தமிழகம்

Use Update News 360 to find out what’s going on in Tamil Nadu! You can find the most recent updates and interesting local happening on our page. We cover all the newest news, from short overviews to in-depth highlights. Keep yourself updated with everything that is happening in Tamil Nadu!

ஆபிஸ் போகனுமா…? இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் தெரிஞ்சிட்டு போய் பெட்ரோல் போடுங்க..!!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய்…

தனியார் கல்லூரி பேருந்தை ஓட்டிச் சென்ற பள்ளி மாணவன் ; அண்ணன் மகனின் சாகசத்திற்கு துணை போன ஓட்டுநரால் சர்ச்சை…!!

தனியார் கல்லூரி பேருந்தை, அரசு பள்ளி சீருடையுடன் மாணவன் ஒருவர் இயக்கிய வீடியோ சமூக வளைதளங்களில் பரவி வந்தது. சேலம்…

திருமா.,வுக்கு எதிராக பேசிய ராணுவ வீரருக்கு விசிக-வினர் கொலை மிரட்டல் ; ஊர்வலமாக சென்று குடும்பத்திற்கு பாஜக ஆதரவு.. நெகிழ்ந்து போன அண்ணாமலை!!

வி.சி.க.தலைவர் திருமாவளவன் எம்.பி.க்கு எதிராக சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டதற்கு, அக்கட்சி நிர்வாகியால் மிரட்டப்பட்ட ராணுவ வீரர் குருமூர்த்தியின் வீட்டினருக்கு…

17 வயது சிறுவனை கடத்தி செல்போன், பணம் பறிப்பு ; 3 இளைஞர்களை கைது செய்த போலீசார்… 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

திருப்பூரில் 17 வயது சிறுவனை கடத்தி செல்போன் பணம் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியை…

பால்விலை, மின்கட்டண உயர்வுக்கு கண்டனம் ; தமிழக அரசை கண்டித்து கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்..!!

கோவை ; மின்கட்டண உயர்வு, பால் விலை மற்றும் சொத்துவரி உயர்வைக் கண்டித்து கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு…

அனுமதியின்றி மரங்களை வெட்டிய திமுக பிரமுகர்.. கேள்வி கேட்ட சமூக ஆர்வலர் மற்றும் அதிகாரிகளை மிரட்டிய சம்பவம்.. வைரலாகும் ஆடியோ!!

கோவை ; அனுமதியின்றி மரங்களை வெட்டிவிட்டு அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் திமுகவினரின் ஆடியோ வைரலாகி வருகிறது. கோவை…

சர்ச்சையை கிளப்பிய ‘சகயோக்’… திருப்பூர் ரயில்நிலைய அறிவிப்பு பலகைக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உடனே ஆக்ஷனில் இறங்கிய அதிகாரிகள்!!

திருப்பூர் ரயில்நிலையத்தில் இந்தியில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்தனர். திருப்பூர்…

வீடு சரிந்து விழுந்து விபத்து.. இடிபாடுகளில் சிக்கிய 74 வயது மூதாட்டி ; 4 மணிநேரப் போராட்டத்திற்கு பிறகு காத்திருந்த அதிர்ச்சி

கரூர் ; அரவக்குறிச்சி அருகே வீடு சரிந்து விழுந்தது உள்ளே மாட்டிக் கொண்ட மூதாட்டியை 4 நேர மீட்பு பணிகளுக்கு…

சொகுசு கார் மோதியதில் தீப்பற்றி எரிந்த பைக்.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய ஓட்டுநர்!!

புதுக்கோட்டை ; கந்தர்வகோட்டை பெட்ரோல் பங்க் அருகே இருசக்கர வாகனத்தின் மீது சொகுசு கார் மோதி தீப்பற்றி எரிந்ததால் பெரும்…

திமுக அரசைக் கண்டித்து 2ம் தேதி அதிமுக உண்ணாவிரதப் போராட்டம் ; கோவையில் போராட்ட அரங்கை ஆய்வு செய்தார் எஸ்பி வேலுமணி!

