சாதி பார்த்து தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தும் திமுக.. சனாதனம் பற்றி பேசலாமா..? ஸ்ரீ செண்டலங்கார செண்பகமன்னார் ஜீயர் கேள்வி!!
சனாதன தர்மத்தை பற்றி தவறாக யார் பேசினாலும் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று ஸ்ரீ செண்டலங்கார செண்பகமன்னார் ஜீயர்…
சனாதன தர்மத்தை பற்றி தவறாக யார் பேசினாலும் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று ஸ்ரீ செண்டலங்கார செண்பகமன்னார் ஜீயர்…
2024 மற்றும் 2026 தேர்தலை சனாதன தேர்தலாக வைத்துக் கொள்ளலாமா? என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர்…
பாரத் என்று இந்தியாவின் பெயரை வைப்பதில் தவறில்லை, அரசியலமைப்புச் சட்டத்திலேயே அது உள்ளதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி…
இந்தியாவுக்கு பாரத் என்ற பெயர் வைத்தது எனக்கு தெரியாது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரையிலிருந்து விமான மூலம்…
இந்தியாவை பாரத் என்று அழைப்பதில் தவறு இல்லை என்றும், அரசியலமைப்பு சட்டத்தில் இதுகுறித்து தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது என கன்னியாகுமரி சட்டமன்ற…
இந்தியா என்றும் இந்தியா தான் என நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி தெரிவித்துள்ளார். வானவில் அறக்கட்டளை,…
பொய் வழக்கு போட்டு துன்புறுத்தியதால் பாஜக நிர்வாகி ஒருவர் காவல்நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் நீடிப்பது தார்மீக ரீதியாக சரியானது அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சட்டவிரோத…
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு துரோகம் மற்றும் அநீதி இழைத்தவர்கள் திமுகவினர் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். கோவை விமான…
சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு சன்மானம் அறிவித்த நிலையில், அயோத்தி சாமியார் மனம் வெதும்பி பேசியுள்ளதாக…
தந்தை பெரியாருடைய கொள்கை எல்லா மக்களும் சமமென்று முறையில் எங்களுடைய இளைஞரணி செயலாளர் அந்தக் கொள்கையில் உறுதியாக இருப்பதாக அமைச்சர்…
என் தலையை சீவினால் ரூ.10 கோடி என்று சாமியார் கூறுகிறார் பத்து ரூபாய் சீப்பு கொடுத்தால் போதும் நானே தலையை…
சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…
சனாதனத்தை அழிக்க வேண்டும் என்று கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம்…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு குறை தோட்டம் பகுதியில் வீட்டின் முன்பு மது அருந்தியதை தட்டிக் கேட்ட இரண்டு…
ஓரே நாடு ஓரே தேர்தல் முன்னாள் குடியரசுத்தலைவரின் தலைமையிலான குழுவின் அறிக்கையை அடுத்து பா.ம.க நிலைப்பாட்டை அறிவிப்போம் என பா.ம.க…
ஒரு பெண் ஒரு வழக்கு கொடுத்ததுக்கு பின் சீமான் பயந்துவிட்டார் என்பதை இப்போதுதான் பார்க்கின்றேன் என்று பாஜக மாநில தலைவர்…
சனாதனத்தை அழிப்பதில் முன்பை விட இப்போது உறுதியாக இருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:-…
அரசியல் அழுத்தம் காரணமாகவே நெல்லை பாஜக பிரமுகர் கொலை வழக்கில் திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது பாஜகவுக்கு கிடைத்த…
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய வலியுறுத்தி இந்து அமைப்பினர் திருப்பதியில் போலீசில் புகார் அளித்துள்ளனர். அமைச்சர் உதயாநிதி ஸ்டாலின்…
எதிர்கட்சிகள் ஒன்றிணைந்த நிலையில், பாஜகவின் தோல்வி மேலும் உறுதியாகியுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்….