Murder

இரு கைக்குழந்தைகள் உள்பட 4 பேர் எரித்துக் கொலை : கடலூரில் பயங்கரம்… விசாரணையில் பகீர்!!

கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீவைத்து எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

உடன் பணிபுரியும் பெண்ணுடன் கணவனுக்கு கள்ளக்காதல் : தட்டிக்கேட்ட மனைவிக்கு நேர்ந்த கதி… நாகர்கோவிலில் அதிர்ச்சி!!

கன்னியாகுமரி : கள்ளக்காதல் தொடர்பாக கணவனிடம் தட்டிக்கேட்ட மனைவி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஞ்சுகிராமம்…

வாயில் டேப் சுற்றி இரு குழந்தைகள் அடித்துக் கொலை : பெண்ணை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடிய கள்ளக்காதலன்..!!

சோழவரம் அருகே கள்ளக் காதல் விவகாரத்தில் கள்ளக்காதலியை கத்தியால் தலையில் வெட்டி விட்டு, அவரின் இரண்டு குழந்தைகளை அடித்து கொன்றுவிட்டு…

பிரபல ரவுடி கொடூரமாக வெட்டிக்கொலை : GANGSTERS-க்குள் ஏற்பட்ட தகராறு..? சேலத்தில் பரபரப்பு!!

சேலத்தில் பிரபல ரவுடியை ஆறு பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…

கண்ணை மறைத்த பள்ளி பருவ காதல் : கணவனை பிரிந்து காதலனுடன் குடும்பம் நடத்திய பெண் : அரங்கேறிய கொடூரக் கொலை!!

சென்னையில் கணவனை விட்டு பிரிந்து காதலனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

பெண்ணின் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை… பயத்தில் தற்கொலைக்கு முயன்ற கொலையாளி.. திருட போன இடத்தில் நடந்த கொடூரம்!!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே திருடப் போன இடத்தில் பெண்ணை கொலை செய்த வழக்கில், இளைஞருக்கு 7 ஆண்டு சிறை…

அரசு வேலை போய்விடும் என்ற அச்சம்… பெண் குழந்தையை கால்வாயில் வீசிய அரசு ஒப்பந்த ஊழியர்..!!

அரசு வேலை போய்விடும் என்ற அச்சத்தில் அரசு ஒப்பந்த ஊழியர் தனது பெண் குழந்தையை கால்வாயில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை…

ஆட்டோ ஓட்டுநர் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை : இளைஞர் கைது.. பகீர் கிளப்பிய கொலைக்கான காரணம்!!

கோவை அருகே ஆட்டோ ஓட்டுநரை இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

தள்ளாடும் வயதிலும் தகாத உறவு… 64 வயது மூதாட்டி கழுத்தறுத்து கொலை : முதியவர் கைது.. விசாரணையில் பகீர்!!

திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே மூதாட்டி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முதியவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும்…

கேள்வி கேட்டது குத்தமா..? 70 வயது முதியவரை கல்லால் அடித்து கொன்ற ஆட்டோ ஓட்டுநர்..!

பொது பாதையின் குறுக்கே பள்ளம் தோண்டிய நபரை எதிர்த்து கேள்வி எழுப்பிய 70 வயது முதியவரை கல்லால் அடித்து கொன்ற…

நாயை ‘நாய்’ என கூறியதால் நடந்த கொலை : பக்கத்து வீட்டுக்காரரின் வெறிச்செயல்… விசாரணையில் திக்..திக்!

திண்டுக்கல் அருகே வீட்டில் வளர்க்கும் நாயை நாய் எனக் கூறியதால் ஆத்திரத்தில் விவசாயியை கொலை செய்த கொலையாளியை போலீசார் தேடி…

பட்டப்பகலில் ஐடி ஊழியர் சம்பட்டியால் அடித்துக்கொலை : சொந்த அத்தை மகனே செய்த வெறிச்செயல் : விசாரணையில் பகீர்!!

திண்டுக்கல் அருகே சொத்து தகராறு காரணமாக இளைஞர் சம்பட்டியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி…

பில்லி, சூனியத்தால் பீதி.. வயது முதிர்ந்த தம்பதி மீது கிராமத்தினருக்கு எழுந்த சந்தேகம் ; ஒரே இரவில் நடந்த கொடூரம்!!

பில்லி, சூனியம் அச்சத்தால் கிராம மக்களுக்கு சந்தேகம் எழுந்த நிலையில், இரட்டை கொலை அரங்கேறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா…

ராமஜெயம் கொலை வழக்கு… விசாரணை வளையத்தில் அமைச்சர் கேஎன் நேருவின் குடும்பம்….? ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டம்!

ராமஜெயம் கொலை வழக்கு ரவுடிகளிடம் நாளை உண்மை கண்டறியும் சோதனை முடிவு செய்துள்ளதாக சிபிசிஐடி காவல்துறையினர் தகவல் வெளியாகியுள்ள நிலையில்,…

வயலில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பால் வியாபாரி… தொழில் போட்டியால் அரங்கேறிய கொடூரக்கொலை ; வேலூரில் அதிர்ச்சி!

வேலூர் ; தொழில் போட்டி காரணமாக பால் வியாபாரி கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லத்தேரி…

கொலையில் முடிந்த வாய்த்தகராறு.. தம்பியை லாரி ஏற்றிக் கொன்ற அண்ணன் கைது ; மதுபோதையில் வெறிச்செயல்!!

திருவள்ளூர் அருகே போதையில் தம்பியை லாரியை ஏற்றி கொலை செய்த வழக்கில் அண்ணன் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம் 21…

இரும்புக் கம்பியால் அடித்து பெண் கொலை ; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகாயம்.. கஞ்சா போதையில் திமுக பிரமுகரின் மகன் வெறிச் செயல்..!!

திருவள்ளூர் அருகே திமுக ஒன்றிய கழக செயலாளர் மகன் கஞ்சா மது போதையில்இரும்பு கம்பியால் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்த…

மது அருந்தி புத்தாண்டை கொண்டாடியவர்கள் படுகொலை ; போலீசாரிடம் சிக்கிய சிசிடிவி.. மர்ம நபருக்கு வலைவீச்சு!

வேலூர் அருகே மது அருந்திக் கொண்டிருந்தவர்கள் மீது மர்ம நபர் கத்தி குத்து தாக்குதல் நடத்திய சம்பவத்தில் இருவர் உயிரிழந்த…

வீடு புகுந்து 21 வயது இளைஞர் சரமாரியாக வெட்டிக்கொலை ; பழிக்குப்பழியாக ஸ்கெட்ச் போட்டு கொன்ற கும்பல் கைது…!!

மதுரை ; மதுரையில் 21 வயது இளைஞரை வீடுபுகுந்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்த கும்பலை போலீசார் கைது செய்தனர்….

வீடு புகுந்து இளம்பெண்ணை ‘ஸ்குரு ட்ரைவரால்’ 51 முறை குத்திக் கொலை செய்த கொடூரம் : தலைமறைவான சைக்கோ இளைஞர்!!

காதலியை கொலை செய்ய விமானத்தில் பறந்து வந்த காதலன், திருப்புலியால் 51 முறை குத்தி கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது….

கணவனை கூலிப்படை வைத்து கொலை… கள்ளக்காதலனுடன் சேர்ந்து நாடகமாடிய மனைவி ; விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி!!

நாமக்கல் ; கணவனை கூலிப்படையை வைத்து கொன்று விட்டு நாடகம் ஆடிய மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் உள்பட 3…