nellai

‘எனக்கே டம்ளர் கொடுக்க மாட்டீயா’.. டீக்கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கிய போதை ஆசாமி; அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

நெல்லை ; நெல்லையில் மது அருந்த டம்ளர் கொடுக்காத டீக்கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கிய குடிமகன் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை…

மூலவர் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு… மணிமூர்த்தீஸ்வரம் விநாயகர் கோவிலில் ஆச்சர்யம் ; தமிழ் புத்தாண்டையொட்டி பக்தர்கள் சிறப்பு தரிசனம்!

நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட விநாயகர் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான…

‘அட, சோதிக்காதீங்க எங்கள’… வீடு, கடைகளை மறித்து சாக்கடை கட்டிய மாநகராட்சி நிர்வாகம் : பொதுமக்கள் தவிப்பு..!!

நெல்லையில் வீடு, கடைகளுக்கு செல்ல முடியாத வகையில் கழிவு நீர் சாக்கடையை மாநகராட்சி நிர்வாகம் கட்டியதால் பொதுமக்களை தவிப்பிற்குள்ளாக்கியுள்ளது. நெல்லை…

பற்களை பிடுங்கிய விவகாரம்… ஏ.எஸ்.பி.க்கு ஆதரவாக பொதுமக்கள் ஒட்டிய பேனர்… கோவில்களிலும் போட்டோவை வைத்து சிறப்பு பூஜை..!!

நெல்லை : அம்பாசமுத்திரம் அருகே கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வர் சிங்கிற்கு ஆதரவாக பொதுமக்கள்…

கைதிகளின் பல் பிடுங்கிய விவகாரம்.. ஏப்., 10ம் தேதி வரை பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என அறிவிப்பு

நெல்லை : கைதிகளின் பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக குற்றவாளிகள் எவ்வித அச்சம் இன்றி தகவல் அளிக்கலாம் என்று விசாரணை…

கைதிகளுக்கு பல் பிடுங்கிய விவகாரம் : விசாரணை அதிகாரி நெல்லை மாவட்ட ஆட்சியருடன் திடீர் சந்திப்பு.. சூடு பிடிக்கும் விசாரணை..!!

நெல்லை : காவல் நிலைய கைதிகளுக்கு ஏஎஸ்பி பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக விசாரணை அதிகாரி ஆட்சியருடன் திடீரென சந்தித்த…

கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்.. விசாரணை குழு மீது நம்பிக்கை இல்லை : மனித உரிமை ஆணையத்தை நாட பாதிக்கப்பட்டவர்கள் திட்டம்!!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் விசாரணையில் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் சார் ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட நீதி விசாரணை குழு…

கைதிகளின் பற்களை பிடுங்கும் கொடூர போலீஸ் அதிகாரி.. நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்.. விசாரணை நடத்த கலெக்டர் அதிரடி உத்தரவு

நெல்லையில் காவல் நிலையத்துக்கு அழைத்து வரும் கைதிகளின் பற்களை பிடுங்கும் கொடூர போலீஸ் அதிகாரி மீதான புகார் குறித்து உதவி…

பேனா மை பாட்டிலை உடைத்து திடீரென தற்கொலைக்கு முயன்ற கைதி.. நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு.. விசாரணையில் பகீர்!!

நெல்லையில் பதட்டம் ஏற்படுத்திய சீவலப்பேரி பூசாரி கொலை வழக்கு கைதி நீதிமன்றத்தில் வைத்து தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பதற்றம் நிலவியது….

பதவி விலகுகிறாரா அண்ணாமலை..? கூட்டணி குறித்து முடிவெடுக்க யாருக்கு அதிகாரம் : நயினார் நாகேந்திரன் சொன்ன தகவல்

நெல்லை ; அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் பதவியை ராஜினாமா செய்வேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது தொடர்பாக அக்கட்சியின்…

சாலையில் ஓடிக் கொண்டிருந்த அரசுப் பேருந்து… திடீரென கழன்று ஓடிய சக்கரம் ; அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்..!!

