‘என்னதான் கலெக்டராக இருந்தாலும் விவசாயி மகன் தான்’… கலப்பையைப் பிடித்து ஏர் உழுத மாவட்ட ஆட்சியர் ; வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
26 ஜூன் 2023, 5:06 மணி
Quick Share

கலப்பையைப் பிடித்து வேலூ;h மாவட்ட ஆட்சியர் ஏர் உழுத வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட பீஞ்சமந்தை, ஜார்த்தான் கொல்லை, பாலாம்பட்டு ஆகிய மலை ஊராட்சிகளில் சாலை அமைப்பு தொடர்பாக கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார். ஜார்த்தான்கொல்லை கிராமத்தை அவர் பார்வையிட்டபோது, விவசாயி ஒருவர் மாடு உழுது கொண்டிருந்தார்.

இதனைப்பார்த்த கலெக்டர் அங்கு சென்று விவசாயியிடம் கலந்துரையாடினார். இதனைத்தொடர்ந்து, கலெக்டர் குமார வேல் பாண்டியன் கலப்பை பிடித்து ஏர் உழுது மகிழ்ந்தார்.

  • Centipedes திருப்பதி கோவில் அன்னதான உணவில் பூரான்.. லட்டை தொடர்ந்து அடுத்த சர்ச்சையால் பக்தர்கள் கொந்தளிப்பு!
  • Views: - 2760

    0

    0