Murder

தண்ணீர் லாரி ஏற்றி தந்தையை கொலை செய்த மகன்… கழன்று விழுந்த நம்பர் பிளேட்… கொத்தாக தூக்கிய போலீஸ்..!!

கரூர் அருகே முன்விரோதம் காரணமாக தண்ணீர் டேங்கர் லாரி மூலம் இருசக்கர வாகனத்தில் எதிரே வந்த சொந்த அப்பாவை இடித்து…

காட்டுக்குள் 65 வயது மூதாட்டி கழுத்து அறுத்து கொலை… வசமாக சிக்கிய பக்கத்து வீட்டுப் பெண்… விசாரணையில் திடுக்கிடும் தகவல்

கரூர் அருகே வேப்பம்பழம் பறிக்க காட்டுக்குள் சென்ற 65 வயது மூதாட்டி கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவத்தில் பக்கத்து…

திமுக பிரமுகர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்… ஓரினச்சேர்க்கை தொடர்பான வீடியோ வெளியானதால் விபரீதம்!!!

திமுக பிரமுகர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்… ஓரினச்சேர்க்கை தொடர்பான வீடியோ வெளியானதால் விபரீதம்!!! திண்டுக்கல் தீப்பாச்சி அம்மன் கோவில்…

நடுரோட்டில் இளைஞர் வெட்டிப் படுகொலை.. உடலை வாங்க மறுத்து போராட்டம் : தேனியில் பதற்றம்!!

தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த 25 வயதாகும் ஒண்டி என்பவரும் சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜா…

40 வயது பெண்ணுடன் 17 வயது சிறுவன் உட்பட 3 பேர் காட்டுக்குள் நடத்திய உல்லாச நாடகம் : இறுதியில் நடந்த விபரீதம்!!

40 வயது பெண்ணுடன் 17 வயது சிறுவன் உட்பட 3 பேர் காட்டுக்குள் நடத்திய உல்லாச நாடகம் : இறுதியில்…

தக்காளி விலை உயர்வால் பறி போன உயிர்.. பல லட்சம் லாபம் ஈட்டிய விவசாயிக்கு நேர்ந்த கொடூரம் : அதிர்ச்சி சம்பவம்!!

நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழகத்தை பொறுத்த வரை ரூ.100 முதல் ரூ.160 வரை தக்காளி விற்பனை…

பாழடைந்த பங்களாவில் அலங்கோலமாக கிடந்த பெண் சடலம்… விசாரணையில் பகீர்… திருச்சியில் பயங்கரம்!!

திருச்சி பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்(40). பெயிண்டர். இவருடைய மனைவி சபுராபீவி என்கிற நிஷா (35). இருவேறு மதத்தை சேர்ந்த…

கணவனை உறவினர்களுடன் சேர்ந்து அடித்து கொலை செய்த மனைவி… சாக்கு மூட்டையில் கட்டி வீசிய கொடூரம்!!

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே உள்ளது வாசன் வேலி பகுதியில் 16வது குறுக்கு வீதியில் வசித்து வருபவர் 40 வயதான…

ஊராட்சிமன்ற தலைவரின் கணவர் ஓடஓட வெட்டிக்கொலை… தலையை சிதைத்து வார்னிங் கொடுத்துச் சென்ற கும்பல் ; கடலூரில் கொடூரம்..!!

கடலூரில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை ஓடஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சக் குப்பம்…

திருடச் சென்ற இடத்தில் கஞ்சா போதையில் உளறிய ஆசாமி… கொலை வழக்கில் சிக்கிய நண்பர்கள் ; காஞ்சியில் நடந்த சைலண்ட் மர்டர்..!!

காஞ்சிபுரத்தை அடுத்த ஏகனாம்பேட்டையில் வீட்டிற்குள் புகுந்து பொருட்களை அடித்து உடைத்த கஞ்சா போதை ஆசாமி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் திடீர்…

கையில் பயங்கர ஆயுதங்களுடன் வீடு புகுந்த மர்ம கும்பல் ; கண் இமைக்கும் நேரத்தில் தாய், மகள் வெட்டிக்கொலை.. மேலும் ஒருவருக்கு கத்திகுத்து..!!

