RSS

தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு… ஆளுநர் ஆர்என் ரவி எடுத்த அதிரடி முடிவு ; அதிர்ச்சியில் அறிவாலயம்!!

தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், ஆளுநர் எடுத்த முடிவு திமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழகத்தில் ஆளுநர் ஆர்என் ரவிக்கும்,…

ஒரு முறை ஏமாற்றப்படலாம்.. மீண்டும் மீண்டும் முடியாது : BJP மீது கேரள முதலமைச்சர் அட்டாக்.!!

ஒரு முறை ஏமாற்றப்படலாம்.. மீண்டும் மீண்டும் முடியாது : BJP மீது கேரள முதலமைச்சர் அட்டாக்.!! கேரளாவில் உள்ள 20…

அவதூறு குற்றச்சாட்டு..சிபிஎம் கட்சி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் : ஆர்எஸ்எஸ் எச்சரிக்கை!

அவதூறு குற்றச்சாட்டு..சிபிஎம் கட்சி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் : ஆர்எஸ்எஸ் எச்சரிக்கை! ஆர்எஸ்எஸ் மாநில ஊடகத்துறை செயலாளர் நரசிம்மன்…

ஆர்.எஸ்.எஸ். பேரணி… உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு : விடாப்பிடியாக இருந்த தமிழக அரசுக்கு ஏமாற்றம்!!!

ஆர்.எஸ்.எஸ். பேரணி… உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு : விடாப்பிடியாக இருந்த தமிழக அரசுக்கு ஏமாற்றம்!!! தமிழகத்தில் தென் மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ்…

விடமாட்டோம்.. விஜயதசமியில் தமிழகத்தில் ஊர்வலம் நடந்தே தீரும் : விடாப்பிடியில் ஆர்எஸ்எஸ்!!!

விடமாட்டோம்.. விஜயதசமியில் தமிழகத்தில் ஊர்வலம் நடந்தே தீரும் : விடாப்பிடியில் ஆர்எஸ்எஸ்!!! விஜயதசமியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அக்டோபர் 22…

ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை ஒழிக்கவே குமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டேன் : ராகுல் காந்தி!!

ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை ஒழிக்கவே குமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டேன் : ராகுல் காந்தி!! அண்மையில் தலைமை தேர்தல்…

தமிழகத்தில் மீண்டும் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த முடிவு : அனுமதி தர காவல்துறை மறுப்பு.. உடனே நடந்த ட்விஸ்ட்!!

தமிழகத்தில் மீண்டும் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த முடிவு : அனுமதி தர காவல்துறை மறுப்பு.. உடனே நடந்த ட்விஸ்ட்!! தமிழகத்தில்…

ஆர்எஸ்எஸ் பேரணியில் நீதிமன்ற நிபந்தனை மீறல்.. கோவை ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு

கோவை ; ஆர்எஸ்எஸ் பேரணியில் நீதிமன்ற நிபந்தனைகளை மீறியதாக RSS நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று…

இது திமுகவுக்கு அவமானம்.. ஆர்எஸ்எஸ்-ஐ பார்த்து அரசியல்வாதிகள் அஞ்சுகின்றனர் ; எஸ்வி சேகர் பரபர பேச்சு!!

காஞ்சிபுரம்; அரசியலில் இருப்பவர்கள் ஆர்எஸ்எஸ்-ஐ பார்த்து பயப்படுவதாக காஞ்சிபுரத்தில் பாஜக பிரமுகர் திரைப்பட நடிகருமான எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம்…

நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு முதன்முறையாக நடந்த ஆர்எஸ்எஸ் பேரணி : 45 இடங்களில் போலீசார் குவிப்பு!

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளித்து கடந்த 11ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து இன்று தமிழகத்தின் 45…

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு புதிய கட்டுப்பாடுகள்… தமிழக டிஜிபி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் வரும் 16-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி வழங்கியுள்ள நிலையில், இதற்கான நிபந்தனைகளை வெளியிட்டுள்ளார் டிஜிபி…

தேதியுடன் ஆர்எஸ்எஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. எதிர்க்க போகும் அரசியல் கட்சிகள்? போலீஸ் பரபர!!!

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த போலீசார் அனுமதி அளிக்காததை தொடர்ந்து அந்த அமைப்பின் நிர்வாகிகள் ஐகோர்ட்டை நாடினர். இதையடுத்து ஆர்.எஸ்.எஸ்….

ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டுவீச்சு சம்பவம்… இருவர் வீட்டில் சிபிசிஐடி சோதனை!!

சேலத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய நபர்கள் வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சேலம்…

மார்ச் 5ம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ; அனுமதி கொடுக்காவிட்டால்… தமிழக டிஜிபிக்கு ஆர்எஸ்எஸ் நோட்டீஸ்..!!

வரும் மார்ச் 5ம் தேதி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாக நேரிடும் என தமிழக டிஜிபிக்கு…

ஆர்எஸ்ஸ் பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு… பின்னணியில் பிரபல அரசியல் கட்சி? ஆதாரத்துடன் புகார்!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள வடக்கு ரிஷபனூரைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் டெல்லியில் ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகியாகவும், தேசிய லோக்…

சாதி, மதங்களை கடவுள் உருவாக்கவில்லை.. பூசாரிகள் தான் காரணம் : ஆர்எஸ்எஸ் தலைவர் பரபரப்பு பேச்சு!!

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், மும்பையில் நடைபெற்ற இந்து மதக் குருக்களில் ஒருவரான சிரோமணி ரோஹிதாஸின் 647-வது பிறந்தநாள்…

“கையில் காவி கொடி.. கம்பீர உறுதிமொழி..” 3 இடங்களில் மட்டும் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணி..!

சென்னை: 44 இடங்களில் பேரணியை ஒத்திவைத்த நிலையில் 3 இடங்களில் மட்டும் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெற்றது. தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு…

திமுக ஆட்சியில் மதமாற்ற பிரச்சாரங்கள் அதிகரிப்பு… புகார் கொடுப்பவர்கள் மீது பொய் வழக்கு போடும் போலீசார் : ஆர்எஸ்எஸ் குற்றச்சாட்டு

சென்னை : தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு இந்து மதத்தை ஆதரிப்பவர்கள் மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகள் மீது காவல்…