மதுரை

பழனி முருகன் கோவில் உண்டியலில் பணம் திருட்டு : சிசிடிவி காட்சியில் சிக்கிய பக்தர்..!!

பழனி முருகன் கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள் தங்களின் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கோவில்…

பழனி முருகன் கோயிலில் உண்டியலில் பணம் திருடிய நபர் கைது… சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை..!!

திண்டுக்கல் ; பழனி முருகன் கோயில் உண்டியலில் பணம் திருடிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

சீட்டுகளை வாங்கி சீரழியும் மாணவர்கள்… களைகட்டும் சட்டவிரோத லாட்டரி விற்பனை : கைக்கட்டி வேடிக்கை பார்க்கும் காவல்துறை!

நிலக்கோட்டை தாலுகாவில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் அதிக அளவு விற்பனை செய்யப்பட்டுவாதக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது….

கார்த்திகை தீபம் ஏற்றுவதில் போட்டி… கோவில் பூசாரியின் வேட்டியை பிடித்து இழுத்த திமுகவினர்.. கடைசியாக என்ட்ரி கொடுத்த ஓபிஎஸ்!!

தேனியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை தீபத்தை யார் ஏற்றுவது என்பது தொடர்பாக ஓபிஎஸ் குடும்பத்தினருக்கும், திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம்…

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கார்த்திகை பெருவிழா கோலாகலம்; பொற்றாமரை குளம் முழுவதும் லட்ச தீபம் ஏற்றி வழிபாடு!!

மதுரை ; மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கார்த்திகை பெருவிழாவையொட்டி, கோயில் பொற்றாமரை குளம் முழுவதும் பக்தர்கள் லட்ச தீபம் ஏற்றி…

அடுத்தடுத்து நாய்கள் கொன்று புதைப்பு… அலறிய சங்ரலிங்கபுரம் மக்கள் ; கணவருடன் ப்ளூ கிராஸிடம் சிக்கிய ஊராட்சி மன்ற தலைவி..!!

விருதுநகர் ; விருதுநகர் மாவட்டம் சங்கரலிங்கபுரம் ஊராட்சியில் 30க்கும் மேற்பட்ட நாய்களை கொன்று குவித்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும்…

பழனி பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு : தீபத் திருநாளை முன்னிட்டு கோவில் நிர்வாகம் போட்ட அதிரடி மாற்றம்!!

திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பழனி கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் வருகையை ஒட்டி மலைக் கோவிலுக்கு சென்றுவரும் பாதை…

பட்டா கத்தியுடன் இன்ஸ்டாகிராமில் பந்தா காட்டிய ரவுடி ; கொத்தாக தூக்கிய தனிப்படை போலீசார்!!

பட்டா கத்தியுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டு பந்தா காட்டிய இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மதுரை மதிச்சியம்…

மதுரை மாநகராட்சியை கண்டித்து 7ம் தேதி சென்ட்ரல் காய்கறி மார்க்கெட்டில் கடையடைப்பு : வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு

மதுரை :மதுரை மாநகராட்சியை கண்டித்து சென்ட்ரல் காய்கறி மார்க்கெட்டில் 7ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுவதாக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது….

பழங்குடியின சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அதிகரிப்பு.. ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய டீ மாஸ்டர் கைது..!!

கொடைரோடு அருகே சிறுமலை அடிவாரத்தில் வசித்து வந்த பழங்குடி பளியர்இன சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போக்சோ சட்டத்தில்…

10 ஆயிரம் ரூபாய்க்கு வினாத்தாள் விற்பனை : கிராம உதவியாளர் தேர்வில் சர்ச்சை… வினாத்தாள் கசிந்தது குறித்து விசாரணை!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக பல்வேறு மாவட்டங்களில்…

பழனி மலையில் பலத்த பாதுகாப்பு : துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர கண்காணிப்பு.. முழு விபரம்!!

பழனி முருகன் கோயிலுக்கு கூடுதல் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடுப்பட்டுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான…

மது பாட்டிலில் மிதந்த ஈ… குப்பையுடன் மதுபானம் : மதுப்பிரியர்கள் அதிர்ச்சி.. டாஸ்மாக் ஊழியர்களுடன் வாக்குவாதம்..!!

வேடசந்தூரில் டாஸ்மாக்கில் வாங்கிய மதுபானத்தில் ஈ இறந்து மிதந்ததால் மது பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நான்கு அரசு…

வெறும் 38 வயசு.. செயலிழந்த சிறுநீரகம்.. திடீரென உயிரிழந்த நடிகர் ; 2 வயது குழந்தையுடன் அல்லாடும் மனைவி ; சோகத்தில் குடும்பம்!!

நடிகர் விஷ்ணு விஷாலுடன் இணைந்து வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நடித்த நடிகர் ஹரி வைரவன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்….

பிரபல ஆன்லைன் இசையமைப்பாளர் கொலை வழக்கில் சிக்கிய பெண் : கொடைக்கானல் லாட்ஜில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

கொடைக்கானலில் ஆன்லைனில் இசையமைத்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வந்த தென்காசியை சேர்ந்த வாலிபர் கொலை பெண் உட்பட 5பேர் கைது தென்காசியை…

போலி ரசீது மூலம் கட்டணம் வசூலிக்கும் திமுக பிரமுகர் ; காந்தி மார்க்கெட்டில் மக்கள் ஜனநாயக கட்சியினர் முற்றுகை போராட்டம்!!

திண்டுக்கல் ; அதிகாரிகள் துணையோடு திமுகவினர் காந்தி மார்க்கெட் வணிக வளாகத்தில் ரசீது தயார் செய்து அடாவடி வசூலில் ஈடுபடுவதாக…

மல்லிகைப் பூ விலை ரூ.5,000 வரை உயர்வு… தொடர் பனிப்பொழிவால் செடியிலேயே கருகும் பூக்கள்.. மனம் வாடும் விவசாயிகள்!!

திண்டுக்கல் ; தொடர் பனிப்பொழிவு மற்றும் முகூர்த்த தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் பூச்சந்தையில் மல்லிகை பூ கிலோ ஐந்தாயிரம் ரூபாய்க்கு…

21 வயது இளைஞருடன் உல்லாசமாக இருக்க தாய் செய்த கொடூர செயல் : நள்ளிரவில் தோட்டத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

நிலக்கோட்டை அருகே பச்சிளங்குழந்தை மர்ம சாவுவில் திடீர் திருப்பமாக தாய் உட்பட கள்ளக்காதலை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம்…

ஓட்டுநர் இல்லாமல் தானாக ஓடிய அரசுப் பேருந்து : அலறிய பயணிகள்… அதிர்ச்சி வீடியோ!!

வத்தலக்குண்டு பேருந்து நிலையத்தில் தானாக ஓடிய அரசு பேருந்து கல்லூரி மாணவிகள் பயணிகள் அதிஸ்ட்டவசமாக காயமின்றி தப்பியதால் பரபரப்பு. திண்டுக்கல்…

மீனவர்கள் விரித்த வலையில் சிக்கிய ராட்சத டால்பின்கள் : அடுத்த கனமே மீனவர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்.. குவியும் பாராட்டு!!

ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் கடற்கரையில் உள்ள சீலா மீன்பாடு பகுதியில் மீனவர்கள் கரைவலை மீன் பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள்…

கோவிலை இடிக்க எதிர்ப்பு… மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்ற பொதுமக்கள் ; போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு!!

விருதுநகர் ; விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள கோயிலை நீதிமன்ற உத்தரவுப்படி நகராட்சி அதிகாரிகள் இடிக்க வருவதை கண்டித்து…