Murder

9 வயது மகள் விபத்தில் உயிரிழந்தது போல நாடகம்.. இறுதியில் தந்தையே அரங்கேற்றிய கொடூரம்.. அதிர்ச்சி சம்பவம்!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பிஹெச்இஎல் ஜோதி பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருபவர் மோக்ஷஜ்னா. பள்ளி வகுப்பில் இருந்த மகளை…

முன்னாள் அதிமுக கவுன்சிலர் வெட்டிக்கொலை… வாக்கிங் சென்ற போது சுத்து போட்ட கும்பல் ; திருவள்ளூரில் பரபரப்பு..!!

திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நடை பயிற்சி சென்றபோது இரு சக்கர வாகனத்தில் வந்த…

சினிமாவை மிஞ்சிய கொலை சம்பவம்… லாரிசெட் மீது குண்டுவீசி லாரி அதிபர் வெட்டி படுகொலை : மர்ம கும்பல் வெறிச்செயல்..!!

தூத்துக்குடியில் லாரி செட்டில் அதன் உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி தெற்கு சங்கரப்பேரியைச்…

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெரியம்மா.. கண்கூடாக பார்த்த தங்கை மகன் : உயிரை பறித்த ஓசூர் சம்பவம்!!

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெரியம்மா.. கண்கூடாக பார்த்த தங்கை மகன் : உயிரை பறித்த ஓசூர் சம்பவம்!! கிருஷ்ணகிரியில் ஓசூர்…

இளம் மனைவியை போதையில் வெட்டிக் கொன்ற கணவன் ; கிராமத்தையே உலுக்கிய சம்பவம்.. ஆதரவற்றுப் போன 3 பிஞ்சு குழந்தைகள்..!!

காஞ்சிபுரம் அருகே தாலி கட்டிய இளம் மனைவியை மது போதையில் இருந்த கணவன் வெட்டி கொன்ற சம்பவம் மிகுந்த பரபரப்பை…

இளைஞருடன் உல்லாசமாக இருந்த மாமியார் : நேரில் பார்த்த 24 வயது மருமகன்… தட்டி கேட்டவரை தட்டி தூக்கிய கொடூரம்!!

புதுச்சேரி குருசுக்குப்பத்தை சேர்ந்தவர் முகுந்தன் வயது 24. இவர் அதே பகுதியைச் சேர்ந்த ரம்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம்…

காருக்குள் குழந்தைகள் முன்னே மனைவியின் கழுத்தை நெறித்த கணவன்… பதற வைத்த அதிர்ச்சி சம்பவம்!!

காருக்குள் குழந்தைகள் முன்னே மனைவியின் கழுத்தை நெறித்த கணவன்… பதற வைத்த அதிர்ச்சி சம்பவம்!! உத்தரபிரதேச மாநிலம் சுல்தார்பூரில் வசிப்பவர்…

வீட்டில் பெயிண்டர் கொடூரமாக வெட்டிக்கொலை ; மனைவியின் நிறுவன மேலாளர் சரண் ; போலீசார் விசாரணையில் பகீர்..!!

திருச்சி அருகே பெயிண்டரை வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொலையாளி காவல்துறையிடம் சரணடைந்தார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்துள்ள…

அரக்கோணத்தில் வாலிபர் வெட்டிப் படுகொலை… ஸ்கெட்ச் போட்ட கஞ்சா கும்பல்… சென்னையைச் சேர்ந்த 5 பேர் கைது !!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையம் அருகே சென்னையைச் சேர்ந்த இளைஞர் வெட்டிப் படுகொலை செய்த வழக்கில் 5 பேரை…

தண்ணீர் வியாபாரி ஓடஓட வெட்டிப் படுகொலை… கண்ணிமைக்கும் நேரத்தில் மர்ம கும்பல் வெறிச்செயல்; கொலையாளிகளுக்கு வலைவீச்சு..!!

மதுரை ; அலங்காநல்லூர் அருகே தண்ணீர் வியாபாரி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மதுரை…

திமுக பிரமுகர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கண்டம்துண்டமாக வெட்டிப் படுகொலை : அரசியல் புள்ளிக்கு தொடர்புள்ளதாக உறவினர்கள் புகார்!

