Murder

மாமியாரிடம் பணம் கேட்டு மிரட்டிய கும்பல் : தட்டிக் கேட்ட மருமகன் அடித்துக் கொலை!!

திண்டுக்கல் மாவட்டம் உண்டாரப்பட்டி அருகே உள்ள ஸ்டெல்லா நகரை சேர்ந்தவர் எட்வின் ஜோசுவா (வயது 28), விவசாயி. இவருக்கு கிருஷ்டி…

கள்ளக்காதலுக்கு இடையூறு… கள்ளக்காதலனை ஏவி விட்டு பெற்ற மகனை ஓடஓட வெட்டிக் கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம்!!

தூத்துக்குடியில் கள்ள காதலுக்கு தடையாக இருந்த மகனை கள்ளக்காதலனை ஏவி விட்டு ஓட ஓட விரட்டி மகனை தாய் கொடூரமாக…

கொடூர கவுரவக் கொலை ; மகள் மற்றும் காதலனை கொன்று முதலைகள் ஆற்றில் உடலை வீசிய அதிர்ச்சி சம்பவம்!!

தங்களின் 18 வயது மகளையும், அவரது காதலனையும் கொடூரமாக கொலை செய்து, முதலைகள் இருக்கும் ஆற்றில் இருவரின் சடலங்களையும் பெண்ணின்…

அண்ணியுடன் தகாத தொடர்பு… உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த அண்ணன் : கதையை முடித்த தம்பி.!!!

அண்ணியுடன் தகாத தொடர்பு… உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த அண்ணன் : தம்பி செய்த கொடூரம்..!!! உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகர்…

இளைஞர் வெட்டிப் படுகொலை.. நடுரோட்டில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் : கடைகள் அடைப்பு : தூத்துக்குடியில் பதற்றம்!!

தூத்துக்குடி அண்ணாநகர் 4வது தெருவை சேர்ந்தவர் ஆவுடையப்பன் என்ற வன்னியராஜ் இவர் மில்லர்புரம் மெயின் ரோட்டில் பிரியாணி கடை நடத்தி…

உல்லாசத்துக்கு இடையூறாக குழந்தையை கடித்து, அடித்து, உதைத்து கொலை : கள்ளக்காதலனுடன் பெண் செய்த கொடூரம்!!!

மாங்காடு அடுத்த கெருகம்பாக்கத்தை சேர்ந்தவர் செல்வ பிரகாசம். இவரது மனைவி லாவண்யா. இவர்களது மகன் சர்வேஸ்வரன் (வயது 2½). கணவன்-மனைவி…

திமுக பிரமுகரின் மகன் வெட்டிப் படுகொலை… பட்டப்பகலில் நகராட்சி அலுவலக வளாகத்தில் பயங்கரம்..!! அதிர்ச்சி சிசிடிவி!!

செங்கோட்டை நகராட்சி அலுவலகம் முன்பு பட்டப்பகலில் திமுக பொதுக்குழு உறுப்பினரின் மகன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

சூட்கேசில் தாயின் சடலத்தை அடைத்து வைத்து காவல் நிலையத்துக்கு வந்த பெண் : அதிர வைத்த அதிர்ச்சி சம்பவம்!!

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சுமார் 35 வயதான பெண் பெங்களூருவில் வசித்து வருகிறார். இவர் பிசியோதெரபி எனக் கூறப்படுகிறது.சம்பவத்தன்று அவருடன்…

பாஜக மாவட்ட தலைவி கொடூரக் கொலை… சாலையில் வீசப்பட்ட உடல் ; பயங்கர சம்பவம் குறித்து போலீசார் விசாரணை

பாஜக மாவட்ட தலைவி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சாலையில் வீசப்பட்டு சென்ற சம்பவம் அசாமில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோபால்புரா…

கணவன், மனைவி சண்டையால் பறிபோன 13 வயது சிறுமியின் உயிர் ; தாயின் சேலையில்… பழனியில் நிகழ்ந்த சோகம்..!!

பழனியில் தாய், தந்தை வீட்டில் அடிக்கடி சண்டை போட்டு கொள்வதால் மனமுடைந்த 8 வகுப்பு சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து…

36 வயது காதலியை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி குக்கரில் வேக வைத்த 56 வயது காதலன் : இதுல எய்ட்ஸ் வேற!!

