Murder

திமுக பிரமுகருக்கு ஆயுள் தண்டனை… கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!!!

திமுக பிரமுகருக்கு ஆயுள் தண்டனை… கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!!! திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள…

வேலைக்கு செல்லாத கணவர்.. 24 மணி நேரமும் குடி : மூச்சுத் திணற திணற வந்த சத்தம் : திருவள்ளூர் அருகே பயங்கரம்!!

வேலைக்கு செல்லாத கணவர்.. 24 மணி நேரமும் குடி : மூச்சுத் திணற திணற வந்த சத்தம் : திருவள்ளூர்…

மதுபோதையில் தகராறு… தந்தையை கண்டிக்க முயன்ற மகன் ; இறுதியில் நடந்த சோகம்… கண்ணீரில் தத்தளிக்கும் குடும்பம்..!!

மது போதையில் வீட்டில் தினந்தோரும் தகராறில் ஈடுபட்ட தந்தையை கண்டிக்க முயன்ற மகன், கத்தி என்பதை அறியாமல் குத்தியதில் தந்தை…

கொலைக்கு ரிவேஞ்ச்… வாலிபரை கடத்தி தலையை துண்டித்து கொலை ; காஞ்சியை உலுக்கிய சம்பவம்..!!

கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபரை காரில் கடத்திச் சென்று கை கால்களை கட்டிப்போட்டு தலையை தனியாக துண்டித்து கொலை செய்த…

பல்லடம் கொலை சம்பவத்தில் பரபரப்பு திருப்பம்… கொலை செய்ய ஆயுதத்தை கொடுத்த தந்தை : பகீர் வாக்குமூலம்!!

பல்லடம் கொலையில் பரபரப்பு திருப்பம்… கொலை செய்ய ஆயுதத்தை கொடுத்த தந்தை : பகீர் வாக்குமூலம்!! திருப்பூர் மாவட்டம் பல்லடம்…

குடிபோதையில் மனைவி அடித்தே கொலை… பயத்தில் கணவன் செய்த காரியம் ; புதுக்கோட்டையில் அதிர்ச்சி சம்பவம்..!!

புதுக்கோட்டை அருகே குடும்ப தகராறு குடிபோதையில் மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு, தானும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ள…

நீதிமன்றத்தில் ஆஜரான பிரபல ரவுடி வெட்டிப் படுகொலை… 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல் ; பட்டப்பகலில் பயங்கரம்..!!

தஞ்சை குடவாசல் அருகே நீதிமன்றத்திற்கு வந்து சென்ற ரவுடியை வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடிய 5 பேர் கொண்ட…

வீடு புகுந்து பாஜக நிர்வாகி குடும்பத்தை வெட்டிச் சாய்த்த கும்பல் : திமுக அரசை விமர்சித்து அண்ணாமலை கண்டனம்!

வீடு புகுந்து பாஜக நிர்வாகி குடும்பத்தை வெட்டிச் சாய்த்த கும்பல் : தெருவுக்கு தெரு டாஸ்மாக்கால் நடந்த வினை.. அண்ணாமலை…

ஜிம்மில் இருந்து அடுத்தடுத்து இரு இளைஞர்கள் சடலம் மீட்பு… கஞ்சா போதையில் கொலையா? உயிரை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்!!

ஜிம்மில் இருந்து இளைஞர்கள் சடலம் மீட்பு… கஞ்சா போதையில் கொலையா? உயிரை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்!! திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம்…

பண்ணை வீட்டில் தனியாக இருந்த மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்… கோவை அருகே பயங்கரம்!!

பண்ணை வீட்டில் தனியாக இருந்த மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்… கோவை அருகே பயங்கரம்!! கோவையை அடுத்த கருமத்தம்பட்டி அருகே கணியூர்…

இம்சை செய்த இன்ஸ்டாகிராம் காதலி… FULL STOP வைத்த கடலூர் காதலன் : அதிர வைத்த திருப்பூர் சம்பவம்!!