கோவையில் வரும் 2ந்தேதி அதிமுக சார்பாக உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற உள்ள நிலையில், போராட்டம் நடைபெற உள்ள இடத்தை முன்னாள்…

கோவை குண்டுவெடிப்பு சம்பவம் ; தலைமறைவாக உள்ள குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

கோவை : கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு சம்பவம் தொடர்பாக தலைமறைவு குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது….

மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு வழக்கில் அடுத்தடுத்து திருப்பம்… நாகர்கோவிலில் தாக்குதல் நடத்த நிகழ்த்த திட்டமா..?

மங்களூரில் குக்கர் வெடிகுண்டு வெடித்த வழக்கு தொடர்பாக குமரி மாவட்டம் நாகர்கோவிலில் தனியார் லாட்ஜில் மங்களூர் போலீசார் விசாரணை நடத்தியதில்…

அதிமுக கொண்டு வந்த அவிநாசி – அத்திக்கடவு திட்டத்தை முடக்க முயற்சி ; இது திமுகவின் திட்டமிட்ட செயல்… முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி!!

கோவை : அன்னூரில் அவிநாசி அத்திகடவு திட்டத்தை திட்டமிட்டு முடிக்கவே, சிட்கோ தொழில்பேட்டையை திமுக அரசு அமைக்க முயற்சிப்பதாக முன்னாள்…

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் ; போலீஸ் காவலில் கிஷோர் கே சுவாமி.. நீதிமன்ற தீர்ப்பையடுத்து விசாரணை தொடக்கம்!!

கோவை கார்குண்டு வெடிப்பு தொடர்பாக சமூக வலைதளத்தில் அமைதியை குலைக்கும் வகையில், பதிவிட்ட கிஷோர் கே சாமியிடம் சைபர் கிரைம்…

8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமை ஆசிரியர் கைது.. போலீசார் விசாரணை

மயிலாடுதுறை ; சீர்காழி அருகே எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்த தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்….

ஒன்றரை வயது குழந்தையை அழைத்துக் கொண்டு தோட்டத்துக்கு சென்ற விவசாயி : சோகத்தை ஏற்படுத்திய அதிர்ச்சி சம்பவம்!!

சத்தியமங்கலம் அருகே விவசாய தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை கொப்பு வாய்க்கால் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம்…

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி 25 பவுன் நகை கொள்ளை ; 7 லட்சம் ரொக்கம் மற்றும் காருடன் எஸ்கேப் ஆன மர்ம நபர்கள்!!

கோவை ; கோவையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி நகை மற்றும் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற…

தமிழகத்தில் தொடரும் அவலம்.. கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 2 தொழிலாளிகள் பரிதாப பலி!!

விழுப்புரம் மாவட்டம் கோண்டூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம்…

வனத்துறையினரின் அலட்சியத்தால் பறிபோன மானின் உயிர் ; கயிறு கட்டி பிடிக்கும் போது நேர்ந்த சோகம்..!!

தூத்துக்குடி ; திருச்செந்தூர் அருகே உடன்குடி வணிக வளாகத்தில் புகுந்த மானை கழுத்தியில் கயிறு கட்டி வனத்துறையினர் பிடித்த போது,…

ஆளுநர் மீது வழக்கு போட முடியாது… பின்விளைவுகள் மோசமாக இருக்கும் ; காலாவதியான ஆன்லைன் தடை சட்டம் குறித்து அமைச்சர் ரகுபதி விளக்கம்

ஆன்லைன் ரம்மி சட்டத்திற்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என்றும், ஆளுநரிடமிருந்து எந்தவிதமான தகவலும் இதுவரை வரவில்லை என்று புதுக்கோட்டையில்…

கிஷோர் கே சாமிக்கு மீண்டும் நெருக்கடி : அவதூறு வழக்கில் கைதான நிலையில் விசாரணையில் எடுக்க காவல்துறை மனு!

கார் வெடி விபத்து பற்றி டுவிட்டரில் அவதூறு வழக்கில் கைதான கிஷோர் கே சுவாமிக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது காவல்துறை…