மராட்டிய மாநிலம் மும்பை அருகே 36 வயது காதலியை 56 வயதுடைய காதலர் மனோஜ் கொலை செய்து உடலை துண்டு…

பட்டப்பகலில் பயங்கரம்… பெட்ரோல் பங்க்கில் இளைஞர் கொடூரமாக வெட்டிக்கொலை ; போலீசார் விசாரணை..!!

திண்டுக்கல்லில் பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பெட்ரோல் நிலையத்தில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்…

கல்லறைத் தோட்டத்தில் இருந்து இளைஞர் சடலமாக மீட்பு… நெல்லையில் பயங்கரம்!!!

நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள துதியின் கோட்டை தேவாலயத்தின் பின்புறம் இருக்கும் கல்லறை தோட்டத்தில் இருக்கும் கட்டிடம்…

காட்டுக்குள் திமுக கவுன்சிலரின் 23 வயது மகள் மர்ம மரணம் : விசாரணையில் பரபரப்பு தகவல்.. அதிர்ந்த தருமபுரி!!

தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கடத்தூரான் கொட்டாய் அருகே நரசிங்கபுரம் கோம்பை வனப்பகுதியில் இன்று அதிகாலையில் பொதுமக்கள்…

மிளகாய் பொடி தூவி பிரபல ரவுடி வெட்டிப் படுகொலை : குழி பறித்த கூட்டாளிகள்… பதற்றத்தில் விழுப்புரம்!!!

விழுப்புரம் அருகே பிடாகம் நத்தமேடு பகுதியை சேர்ந்த காசிநாதன் மகன் லட்சுமணன் (வயது 35). இவர் மீது பல்வேறு கொலை…

போதையில் புத்தி மாறிய டெய்லர்… 2வது மனைவியை கத்தரிக்கோலால் குத்தி கொன்ற கொடூரம்.. விசாரணையில் பகீர்!!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்தவர் மதுரை வீரன். இவருக்கும் வீரம்மாள் என்பவருக்கும் திருமணம் ஆன நிலையில் வீரம்மாள் வேறு ஒருவருடன்…

கொலையில் முடிந்த 2K கிட்ஸ் திருமணம்… இளம் மனைவியை கொல்ல 20 வயது கணவர் நடத்திய நாடகம் : அதிர்ச்சி சம்பவம்!!

கோவையில் இளம் மனைவியை கொலை செய்த கணவர், கொலைக்கு உடந்தையாக நாடகமாடிய பெண்ணின் மாமியார், மாமனார் என 3 பேர்…

தந்தையின் நண்பருடன் கள்ளக்காதல்… உல்லாசத்தால் கம்பி எண்ணும் 18 வயது இளம்பெண் : அதிர வைத்த கொடூர கொலை!!

கேரளாவில் ஓட்டல் அதிபரை கடத்திச்சென்று கொன்று அவரின் உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து வனப்பகுதியில் வீசிய சம்பவம்…

ஆண் வேடமிட்டு மாமியாரை கொலை செய்த மருமகள் : காட்டிக் கொடுத்த சிசிடிவி காட்சி.. நெல்லையில் பயங்கரம்!!

நெல்லை மாவட்டம் வடுகன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சண்முகவேல்- சீதாராமலெட்சுமி தம்பதி. திங்கள் கிழமை அதிகாலை வெளியே சென்ற கணவர் மீண்டும்…

கஞ்சா போதையில் நண்பனை வெட்டிக்கொன்ற லாரி ஓட்டுநர்… தப்பியோடிய நபருக்கு போலீசார் வலைவீச்சு..!!

ஓட்டுனர்கள் இருவருக்குள் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட முன் விரோதத்தில் நண்பனை சவுடுமண் குவாரியில் வைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்த…

முள்ளங்கி சாம்பாரில் விஷம் வைத்து மாமியார், மாமனாரை கொன்ற மருமகள்… போலீசாரின் அலட்சியம்!!

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்த, மங்கலம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இலங்கையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் வேல்முருகன். இவர்…