Srilanka

ரூ.2 கோடி மதிப்பிலான ஐஸ் போதைப் பொருட்களை கடத்தும் முயற்சி முறியடிப்பு ; போதைப் பொருள் மாஃபியா உள்பட 2 பேர் கைது..!!

இலங்கை புத்தளம் மாவட்டம் கற்பிட்டி சின்னக்குடியிருப்பு பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கற்பிட்டி போலீஸாரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்….

நீச்சல் குளத்தில் குளித்தும்… கார்களை எடுத்து ஓட்டியும் போராட்டக்காரர்கள் ரவுசு… இலங்கை வெடித்த பிரளயம்.. கப்பலில் தப்பியோடிய கோத்தபய?

கொழும்பு: இலங்கையில் அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்ட நிலையில், அதிபர் கோத்தபயா ராஜபக்சே கப்பல் மூலம் தப்பியோடிவிட்டதாக தகவல் வெளியாகி…

இலங்கைக்கு உடனே இந்திய ராணுவத்தை அனுப்புங்க… இதுக்கு மேல முடியாது : மத்திய அரசுக்கு தமிழகத்தில் இருந்து பறந்த கோரிக்கை!!

இலங்கையில் வன்முறை மூண்டுள்ள நிலையில், உடனே இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பொருளாதார…

இலங்கையில் இருந்து தப்பியோடிய முன்னாள் பிரதமர் ராஜபக்சே… கோவையில் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்!!

கோவை: இலங்கையில் போராட்டங்கள் வெடித்துள்ள சூழலில், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே தனி ஹெலிகாப்டரில் ஏறி தப்பியோடினார். இதனை கொண்டாடும்…

வன்முறை வேண்டாம்… அமைதி காக்க வேண்டும்… இலங்கை மக்களுக்கு அதிபர் கோத்தபயே ராஜபக்சே வேண்டுகோள்..!!

இலங்கையில் வன்முறை மூண்டுள்ள நிலையில், மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று இலங்கை அதிபர் கோத்தபயே ராஜபக்சே வேண்டுகோள் விடுத்துள்ளார்….

‘நான் பதவி விலக மாட்டேன்…யாரை கண்டும் அஞ்சி கைவிட்டு செல்ல மாட்டேன்’: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே திட்டவட்டம்..!!

கொழும்பு: எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பதவி விலக மாட்டேன் என இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இலங்கை பிரதமர்…

அடுத்தடுத்து இந்தியாவுக்கு தஞ்சம் தேடி வரும் இலங்கை மக்கள்… மேலும் 13 பேரை பிடித்து கடற்படையினர் விசாரணை…

இலங்கையில் இருந்து வெளியேறி இந்தியாவிற்கு அடைக்கலம் தேடி தனுஷ்கோடி வந்த 13 பேரை இந்திய கடற்படையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர்….

இலங்கையில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி… 4 பேர் கவலைக்கிடம் (வீடியோ)…!!

இலங்கை : இலங்கை நாடாளுமன்றத்தை கலைக்கக்கோரி போராட்டம் நடத்தி வரும் பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்….

உதவி செய்யும் இந்தியாவை அவமதிக்கும் இலங்கை…மீனவர்களுக்கு ஜாமீன் வழங்க தலா ரூ.1 கோடி பிணை: அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!!

சென்னை : தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க அபராதம் கேட்டு உதவி செய்யும் இந்தியாவை இலங்கை அவமதிப்பதாக அன்புமணி ராமதாஸ்…

எந்தச் சூழ்நிலையையும் சமாளிப்போம் : இலங்கை குறித்து நடிகை லாஸ்லியா உணர்ச்சிகரமான பதிவு..!

லாஸ்லியா மரியநேசன் இலங்கையைச் சேர்ந்தவர் இவர் தமிழ் செய்தி வாசிப்பாளரும், திரைப்பட நடிகையும் ஆவார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்…