இந்தியா

காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை விடாமல் துரத்திய நபர் : கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு தலை காதலால் அரங்கேறிய விபரீதம்!!

ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே உள்ள குர்ராடா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் வெங்கட சூரிய நாராயணா. அவர் அதே பகுதியை…

2 நாள் தங்கினால் மட்டுமே திருப்பதியில் தரிசனம் : புரட்டாசி சனிக்கிழமையால் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!!

திருப்பதி மலையில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் இலவச தரிசனத்திற்கு 52 மணி நேரம் காத்திருக்க…

இனி கரன்சியும் டிஜிட்டல்தான் : செலவும் செய்யலாம் சேமிக்கவும் செய்யலாம்.. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சோதனை முறையில் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி இன்று…

நடனமாடிய படி பேருந்தை இயக்கிய ஓட்டுநர் : 9 பேரின் உயிரை காவு வாங்கிய விபத்துக்கு முன் நடந்த அதிர்ச்சி வீடியோ காட்சி!!

கேரள : பாலக்காட்டில் சுற்றுலா பேருந்து விபத்தில் 9 பேர் பலியான விவகாரத்தில் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பேருந்தை…

இதென்னடா வந்தே பாரத் ரயிலுக்கு வந்த சோகம் : 2வது நாளாக மீண்டும் விபத்து… மீண்டும் கால்நடைகள் மோதியதால் விபரீதம்!!

மஹாராஷ்ராவின் மும்பையிலிருந்து குஜராத் மாநிலம் காந்திநகருக்கு வந்தே பாரத் எக்ஸ் பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. குஜராத்திலிருந்து புறப்பட்ட வந்தே…

பக்தர்கள் திருப்பதிக்கு வர புதிய கட்டுப்பாடு : புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு..!!

திருப்பதியில் 6 கிலோ மீட்டர் வரிசையில் சாமி தரினத்திற்காக பக்தர்கள்.35 மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. நாளை புரட்டாசி…

துர்கா சிலை கரைப்பின் போது ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்… அடித்து செல்லப்பட்ட மக்கள்… 8 பேர் உயிரிழப்பு…!

மேற்கு வங்கத்தில் துர்கா சிலை கரைப்பின் போது ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும்…

காஷ்மீரில் முடிவுக்கு வருகிறது ஜனாதிபதி ஆட்சி? விரைவில் வரப்போகிறது தேர்தல் : மாஸ்டர் பிளானில் பாஜக!!

காஷ்மீரில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி நிறைவடைந்ததும் வெளிப்படையான முறையில் தேர்தல் நடத்தப்படும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா…

புதிய வசதிகளுடன் ரூ.1,470 கோடி மதிப்பில் இமாச்சல பிரதேசத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை : பிரதமர் மோடி திறந்து வைத்தார்!!

பிரதமர் மோடி இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு ரூ.3,650 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல்…

நான் வீட்டுச்சிறையில் உள்ளேன்… அமைதி திரும்பியது என தம்பட்டம் அடிக்கறாங்க.. எல்லாமே நாடகம் : காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஆதங்கம்!!

தான் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 3 நாள்…

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் இன்றுடன் நிறைவு : தெப்பத்தில் புனித நீராடிய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான இன்று காலை கோவில் திருக்குளம் ஆன சுவாமி புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி…

பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து : 32 பேர் பலியான கோரம்… திருமண நிகழ்ச்சிக்கு சென்ற போது சோகம்!!

உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரகாண்ட், லால்தாங் பகுதியில் இருந்து பவுரி…

வேட்புமனுவை வாபஸ் வாங்குமாறு நெருக்கடி… பொறுமையிழந்த சசிதரூர் பரபரப்பு புகார்.. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் பகீர். !!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அக்டோபர் மாதம் 17-ந் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் சோனியா காந்தி குடும்பத்தில்…

உத்தரகாண்டில் திடீர் பனிச்சரிவு… நேரு மலையேற்ற வீரர்கள் 29 பேர் சிக்கி தவிப்பு : ராணுவத்தின் உதவை நாடிய முதலமைச்சர்!!

உத்தரகண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள திரவுபதி கதண்டா மலைப்பகுதியில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இன்று காலை 9 மணியளவில் 16…

டிஜிபி-யை கொடூரமாக கொலை செய்த வீட்டு வேலைக்காரர் ; பதவி உயர்வு பெற்ற சில நாட்களிலேயே நேர்ந்த சோகம்..!!

பதவி உயர்வு பெற்ற டிஜிபியை கொலை செய்த வீட்டு வேலைக்காரரை போலீசார் கைது செய்தனர். பாதுகாப்பு நிலவரம் மற்றும் அரசியல்…

மனைவியை தோளில் சுமந்து திருப்பதி மலையேறிய கணவன் : 70 படிகளில் விறுவிறுவென ஏறிய வீடியோ வைரல்!!

மனைவியின் சவாலை ஏற்று திருப்பதி மலை படிக்கட்டுகளில் மனைவியை தோள் மீது சுமந்து மலையேறிய கணவன். ஆந்திர மாநிலம் கிழக்கு…

கேரளாவின் முதல் பெண் தபால்காரர் ஆனந்தவல்லி காலமானார் : உடல்நலக்குறைவால் வீட்டிலேயே மரணம்!!

கேரளாவின் முதல் பெண் தபால்காரர் கே.ஆர்.ஆனந்தவல்லி முதுமை மற்றும் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். கேரளாவில் முதல் பெண் தபால்காரராக…

உயிர் பலி வாங்கிய துர்கா பூஜை.. ஆரத்தி எடுத்த போது பந்தலில் பரவிய தீ : இரண்டு சிறுவர்கள் உட்பட 3 பேர் பலி… 52 பேர் படுகாயம்!!

உத்தரபிரதேச மாநிலம் பதோஹியில் துர்கா பூஜை பந்தலில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் காயமடைந்தனர். இரவு…

இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர் நியமனம் : குஜராத்தில் 19 வருடங்கள் பணியாற்றிய அஜய் பாது தேர்வு!!

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையராக அஜய் பாது நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய தேர்தல் ஆணையராக ராஜீவ்குமார் பணியாற்றி வருகிறார்….

பாஜகவுடன் கைக்கோர்த்த காங்கிரஸ்? அரவிந்த் கெஜ்ரிவால் புகாரால் குஜராத் தேர்தலில் புதிய திருப்பம்!!

குஜராத்தில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 27 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சியில் உள்ள நிலையில்,…

முன்னாள் முதலமைச்சருக்கு திடீர் உடல்நலக்குறைவு.. ஐசியூ பிரிவில் சிகிச்சை : தொண்டர்கள் மருத்துவமனைக்கு வரத் தடை.!!

உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் ஐ.சி.யூ.வில் சேர்க்கப்பட்டு உள்ளார். முலாயம் சிங் யாதவுக்கு இன்று திடீரென…