மதுரை

போதை காளானை தேடி காட்டுக்குள் சென்ற வாலிபர்கள் மாயம் : புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடந்த விபரீதம்!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் பல லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்லக்கூடிய முக்கிய சுற்றுலாத் தலமாகும். இயற்கை எழில்…

டாஸ்மாக்கில் டேபிள் மேட்டின் பைக்கை திருடிய இளைஞர் ; சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு உதவி கோரும் நபர்!!

மதுபானக்கடையில் எதிரே அமர்ந்து மது குடித்த நபரின் பைக்கை இளைஞர் ஒருவர் திருடிச் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. மதுரை மாவட்டம்…

திமுக ரூ.1000 கொடுக்கறாங்க..? எங்களுக்கும் ஏதாவது தரலாமே… காங்கிரஸ் பிரமுகர் கேள்விக்கு திமுகவை மறைமுகமாக சீண்டிய ப.சிதம்பரம்!!

சிவகங்கை ; காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு முன்னாள் எம்பி ப.சிதம்பரம் திமுகவை மறைமுகமாக விமர்சித்துள்ளார். சிவகங்கை மாவட்டம்…

மதுரை ஆவின் பணிநியமனத்தில் முறைகேடு… 47 பேருக்கு ‘கெட் அவுட்’ ; விசாரணையில் தவறு உறுதியானதால் கமிஷனர் உத்தரவு

மதுரை ஆவினில் மேலாளர் உட்பட நேரடியாக நியமிக்கப்பட்ட 47 பேரின் நியமனங்களில் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டு, அவர்களை அப்பணியில் இருந்து…

வாக்குறுதிகளை நிறைவேற்றுதற்குள் திமுக ஆட்சியே முடிந்துவிடும் : அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!!!

ஆன்லைன் சூதாட்டத்தில் ஆளுநர் கையெழுத்து விடாதால் 10க்கும் மேற்பட்டோர் தற்கொலைக்கு ஆளுநரே பொறுப்பு என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மதுரை…

பிடி மாடுப்பா.. பிடி மாடு… களிமண் பொம்மைகளை வைத்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… வர்ணனையுடன் அசத்திய சிறுவர்கள்.. வைரல் வீடியோ!!

பொங்கல் பண்டிகை என்றாலே அனைவருக்கும் உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிதான் சட்டென நினைக்கு வரும். வீரத்தை வெளிப்படுத்தும் தமிழர்களின் பாரம்பரிய…

அப்பளம் போல நொறுங்கிய ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் ; ஒருவர் பலி.. சபரிமலை சென்றுவிட்டு திரும்பிய போது சோகம்!!

திண்டுக்கல் ; சபரிமலை சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த ஐயப்ப பக்தர்களின் வேன் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம்…

டாஸ்மாக் விற்பனையாளரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் : பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!!

புத்தாண்டு கொண்டாட்டம்… டாஸ்மார்க் சேல்ஸ்மேன் பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபர்களால் பரபரப்பு CCTV காட்சிகள் திண்டுக்கல்…

ரூ.22 ஆயிரம் பணம் எங்கே? அதிமுகவுக்கு பயந்து அவசர அறிவிப்பை கொடுத்த திமுக : முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்!!

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை ஒவ்வொரு மகளிருக்கும் 22 ஆயிரம் கொடுத்திருக்கனும் ஆனால் கொடுக்கவில்லை என முன்னாள் அமைச்சர்…

புத்தாண்டை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் : நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்!!

ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர். ஆங்கிலப்புத்தாண்டு தினமான…

கைதிகளிடம் அதிகரித்த கஞ்சா புழக்கம்… மத்திய சிறையில் போலீசார் அதிரடி ரெய்டு : 4 மணி நேர சோதனையால் பரபரப்பு!!

மதுரை : மத்திய சிறையில் கஞ்சா பதுக்கல் எதிரொலியால் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் 4 மணிநேரம் தொடர்ந்து சிறை வளாகத்தில் திடீர் சோதனை…

மாயமான +2 மாணவிகள் இருவர் மீட்பு…. பெற்றோருக்கு பாடம் கற்பித்த நட்பு : நெகிழ வைத்த சம்பவம்!!

