிட்ட சிலரின் புகைப்படத்தை கேவலமாக சித்தரித்து பதிவிட்ட கரூர் பாஜக இளைஞரணி…

சூறை காற்றுடன் பெய்த கனமழை… 2,500 வாழை மரங்கள் தாருடன் சாய்ந்து நாசம்.. வருஷத்திற்கு வருஷம் மோசமாகும் விவசாயம்… கண்ணீர்விடும் விவசாயிகள்…!!

கரூரில் நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் பெய்த மழையின் காரணமாக சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த 2500 வாழை…

கரூரில் போடாத சாலைக்கு பில் போட்டு ஊழல்…? ஆட்சியர் அலுவலகத்தில் 3வது முறையாக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் புகார்..!!

கரூர் : கரூரில் செய்யாத பணியினை செய்ததாக கூறி பணம் பெற்று விட்டு தற்போது அந்த ஊழலை மறைக்க மீண்டும்…

நடன கலைஞர் ஜாகீர் உசேன் மீது குவியும் பாலியல் புகார்… மேலும் ஒரு பெண் ஆசிரியை கலை பண்பாட்டு துறைக்கு பரபரப்பு கடிதம்

கரூர் : கரூரில் இசைப்பள்ளி ஆசிரியைக்கு பரத நாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக எழுந்த புகார்…

எடப்பாடி பழனிசாமி சொல்வது 100% உண்மை… எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை… சமூக ஆர்வலர் முகிலன் குற்றச்சாட்டு

கரூர் : தமிழக எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் புகார் முற்றிலும் உண்மை என்றும், தமிழகத்தில் சட்டவிரோத கல்குவாரிகள் இன்றும் இயங்கி…

முதலமைச்சரின் உத்தரவுக்கு மாறாக செயல்படும் அதிகாரிகள்.. அதிமுக பிரதிநிதிகளுக்கு நிதி ஒதுக்காமல் நெருக்கடி : விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு..!!

கரூர் : முதலமைச்சர் ஸ்டாலினின் உத்தரவுக்கு மாறாக அரசு அதிகாரிகள் செயல்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார். இது…

கோவில் விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து… ஒரு நபருக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி நள்ளிரவு வரை பொதுமக்கள் போராட்டம்

கரூர் : கோவில் விவகாரத்தில் ஒரு நபருக்கு மட்டுமே போலீசார் ஆதரவாக செயல்படுவதாகக் கூறி பொதுமக்கள் நள்ளிரவில் காத்திருப்பு போராட்டம்…

பங்கரில் இருந்த போது உணவு கிடைக்கல.. கடைசியா அரசின் சப்போர்ட் கிடைச்சுது… உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய தமிழக மாணவர் பேட்டி…!!

போரால் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் உக்ரைனில் இருந்து மத்திய அரசின் உதவியுடன் பாதுகாப்பாக வந்ததாக தமிழக மாணவன் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம்…

ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு ரூ.1 கோடி பரிசு : தோல்வியடைந்த சுயேட்சையின் விநோத அறிவிப்பு

கரூர் : ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் நேர்மையான முறையில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக விண்ணப்பிக்கும் கவுன்சிலர்களுக்கு ரூ.1 கோடி…

கரூர் மாநகராட்சியின் மேயராக கவிதா கணேசன் போட்டியின்றி தேர்வு : கரூரின் முதல் பெண் மேயர் என்ற பெருமையை பெற்றார்

கரூர் மாநகராட்சியின் மேயர் தேர்தலில் திமுகவை சேர்த்த கவிதா கணேசன் முதல் பெண் மேயராக போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். நடந்து…

பதுங்குக்குழியில் பசியோடு இருக்கிறான் : உக்ரைனில் சிக்கியுள்ள மகனை மீட்கக்கோரி பெற்றோர்கள் ஆட்சியரிடம் மனு…!!

உக்ரைனில் கல்வி பயில்வதற்காகச் சென்ற தங்களின் மகன்களை மீட்டுத் தரக்கோரி, கரூர் மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்களின் பெற்றோர்கள்…

கரூரில் எந்தெந்த பேரூராட்சிகள், நகராட்சிகளில் யார் யார் வெற்றி தெரியுமா..? விறு விறு வாக்கு எண்ணிக்கை!!

கரூர் மாவட்டத்தில் ஏழு பேரூராட்சிகள் மற்றும் ஒரு நகராட்சி வாக்கு எண்ணிக்கை முடிந்தது. கரூர் மாநகராட்சி மற்றும் புகலூர் பள்ளப்பட்டி…

தவழ்ந்தே வந்து வாக்களித்த 88 வயது மூதாட்டி… தேர்தல் பணியாளர்கள் தாமதமாக உதவியதாக குற்றச்சாட்டு!!

கரூர் மாநகராட்சி தேர்தலில் 88 வயது உடைய மூதாட்டி தவழ்ந்து வந்து வாக்களித்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அவர் ஆற்றிய…

விதிகளை மீறி வாக்குச்சாவடியில் வாக்குசேகரித்த திமுகவினர்… பாஜகவினருடன் சேர்ந்து தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்த காங்., எம்பி ஜோதமணி..!!

கரூரில் விதிமுறைகளை மீறி சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய திமுகவினர் மீது பாஜகவினருடன் சேர்ந்து, காங்கிரஸ எம்பி ஜோதிமணியும் புகார்…