இன்ஸ்டாகிராம் காதலியால் இம்சை… கடலூர் காதலனால் பறி போன உயிர் : அதிர வைத்த திருப்பூர் சம்பவம்!! திருப்பூர் மாவட்டம்,…

10 ஆண்டுகளாக தகாத உறவு… தனியாக இருக்கும் போது தகராறு ; கணவனை இழந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!!

கரூரில் கணவர் இறந்த பின்பு 10 ஆண்டுகளாக தகாத உறவில் இருந்த நபருடன் வீட்டில் தனியாக இருக்கும்போது ஏற்பட்ட தகராறில்…

மொட்டை மாடியில் தூங்க சென்ற கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. மனைவி, மகள்களுடன் காதலன் செய்த வேலை : ஷாக் சம்பவம்!

மொட்டை மாடியில் தூங்க சென்ற கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. மனைவி, மகள்களுடன் காதலன் செய்த வேலை : ஷாக் சம்பவம்!…

அதிமுக பிரமுகர் கத்தியால் குத்திக் கொலை : ஒரு தலைக் காதலுக்கு இடையூறாக இருந்ததால் இளைஞர் செய்த கொடூரம்!!!

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி காவல் நிலையம் அத்திக்கடையைச் சேர்ந்தவர் சிராஜுதீன் (வயது 58). இவர் அதிமுகவைச் சேர்ந்தவர். இவர் அத்திக்கடை…

டாஸ்மாக்கில் மது அருந்தும் போது தகராறு… திமுக கவுன்சிலர் உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு… 4 பேர் கைது!!

தஞ்சை அருகே டாஸ்மாக்கில் ஏற்பட்ட தகராறின் போது திமுக கவுன்சிலர் உள்பட 2 பேரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய…

வனப்பகுதியில் இளம்பெண் சடலம்… பின்னணியில் பெற்ற தந்தை ; பகீர் கிளப்பிய வாக்குமூலம்.. திடுக்கிட்டுப் போன போலீசார்..!

திருச்சி அருகே வனப்பகுதியில் இளம்பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அந்தப் பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெரும்…

தினமும் குடித்துவிட்டு தகராறு செய்த தந்தை… பொறுமையிழந்த மகன் : இறுதியில் நடந்த பரிதாபம்.. வேலூரில் அதிர்ச்சி..!!

தினமும் குடித்துவிட்டு தகராறு செய்த தந்தை… பொறுமையிழந்த மகன் : இறுதி நடந்த பரிதாபம்.. வேலூரில் அதிர்ச்சி..!! வேலூர் கொசப்பேட்டை…

வீடு புகுந்து பெண் வெட்டிப் படுகொலை… மர்ம நபர்கள் வெறிச்செயல் ; போலீசார் விசாரணை..!!

புதுக்கோட்டை அருகே அறந்தாங்கியில் பெண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எல்லன்புரம்…

தலையணையை வைத்து அழுத்தி மனைவி கொலை… தூக்குபோட்டு கணவன் தற்கொலை ; கோவையை உலுக்கிய சம்பவம்..!!

கோவை ; பொள்ளாச்சி அருகே போடிபாளையம் பகுதியில் மனைவியை கொன்று கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார்…

பட்டப்பகலில் அரசு பள்ளி ஆசிரியை வீடு புகுந்து படுகொலை… விசாரணையில் திடுக் தகவல்..!!!

ஈரோடு கொல்லம்பாளையம் வஉசி வீதியைச் சேர்ந்தவர் மனோகரன் ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் ஆவார். இவரது மனைவி புவனேஸ்வரி (53)….

9 வயது மகள் விபத்தில் உயிரிழந்தது போல நாடகம்.. இறுதியில் தந்தையே அரங்கேற்றிய கொடூரம்.. அதிர்ச்சி சம்பவம்!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பிஹெச்இஎல் ஜோதி பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருபவர் மோக்ஷஜ்னா. பள்ளி வகுப்பில் இருந்த மகளை…