அடுத்த நான்கு நாட்கள் வங்கிகள் இருக்காது: உங்கள் வேலையை பிளான் பண்ணிக்கோங்க!
வங்கிகள் வேலைநிறுத்தம் காரணமாகத் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் வங்கி செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த நான்கு நாட்களுக்கு வங்கிகள் செயல்படாத…
வங்கிகள் வேலைநிறுத்தம் காரணமாகத் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் வங்கி செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த நான்கு நாட்களுக்கு வங்கிகள் செயல்படாத…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கியது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு…
கடந்த ஏழு ஆண்டுகளில் சமையல் எரிவாயு விலை இருமடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்….
சீனா மற்றும் பிற நட்பு அல்லாத நாடுகளிலிருந்து தொலைத்தொடர்பு நெட்வொர்க் கருவிகளை வாங்குவதை கட்டுப்படுத்தும் வகையில் தொலைத்தொடர்பு துறையில் தேசிய பாதுகாப்பு…
சென்னை: கொரோனா வைரஸ் லாக் ட வுன் காலத்திற்குப் பின் தமிழகத்தில் சுமார் 1322 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதன் மூலம்…
உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு இலவச எல்பிஜி சிலிண்டர்களை மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு ஆராய்ந்து வருவதாக தகவல்…
சென்னை: கடந்த சில நாட்களாக சரிவை நோக்கி சென்ற தங்கத்தின் விலை இன்று மீண்டும் விலை அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் சற்று…
எஸ்பிஐ கார்டுகள் மற்றும் கட்டண சேவைகள் (எஸ்பிஐ கார்டு) இப்போது ஜியோ பே சேவை தளத்திலும் கிடைக்கும் என்று அறிவிப்பு…
சென்னை : கடந்த சில நாட்களாக சரிவுடன் இருந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மளமளவென குறைந்தது. தொழில்துறை…
இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் தொடர்ச்சியாக ஐந்தாவது மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ 1 லட்சம் கோடியைத் தாண்டியது. கடந்த…
சென்னை : கடந்த சில நாட்களாக சரிவுடன் இருந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. தொழில்துறை தேக்கத்தைத்…
தெலுங்கானா அரசாங்கத்தின் CMDA (Commissioner and Director of Municipal Administration) வியாழக்கிழமை அம்மாநிலத்தில் சொத்து வரி வசூலை அதிகரிப்பதற்காக…
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில், இந்திய பொருளாதாரம் தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகளுக்கு பின்னர், அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் வளர்ச்சியைப் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ…
பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீதான வரிகளை குறைக்க மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே ஒருங்கிணைந்த நடவடிக்கை…
சென்செக்ஸ் இன்று 1,100 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது மற்றும் இன்று பிற்பகல் அமர்வில் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 288 புள்ளிகளுக்கு மேல்…
தொழில்நுட்பக் குறைபாட்டைத் தொடர்ந்து தேசிய பங்குச் சந்தை இன்று தனது வர்த்தகத்தை நிறுத்தியது. பல தரகு நிறுவனங்கள் மற்றும் சில்லறை வர்த்தகர்கள் என்எஸ்இ…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.35, 424க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த…
தபால் நிலையங்களில் பல வகையான சிறிய சேமிப்பு திட்டங்கள் உள்ளன. அவற்றில், பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident…
கர்நாடகாவைச் சேர்ந்த டெக்கான் நகர்ப்புற கூட்டுறவு வங்கி லிமிடெட் புதிய கடன்களை வழங்குவதையோ அல்லது வைப்புத்தொகையை ஏற்றுக்கொள்வதையோ தடை செய்துள்ளதாகவும்,…
ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டியுள்ளது வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஸ்ரீகங்காநகரில் பெட்ரோல் இன்று ரூ 100.13 ஆகவும், டீசல்…
அமெரிக்கா போன்ற பணக்கார சகாக்களுடன் ஒப்பிடும்போது இந்தியா பொதுவாக ஒரு மூன்றாம் உலக நாடு என்று ஒரே மாதிரியாக மாற்றப்பட்டுள்ளது….