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியும் எச்சூர் ஊராட்சியின் திமுக கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி…

நண்பனின் மனைவியை வலையில் வீழ்த்தி அடிக்கடி உல்லாசம்… கண்ணை மறைத்த கள்ளக்காதலால் பறி போன உயிர்!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ரமேஷ் (35). இவர் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஷிவானி (30). இவர்களுக்கு…

ஒரு ஆம்லெட்டுக்காக நடந்த கொலை.. மைத்துனரை கொலை செய்த தங்கையின் கணவர் கைது; 6 குழந்தைகள் பரிதவிக்கும் அவலம்..!!

தூத்துக்குடி ; கல்பாக்கம் அருகே ஆம்லெட்க்-காக மதுபோதையில் மைத்துனரை கொலை செய்த தங்கையின் கணவர் கைது செய்யப்பட்டார். தந்தை கொலை…

இளம்பெண் கொலையில் திருப்பம்… உல்லாசத்தால் பறிபோன உயிர்..துப்பு கிடைக்காமல் தவித்த போலீசுக்கு துருப்பு சீட்டாக வந்த சட்டை!!!

கோவை பீளமேடு அருகே உள்ள சேரன்மாநகர் பாலாஜி நகர் பேஸ்-2 பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. பெயிண்டிங் காண்டிராக்டர். இவரது மனைவி…

‘வேணாம் விட்டுருங்க… ப்ளீஸ்’… வீடுபுகுந்து இளைஞர் வெட்டிப் படுகொலை : தடுக்கச் சென்ற மனைவிக்கும் படுகாயம்!!

தூத்துக்குடி ; ஸ்ரீவைகுண்டம் அருகே வீடுபுகுந்து இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம்…

ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கொடூரமாக வெட்டிக்கொலை… கோவிலுக்கு சென்ற போது நிகழ்ந்த சம்பவம் ; போலீசார் விசாரணை..!!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், தற்போதைய ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை மர்ம நபர்கள்…

உணவு டெலிவரி ஊழியர் வெட்டிப் படுகொலை… கொலையாளிகளின் வீட்டை சூறையாடிய உறவினர்கள்.. நெல்லையில் பரபரப்பு..!!

நெல்லை ; நெல்லை கீழ்வீரராகவபுரம் பகுதியில் முன்விரோதம் காரணமாக உணவு டெலிவரி நிறுவன ஊழியர் தாமிரபரணி நதிக்கரையில் வெட்டிப் படுகொலை…

வடமாநில வியாபாரியிடம் ரூ.16 லட்சம் கொள்ளை… கோவா செல்ல திட்டமிட்ட கொள்ளையர்கள்.. கடைசி நேரத்தில் நடந்த டுவிஸ்ட்..!!

திருப்பூரில் கத்தி அறிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி மிரட்டி வியாபாரியிடம் 16 லட்சம் கொள்ளையடித்து விட்டு கோவா செல்ல திட்டம்…

வீட்டில் தனியாக இருந்த தாய்… பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த மகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி… கோவையில் பகீர் சம்பவம்..!!

கோவை ; கோவை மாவட்டம் சேரன் மாநகர் பகுதியில் பெண் ஒருவர் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்…

தண்ணீர் லாரி ஏற்றி தந்தையை கொலை செய்த மகன்… கழன்று விழுந்த நம்பர் பிளேட்… கொத்தாக தூக்கிய போலீஸ்..!!

கரூர் அருகே முன்விரோதம் காரணமாக தண்ணீர் டேங்கர் லாரி மூலம் இருசக்கர வாகனத்தில் எதிரே வந்த சொந்த அப்பாவை இடித்து…

காட்டுக்குள் 65 வயது மூதாட்டி கழுத்து அறுத்து கொலை… வசமாக சிக்கிய பக்கத்து வீட்டுப் பெண்… விசாரணையில் திடுக்கிடும் தகவல்

கரூர் அருகே வேப்பம்பழம் பறிக்க காட்டுக்குள் சென்ற 65 வயது மூதாட்டி கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவத்தில் பக்கத்து…