வத்தலகுண்டு அருகே பட்டிவீரன்பட்டி பகுதியில் காணாமல் போன இரண்டு பள்ளி மாணவிகள் 2-மாதங்களுக்கு பின் சென்னையில் மீட்பு – நட்பை…

வீட்டுக்குள் புகுந்து பெண்ணை கொலை செய்ய முயன்ற இளைஞர்.. திடீரென கேட்ட சப்தம் ; எகிறி குதித்த போது மாட்டிய நபருக்கு தர்மஅடி!!

திண்டுக்கல் ; பழனியருகே பெண்ணை கொலை செய்ய முயன்றபோது உறவினர்கள் வந்ததால் தப்பியோட முயன்ற குற்றவாளி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதித்துள்ள…

வீடு புகுந்து 21 வயது இளைஞர் சரமாரியாக வெட்டிக்கொலை ; பழிக்குப்பழியாக ஸ்கெட்ச் போட்டு கொன்ற கும்பல் கைது…!!

மதுரை ; மதுரையில் 21 வயது இளைஞரை வீடுபுகுந்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்த கும்பலை போலீசார் கைது செய்தனர்….

அரக்கன் போல உயிர் பலி வாங்கும் ஆன்லைன் சூதாட்டம் : தமிழகத்தில் நிகழ்ந்த அடுத்த அதிர்ச்சி… தனியாக தவிக்கும் தாய்!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கூத்தம்பூண்டி கிராமம் கருமன்கிணறு பகுதியை சேர்ந்த சங்கர் மகன் அருண்குமார் (வயது 24). பி.காம்….

பழனியில் முருக பக்தர்களுக்கு குறி… சைலண்டாக கஞ்சா விற்பனையில் சட்டவிரோத கும்பல் ; கஞ்சா வியாபாரியை மடக்கி பிடித்த போலீஸ்..!!

பழனியில் கஞ்சா விற்பனை செய்த ஒருவரை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி கோவிலுக்கு…

மார்ச் இறுதிக்குள் ஒன்றரை லட்சம் கோடி வருவாய் இலக்கு ; வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பேச்சு

வணிக வரி மற்றும் பதிவுத்துறையில் மார்ச் மாதம் இறுதிக்குள் ஒன்றரை லட்சம் கோடி வருவாய் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மூர்த்தி…

தண்டனை அறிவித்த போது நீதிபதி முன் விஷம் அருந்திய பாலியல் குற்றவாளி : மருத்துவமனையில் கவலைக்கிடம்!!

ஸ்ரீவில்லிபுத்தூர் பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி தீர்ப்பை வாசிக்கும்போது நீதிபதி முன்பு தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

அதிமுக ஆட்சியில் சொன்னதை மறந்துட்டீங்களா? இப்போ உங்க ஆட்சிதான் : முதலமைச்சருக்கு நினைவூட்டிய ஆர்பி உதயகுமார்!!

பொங்கலுக்கு ரூ.5000 வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி…

மதுரைக்கு வந்தாச்சு சீனாவின் புதிய வகை கொரோனா : சுகாதாரத்துறை அலர்ட்.. தாய், மகளுக்கு பாதிப்பு உறுதி!!

கடந்த ஒரு மாதமாக சிறிது சிறிதாக கொரோனா பாதிப்பு உலகின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வருகிறது. சீனா, அமெரிக்கா, ஜப்பான்,…

‘எங்க மேலயே புகார் கொடுப்பியா..?’ இளம்பெண்ணின் வீட்டில் பெட்ரோல் குண்டுவீசி அட்டகாசம்… ரவுடிசம் காட்டிய 2 பேர் கைது!!

மதுரை ; மதிச்சியம் பகுதியில் பெண் வீட்டில் பெட்ரோல் குண்டுவீசப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர். மதுரை…