திண்டுக்கல் அருகே தாய், மகளை வீடு புகுந்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்த மர்ம கும்பல், மருமகனையும் கத்தியால் குத்திவிட்டு…

மாமியாரிடம் பணம் கேட்டு மிரட்டிய கும்பல் : தட்டிக் கேட்ட மருமகன் அடித்துக் கொலை!!

திண்டுக்கல் மாவட்டம் உண்டாரப்பட்டி அருகே உள்ள ஸ்டெல்லா நகரை சேர்ந்தவர் எட்வின் ஜோசுவா (வயது 28), விவசாயி. இவருக்கு கிருஷ்டி…

கள்ளக்காதலுக்கு இடையூறு… கள்ளக்காதலனை ஏவி விட்டு பெற்ற மகனை ஓடஓட வெட்டிக் கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம்!!

தூத்துக்குடியில் கள்ள காதலுக்கு தடையாக இருந்த மகனை கள்ளக்காதலனை ஏவி விட்டு ஓட ஓட விரட்டி மகனை தாய் கொடூரமாக…

கொடூர கவுரவக் கொலை ; மகள் மற்றும் காதலனை கொன்று முதலைகள் ஆற்றில் உடலை வீசிய அதிர்ச்சி சம்பவம்!!

தங்களின் 18 வயது மகளையும், அவரது காதலனையும் கொடூரமாக கொலை செய்து, முதலைகள் இருக்கும் ஆற்றில் இருவரின் சடலங்களையும் பெண்ணின்…

அண்ணியுடன் தகாத தொடர்பு… உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த அண்ணன் : கதையை முடித்த தம்பி.!!!

அண்ணியுடன் தகாத தொடர்பு… உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த அண்ணன் : தம்பி செய்த கொடூரம்..!!! உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகர்…

இளைஞர் வெட்டிப் படுகொலை.. நடுரோட்டில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் : கடைகள் அடைப்பு : தூத்துக்குடியில் பதற்றம்!!

தூத்துக்குடி அண்ணாநகர் 4வது தெருவை சேர்ந்தவர் ஆவுடையப்பன் என்ற வன்னியராஜ் இவர் மில்லர்புரம் மெயின் ரோட்டில் பிரியாணி கடை நடத்தி…

உல்லாசத்துக்கு இடையூறாக குழந்தையை கடித்து, அடித்து, உதைத்து கொலை : கள்ளக்காதலனுடன் பெண் செய்த கொடூரம்!!!

மாங்காடு அடுத்த கெருகம்பாக்கத்தை சேர்ந்தவர் செல்வ பிரகாசம். இவரது மனைவி லாவண்யா. இவர்களது மகன் சர்வேஸ்வரன் (வயது 2½). கணவன்-மனைவி…

திமுக பிரமுகரின் மகன் வெட்டிப் படுகொலை… பட்டப்பகலில் நகராட்சி அலுவலக வளாகத்தில் பயங்கரம்..!! அதிர்ச்சி சிசிடிவி!!

செங்கோட்டை நகராட்சி அலுவலகம் முன்பு பட்டப்பகலில் திமுக பொதுக்குழு உறுப்பினரின் மகன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

சூட்கேசில் தாயின் சடலத்தை அடைத்து வைத்து காவல் நிலையத்துக்கு வந்த பெண் : அதிர வைத்த அதிர்ச்சி சம்பவம்!!

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சுமார் 35 வயதான பெண் பெங்களூருவில் வசித்து வருகிறார். இவர் பிசியோதெரபி எனக் கூறப்படுகிறது.சம்பவத்தன்று அவருடன்…

பாஜக மாவட்ட தலைவி கொடூரக் கொலை… சாலையில் வீசப்பட்ட உடல் ; பயங்கர சம்பவம் குறித்து போலீசார் விசாரணை

பாஜக மாவட்ட தலைவி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சாலையில் வீசப்பட்டு சென்ற சம்பவம் அசாமில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோபால்புரா…

கணவன், மனைவி சண்டையால் பறிபோன 13 வயது சிறுமியின் உயிர் ; தாயின் சேலையில்… பழனியில் நிகழ்ந்த சோகம்..!!

பழனியில் தாய், தந்தை வீட்டில் அடிக்கடி சண்டை போட்டு கொள்வதால் மனமுடைந்த 8 வகுப்பு சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து…