எருது விடும் விழாவுக்கு அனுமதி மறுத்ததால் கலவரம்.. அடித்து நொறுக்கப்பட்ட வாகனங்கள்.. கண்ணீர் புகை குண்டுவீச்சு.. கிருஷ்ணகிரியில் பதற்றம்!!
கிருஷ்ணகிரி : எருதுவிடும் விழாவுக்கு அனுமதி மறுத்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அங்கிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியதால் பதற்றம் நிலவி வருகிறது….