நெல்லை ; நெல்லை அருகே சாலையில் ஓடிக்கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்சக்கரம் கழன்று ஓடிய நிலையில், அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த…

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பேனரில் இடம்பெற்ற சாமி படம்… கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்த கருத்து கேட்பு கூட்டத்தில் கடும் எதிர்ப்பு…

கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் கூச்சல் குழப்பம் நிலவியதால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டது….

இட்லி கடையும்… இடைவிடாத தன்னம்பிக்கையும்.. தள்ளாடும் வயதிலும் தளராத 80 வயது பாட்டி; மகளிர் தின ஸ்பெஷல்…!!

யாரையும் எதிர்பாராமல் சிறிய உணவகத்தை நடத்தி தன் சொந்த காலில் நிற்கும் 80 வயது பாட்டி குறித்த செய்தி தொகுப்பு……

சாலையில் ஓடிக்கொண்டிருந்த ஆம்னி வேன்… கண்இமைக்கும் நேரத்தில் நடந்த கோர சம்பவம்… உயிர்தப்பிய 15 பேர்..!!

கோவில் திருவிழாவுக்கு தீர்த்தம் எடுப்பதற்காக வேனில் கன்னியாகுமரி சென்றபோது நெல்லை அருகே வேன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி…

தனுஷ் மீது இப்படியொரு பாசமா..? வாத்தி கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம்.. கைகளில் சூடம் ஏற்றி கொண்டாடிய ரசிகர்கள்..!!

நடிகர் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியான நிலையில், கட் அவுட்டிற்கு பால் ஊற்றியும், கைகளில் சூடம்…

ஓடும் பேருந்தில் பர்தா அணிந்து நகைகளை பறித்த பெண்கள் : கையும், களவுமாக பிடித்து போலீஸில் ஒப்படைத்த பயணிகள்..!!

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் ஓடும் பேருந்தில் இஸ்லாமிய பெண்கள் போன்று பர்தா அணிந்து நகைகளை பறித்த இரண்டு பெண்களை கையும், களவுமாக…

படியில் தொங்கியபடி பயணிக்கும் மாணவிகள் : ஆபத்தான முறையிலான பயணத்திற்கு யார் பொறுப்பு..? கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமா..?

திருநெல்வேலியில் குறைவாக இயக்கப்படும் அரசு பேருந்துகளால், பள்ளி, கல்லூரி மாணவிகள் பேருந்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில், தொங்கியபடி பயணம் செய்வது…

திமுகவை வீழ்த்த எங்களின் பிளான் இதுதான் ; அதிமுக நிச்சயம் ஜெயிக்கும்.. நயினார் நாகேந்திரன் நம்பிக்கை

நெல்லை ; ஆளும் கட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக அனைவரையும் ஒன்றிணைத்து போட்டியிடுகிறோம் என்றும் பாஜக ஆதரவளித்துள்ளதால் அதிமுக வெற்றி…

பர்தா அணிந்து நெல்லையப்பர் கோவிலுக்குள் சென்றவர் யார்? போராட்டத்தில் குதித்த இந்து முன்னணியினரால் பரபரப்பு!!

நெல்லையப்பர் கோவிலில் உரிய பாதுகாப்பு வழங்க கோரியும், அறநிலைய துறையை கண்டித்து கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுப்பட்ட…

வெகுவிமர்சையாக நடந்த நெல்லையப்பர் கோவில் தெப்பத்திருவிழா : சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்பாள்!!

நெல்லை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற நெல்லையப்பர் திருக்கோவில் தைப்பூச திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்பதிருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. தமிழகத்தில் பிரசித்தி…

மிளகாய் பொடி தூவி 67 சவரன் நகை கொள்ளை… பேத்தியின் பிறந்த நாளை கொண்டாடச் சென்ற வழக்கறிஞருக்கு நிகழ்ந்த ஷாக்!!

திருநெல்வேலி மேலப்பாளையம் பிபிசி காலனியில் எதிரே உள்ள இரண்டு வீடுகளில் கொள்ளை 67 சவரன் நகைகள் ஒரு லட்சம் பணம்…