Murder

ஆட்டோவில் சென்ற இளம்பெண் கொடூரமாக வெட்டிக்கொலை… ஓட்டுநர் மீதும் கொலைவெறி தாக்குதல் : பட்டப்பகலில் அதிர்ச்சி சம்பவம்!!

தூத்துக்குடி : கோவில்பட்டி அருகே ஆட்டோவில் சென்ற பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி…

மனைவியை கிண்டல் செய்த சிறுவன்.. தட்டிக் கேட்ட கணவனை கஞ்சா போதையில் கொலை செய்த கொடூரம் : கடலூரில் பகீர்!!

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் மணலூர் பகுதியைச் சேர்ந்த ராஜாங்கம் மகன் விஜயகுமார் (வயது 32). செங்கல் சூளை தொழிலாளியான இவருக்கு…

கோவில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சியில் தகராறு… இளைஞருக்கு போட்ட ஸ்கெட்ச் ; மருத்துவமனையை அடித்து நொறுக்கிய உறவினர்கள்..!!

புதுக்கோட்டை ; புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கோயில் திருவிழாவில் நடத்தப்பட்ட ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறு மற்றும்…

ஓடும் பேருந்தில் கம்யூனிஸ்ட் கட்சி பெண் பிரமுகர் படுகொலை : தலையை வெட்டிய கொடூரம்.. தமிழகத்தில் அதிர்ச்சி!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கணவாய்பட்டி பங்களாவை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் கோபி. இவரது மனைவி தமயந்தி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு…

பெரியப்பாவின் சொத்துக்களை ஆட்டையை போட மதுவில் விஷம்.. பங்காளி மகனால் பறி போன உயிர்.. முடிவுக்கு வந்த நாடகம்!

காஞ்சிபுரம் அடுத்த நீர்வள்ளூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். வயது 72. இவருக்கு மூன்று மகள்கள் ஒரு மகன் உள்ளனர். தனது…

ஓடும் பேருந்தில் பெண் கொடூரமாக வெட்டிக்கொலை… அலறியடித்து ஓடிய பயணிகள் : திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்!!

திண்டுக்கல் : நத்தம் அருகே ஓடும் பேருந்தில் பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம்…

சொந்த பந்தத்தில் ஏற்பட்ட மனஸ்தாபம்.. அண்ணியவே கொலை செய்து காட்டுக்குள் வீசிய கொழுந்தன்… அதிர்ச்சி சம்பவம்!!

பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் சொந்த அண்ணன் மனைவியையே கொலை செய்து காட்டிற்குள் வீசிச் சென்ற கொழுந்தனை போலீசார்…

காதல் கணவனின் உடலை கூறு போட்டு சூட்கேஸில் மறைத்த மனைவி.. பாதை மாறிப்போன புதுக்கோட்டை அழகி!!

விழுப்புரம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் ஜெயந்தன் (வயது 28). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் சென்னை நங்கநல்லூரில் வசித்து வரும் தனது…

ஆன்லைன் ரம்மிக்காக நடந்த கொலை.. அண்ணனை அடித்தே பழி தீர்த்த தம்பி : தூத்துக்குடியில் ஷாக்!!

தூத்துக்குடி மாவட்டம் பண்டாரம்பட்டி மேற்கு சிப்காட் வளாக காட்டுப் பகுதியில் ஒருவர் இறந்து கிடப்பதாக சிப்காட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது….

கோவையில் அடுத்த அதிர்ச்சி… கல்லூரி மாணவன் குத்திக் கொலை : மதுபோதையில் நடந்த விபரீதம்!!!

கோவை சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் புவனேஷ்குமார். தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இவரது நண்பர்களும், அதே பகுதியை சேர்ந்த…

மாந்தோப்பில் ரத்த வெள்ளத்தில் கிடந்த மூதாட்டியின் சடலம்.. தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த நபர் : போலீசார் விசாரணை!!

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே மாந்தோப்பில் நடந்து சென்ற மூதாட்டியை கல்லை போட்டு கொலை செய்து விட்டு நகையை பறித்துச்…

வீதியில் நடந்த தகராறை விலக்கி விட சென்றவர் கொலை : இளைஞர்கள் இரண்டு பேர் கைது!!

விழுப்புரத்தில் பல்பொருள் அங்காடி ஊழியரை கத்தியால் குத்திக்கொலை செய்த 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரத்தில்…

சென்னையில் அதிமுக பிரமுகர் கொடூரமாக வெட்டிக்கொலை : கஞ்சா போதை கும்பல் வெறிச்செயல்… சிறுவன் உள்பட 5 பேர் கைது…!!

சென்னை : பெரம்பூர் அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறுவன் உள்பட 5 பேரை போலீசார் கைது…

வெடிகுண்டு வீசி பாஜக நிர்வாகி கொலை… புதுச்சேரியை உலுக்கிய சம்பவம்.. 7 பேர் திருச்சி நீதிமன்றத்தில் சரண்!!

புதுச்சேரி : புதுச்சேரி அருகே வெடிகுண்டு வீசி பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக திருச்சி நீதிமன்றத்தில் 7…

பட்டுசேலை புரோக்கர் அடித்துக் கொலை…? ரத்த காயங்களுடன் ரயில்வே மேம்பாலம் அருகே சடலம் மீட்பு ; போலீசார் தீவிர விசாரணை..!!

காஞ்சிபுரம் புதிய ரயில்வே மேம்பாலம் அருகே 36 வயதுடைய இளைஞர் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி…

சாலையில் வைத்து பட்டதாரி இளைஞர் வெட்டிப்படுகொலை ; நண்பனை சந்திக்க சென்ற போது நிகழ்ந்த சோகம்… மகன் கைது.. தந்தை தலைமறைவு..!!

சின்ன காஞ்சிபுரம் அருகே 23 வயது உடைய டிப்ளமோ பட்டதாரி இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தாலுக்கா…

செல்போனை ஃபிட்டிங் வைத்ததில் எழுந்த தகராறு… கார் ஓட்டுநர் வெட்டி கொலை : ஒருவர் தலைமறைவு!!

கோயம்புத்தூர் வடவள்ளி அருகே கார் ஓட்டுநர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் வேடப்பட்டியை சேர்ந்தவர்…

கள்ளக்காதலனுக்கு துரோகம்… 15 வருட தகாத உறவுக்கு முற்றுப்புள்ளி ; கள்ளக்காதலியின் கழுத்தை நெறித்து கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர்..!!

சேலம் : கள்ளக்காதலி கழுத்தை நெரித்து கொலை செய்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். சேலம் செவ்வாபேட்டை பகுதியை…

மகள் முறை.. கண்ணை மறைத்த காதல் : கழுத்தறுத்து கொலை.. இளைஞர் செய்த கொடூரம்!!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மயிலாடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பவித்ரா. இவரை அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர்…

இளம்பெண் தற்கொலையில் திடீர் திருப்பம்… வசமாக சிக்கிய தந்தை ; போலீசார் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..!!

பெங்களூரூவில் இளம்பெண் உயிரிழப்பில் திடீர் திருப்பமாக அவரது தந்தை கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரூவைச் சேர்ந்த இளம்பெண்…

தினமும் இரவு குடி, கும்மாளம்.. பெண் கொலையில் பரபரப்பு திருப்பம் : ஷாக் சம்பவம்!!

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள ஓம் சக்தி கோவில் வீதியைச் சேர்ந்தவர் அனிதா. இவர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை…