vellore

பீஞ்ச மந்தை மலை கிராமத்திற்கு விரைவில் மினி பேருந்து வசதி – அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பால் குஷி…!!

அணைக்கட்டு அருகே உள்ள பீஞ்ச மந்தை மலை கிராமத்திற்கு விரைவில் மினி பேருந்து இயக்கப்படும் என மாநில நீர்வளத்துறை அமைச்சர்…

கணவனுடன் அடிக்கடி தகராறு.. ஆத்திரமடைந்த மனைவி செய்த காரியம்.. கதறி அழுத குடும்பம்..!!

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் அருகே கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப சண்டை காரணமாக ஆத்திரமடைந்த மனைவி ரயில் முன்பாய்ந்து…

‘என் அம்மாவுக்கு பிறகு தான் எல்லாமே..?’… நீதிமன்ற வளாகம் முன்பு பாட்டில் துண்டுகளால் தற்கொலை மிரட்டல் விடுத்த நபர்…!!

வேலூர் ; கழுத்தில் குவாட்டர் பாட்டில் கண்ணாடி துண்டை வைத்து நீதிமன்ற வளாகம் முன்பு இரவில் தற்கொலை மிரட்டல் விடுத்த…

ஆடி மாத சீர்வரிசையில் இடம்பிடித்த தக்காளி.. வியப்பை ஏற்படுத்திய பெண் வீட்டாரின் சீர்வரிசை!

தக்காளி விலை விண்ணை முட்டும் வகையில் உயர்ந்து வரும் நிலையில், வேலூரில் பெண் வீட்டார் ஒருவர் ஆடி மாத சீர்வரிசையில்…

நடுரோட்டில் பட்டாகத்தியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் : தொடரும் இளைஞர்களின் அட்டகாசம்!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த ஓடை பிள்ளையார் கோவில் அருகே வேலூரில் இருந்து காட்பாடி சித்தூர் செல்லும் சாலையில் நேற்று…

14 வயது சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை… அதிர்ச்சி மேல் அதிர்ச்சி : 51 வயது முதியவருக்கு கடும் தண்டனை!!!

14 வயது சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை… அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா மேல்புதுப்பாக்கம் கிராமம்,…

கார் கொடுத்து அரசியல் செய்கிறார்கள்… திமுக ஆட்சியில் இதெல்லாம் சாதாரணம் தான் : பிரேமலதா விஜயகாந்த் காட்டம்..!!

பெண் ஓட்டுனர் ஆவது இது முதல்முறை அல்ல என்றும், அதை அரசியல் ஆக்குவதாக தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்…

திருமண நாளே இறந்த நாளான சோகம்… கோவிலுக்கு சென்ற தம்பதிக்கு நேர்ந்த கோர சம்பவம் ; கதறி துடிக்கும் குடும்பம்..!!

திருமண நாளில் குடும்பத்தோடு இருசக்கரவாகனத்தில் கோவிலுக்கு சென்ற போது நிகழ்ந்த விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை…

‘என்னதான் கலெக்டராக இருந்தாலும் விவசாயி மகன் தான்’… கலப்பையைப் பிடித்து ஏர் உழுத மாவட்ட ஆட்சியர் ; வைரலாகும் வீடியோ!!

கலப்பையைப் பிடித்து வேலூ;h மாவட்ட ஆட்சியர் ஏர் உழுத வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வேலூர் மாவட்டம்…

புத்தக மூட்டையை சுமக்க அனுப்பினால் அரிசி மூட்டைகளை சுமக்க விடுவதா..? அரசு விடுதியில் அவலம்… விடுதி காப்பாளருக்கு வலுக்கும் எதிர்ப்பு..!!

அரசு மாணவர் தங்கும் விடுதியில் பள்ளி மாணவர்களை வைத்து அரிசி மூட்டைகளை இறக்கிய விடுதி காப்பாளருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது….

திராவிட மாடல் என்றால் ஊழல் அரசு… CM ஸ்டாலினை இனி நம்ப மாட்டார்கள்.. திமுகவில் அடுத்தடுத்து விக்கெட் ; நாராயணன் திருப்பதி கடும் விமர்சனம்!!

வேலூர் ; திமுகவில் ஒவ்வொரு விக்கெட்டாக விழுந்து வருவதாக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம்…

வானில் இருந்து விழுந்த மர்மபொருள்… அதிர்ச்சியில் ஓடிய மக்கள் : வேலூர் அருகே பரபரப்பு!!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த லிங்குன்றம் பகுதியில் நேற்று இரவு 7 மணி அளவில் சிறிய அளவிலான மர்ம பொருள்…

முதல் நாளே இப்படியா…? வகுப்பறையை பார்த்து நொந்து போன பள்ளி மாணவர்கள்… கோடை விடுமுறைக்கு பிறகு அரசுப் பள்ளியின் அவலம்..!!

வேலூர் அருகே கோடை விடுமுறை முடித்து பள்ளி திறந்த முதல் நாளில் வகுப்பறைக்குச் சென்ற மாணவர்கள் வேதனைக்குள்ளாகினர். வேலூரில் ஆறாம்…

மொத்தத்தையும் சுருட்டி வீசிய சூறைக்காற்று… வேலூரில் திடீரென வீசிய புயல்… வெதர்மேன் வெளியிட்ட வீடியோ வைரல்..!!

வெயில் வாட்டி வதைத்து வரும் வேலூரில் நேற்று திடீரென வீசிய புயல் காற்று அப்பகுதி மக்களை பீதிக்குள்ளாக்கியது. அக்னி நட்சத்திரம்…

ஆவின் நிறுவனத்தில ஒரே பதிவெண் கொண்ட இரு வாகனங்கள் இயங்கிய விவகாரம் : 6 பேர் பணியிட மாற்றம்!!

வேலூர் ஆவின் பால் அலுவலகம் சத்துவாச்சாரியில் இயங்கி வருகிறது. வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு அவை…

வனப்பகுதிக்கு நடுவே கள்ளச்சாராய ஊற்று… 3700 லிட்டர் சாராய ஊரல்களை அழித்த போலீசார் ; வேலூரில் பரபரப்பு..!!

வேலூர் ; அணைக்கட்டு பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுத்து நிறுத்திய போலீசார், 3700 லிட்டர் சாராய ஊரல்களை அழித்தனர். வேலூர்…

ஒரு வருஷத்துக்கு 1 லட்சம் கோடி.. அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கொலை வழக்குப்பதிவு செய்க ; எச் ராஜா வலியுறுத்தல்!!

ராணிப்பேட்டை ; டாஸ்மாக் மதுகுடித்து இருவர் உயிரிழந்த விவகாரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது கொலை வழக்கு பதிவு செய்ய முதல்வர்…

மலைப்பகுதியில் லிட்டர் லிட்டராக காய்ச்சி விற்பனை.. திடீர் ரெய்டு விட்ட போலீசார் ; ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் ஊறல் அழிப்பு!

வேலூர் ; பேரணாம்பட்டு அருகே மலைப்பகுதிகளில் ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் ஊறல் அழிக்கப்பட்ட நிலையில், 4 பேர் கைது செய்யப்பட்டனர்….

வெறும் வீரவசனம்தான்.. இப்பவரைக்கும் வாய் திறக்காதது ஏன்..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி..!!

வேலூர் ; ஆளுநர்களை மரியாதை குறைவாக மற்றவர்கள் பேச கூடாது என்று ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். வேலூரில் நாராயணி…

திமுகவை காப்பியடித்த காங்கிரஸ்… ரொம்ப மகிழ்ச்சி… அமைச்சர் துரைமுருகன் காட்டிய தாராளம்..!!

வேலூர் ; தென் பென்னை ஆற்றில் மத்திய அரசு நீர் பங்கீட்டு ஆணையம் அமைக்கும் வரையில் தொடர்ந்து நீதிமன்றத்தை தமிழக…

கவர்ச்சி விளம்பரத்தை நம்பி ரூ.26 லட்சம் முதலீடு.. பேப்பரில் வெளிவந்த செய்தி.. கடிதம் எழுதி வைத்து விட்டு இளைஞர் விபரீத முடிவு!!

வேலூர் ; ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனம் தான் என் சாவுக்கு காரணம் என இளைஞர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை…