காளஹஸ்தி அருகே லாரியுடன் மினி வேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து : உடல் நசுங்கி 4 பேர் பரிதாப பலி!!
ஆந்திரா : காளகஸ்தி அருகே லாரி,மினி வேன் ஆகியவை ஒன்றுடன் ஒன்று மோதி இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் வேனில்…
ஆந்திரா : காளகஸ்தி அருகே லாரி,மினி வேன் ஆகியவை ஒன்றுடன் ஒன்று மோதி இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் வேனில்…
மும்பை அருகே ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு ஏடிஎம் மெஷினை பெயர்த்து எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு…
ராஞ்சி: ஜார்க்கண்டில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 6 சிறுவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஜார்க்கண்டின் குந்தி…
ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பிரதமர் நரேந்திரடி மோடி மக்களிடையே உரையாற்றினார். இந்தியாவில் பஞ்சாயத்து ராஜ் திட்டம்…
அன்றாட சாப்பிட தேவைப்படும் சமையல் பொருட்களான அத்தியாவசியப் பொருட்கள் உட்பட 143 பொருட்களின் சரக்கு & சேவை வரியை 18%-லிருந்து…
கோவையைச் சேர்ந்த ஆட்டிசம் பாதித்த 12 வயது சிறுவன் இமயமலை தொடர்களில் ஒன்றான பியாஸ் குண்ட் மலையில் சுமார் 14,000…
கர்நாடகா: மத்திய இணை அமைச்சர் காரில் சென்ற வழியில் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய வீடியோ இணையத்தில் படுவைரலாகி வருகிறது. கர்நாடக…
புதுடெல்லி: தேசிய பஞ்சாயத்து ராஜ்தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்கு இன்று பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் செல்ல இருக்கிறார். தேசிய பஞ்சாயத்து…
ஆந்திரா : சார்ஜ் செய்யும்போது மின்சார பைக் பேட்டரி வெடித்து கணவன் பலி, மனைவி மற்றும் 2 குழந்தைகள் ஆபத்தான…
திரைப்பட நடிகை ஜீவிதா ராஜசேகருக்கு மோசடி வழக்கில் ஜாமீனில் வெளிவர இயலாத வாரன்ட் பிறப்பித்து நகரி நீதிமன்றம் உத்தரவு. தெலுங்கு…
கேரளா: பாலக்காட்டில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கொலை வழக்கில் 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலக்காடு…
ஆந்திரா : திருப்பதி மலையில் பக்தர்களுக்கு அதிர்ச்சி அளித்த தேவஸ்தானத்தின் எஸ்.வி.பி.சி தொலைக்காட்சி ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டது. திருமலை திருப்பதி…
பிரதமர் மோடியின் தலைமை பண்பை பாராட்டும் விதமாக தமிழகத்திலிருந்து இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா, திரைப்பட இயக்குனர் பாக்யராஜ் போன்ற பிரபலங்கள்…
2014ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அடைந்த படுதோல்விக்கு பிறகு, காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி என்பதே எட்டாக் கனியாக இருந்து வருகிறது….
ஆந்திர முதல்வரின் கான்வாய் சோதனை ஓட்டத்திற்காக திருப்பதிக்கு சென்று கொண்டிருந்த பத்கரின் காரை பறித்து சென்ற சாலை போக்குவரத்து துறையினர்….
திருப்பதியில் முகாமிட்டுள்ள அமைச்சர் ரோஜாவின் செல்போனை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் விரைந்து செயல்பட்டு பிடித்தனர். திருப்பதியில் சுற்றுப்பயணம்…
பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டதாக குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானியை அசாம் போலீசார் கைது…
போபால்: மத்தியபிரதேச மாநிலம் கார்கோனில் ஏப்ரல் 10ம் தேதி அன்று ராம நவமி ஊர்வலத்தின் போது கல் வீச்சு நடத்தப்பட்டது…
ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையேயான துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின்…
கொரோனா தொற்று பரவல் 2 அலைகளுக்கு பிறகு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கடந்த…
புதுடெல்லி: கொரோனாவால் பாதிப்புக்குள்ளாவோர் எண்ணிக்கை அதிகரித்தாலும் அது நான்காவது அலைக்கு வழிவகுக்காது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் உயர்…