தமிழகம்

Use Update News 360 to find out what’s going on in Tamil Nadu! You can find the most recent updates and interesting local happening on our page. We cover all the newest news, from short overviews to in-depth highlights. Keep yourself updated with everything that is happening in Tamil Nadu!

கோவையில் ஊரடங்கு கட்டுப்பாடு மீறல்…ஒரே நாளில் ரூ.5.53 லட்சம் அபராதம் வசூல்: மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

கோவை: கோவையில் நேற்று ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களிடம் இருந்து 5 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட…

குடியரசு தின விழா எதிரொலி : கோவை ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு!!

கோவை : குடியரசு தின விழா நெருங்குவதை முன்னிட்டு கோவை ரயில்வே போலீசார் கண்காணிப்பு தீவிரப்படுத்தியுள்ளனர். நாடு முழுவதும் வரும்…

தமிழக மாணவிக்கு பிரதம மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது : ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கி பிரதமர் மோடி கவுரவிப்பு

விருதுநகர் : வெள்ளத்தால் உயிர் மற்றும் உடைமை சேதம் ஏற்படாத வீட்டை வடிவமைத்த விருதுநகர் சிறுமி விசாலினிக்கு ராஷ்டிரிய பால்…

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் : கரூரில் இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று கரூரி பாஜக மற்றும் இந்து…

கைக்குழந்தையுடன் இளைஞர் தீக்குளிக்க முயற்சி : மதுரையில் பரபரப்பு….

மதுரை : மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சித்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச்…

ஒரே நேரத்தில் புதுமண தம்பதி தூக்கிட்டு தற்கொலை : திருமணமான 5 மாதத்தில் சோகம்!!

தஞ்சை : ஒரத்தநாடு அருகே திருமணமான 5 மாதத்தில் புதுமண தம்பதிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

புலி நகம், நரி பல், யானை தந்தம் வைத்திருந்த இருவர் கைது : வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை

திருச்சி : திருச்சியில் புலி நகம், நரி பல், யானை தந்தம் விற்பனைக்கு வைத்திருந்த இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்….

கோவை உக்கடம் மேம்பால பணிகளுக்காக 40 வீடுகள் இடித்து தரைமட்டம் : மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை!!

கோவை : உக்கடம் – ஆத்துபாலம் இடையே மேம்பாலம் கட்டும் பணிக்காக உக்கடம் சி.எம்.சி காலனி பகுதியில் 40 வீடுகள்…

சோளத்தட்டு அறுக்கச் சென்றவர்களை தாக்கிய மர்மவிலங்கு: ஆயுதங்களுடன் வயலைச் சுற்றி வளைத்த பொதுமக்கள்…வனத்துறை ட்ரோனில் கண்காணிப்பு..!!

திருப்பூர்: அவிநாசி அருகே சோளத்தட்டு அறுக்கச் சென்ற 2 பேர் மர்ம விலங்கு தாக்கியதால் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை…

வரனுக்காக தேடி தேடி கிடைக்காத பெண் : விரக்தியில் 2K கிட்ஸ் எடுத்த விபரீத முடிவு!!

கள்ளக்குறிச்சி : சங்கராபுரம் அருகே திருமணத்திற்கு பெண் கிடைக்காததால் விரக்தியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்குறிச்சி…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் : 35 ஆம் கட்ட விசாரணை தொடக்கம்…!

தூத்துக்குடி : தூத்துக்குடி துப்பாக்கி சூடு ஒரு நபர் ஆணையத்தின் 35 வது கட்ட விசாரணையில் கலவரத்தின் போது திருநெல்வேலி…

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… 21 வயது நபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தது போலீஸ்..!!

தஞ்சை : தஞ்சை அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை வல்லம் அனைத்து மகளிர் போலீஸார்…

ஒரே இடத்தில் இறந்துகிடந்த 24 குரங்குகள் : தனிப்படை அமைத்து வனத்துறை விசாரணை

திருச்சி: திருச்சி அருகே நெடுங்கூரில் நேற்று ஒரே இடத்தில் 24 குரங்குகள் உயிரிழந்து கிடந்த விவகாரம் தொடர்பாக, தனிப்படை அமைத்து…

நகைக்காக சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் திருப்பம் : அண்டை வீட்டு தம்பதியின் பரபரப்பு வாக்குமூலம்!!

கன்னியாகுமரி : கடியப்பட்டணத்தில் 4 வயது சிறுவனை கொலை செய்து பீரோவில் அடைத்த கொடூர பெண் மற்றும் அவரது கணவரை…

ஆன்லைனில் பிரபல கடையின் சிக்கனை ஆர்டர் செய்து சாப்பிட்ட இளைஞர் பலி : பிரதே பரிசோதனையில் அதிர்ச்சி!!

சென்னை : ஆன்லைனில் பிரபல தனியார் சிக்கன் ரெஸ்டாரண்டில் சிக்கன் ஆர்டர் செய்து சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணமடைந்த சம்பவம்…

சென்ற இடமெல்லாம் ஜெயம் : விருதுகளை அள்ளிய ஜெய்பீம்.. ஆஸ்கரால் புதிய சாதனைக்கு தயாராகும் தமிழ் சினிமா!!

ஒரு திரைப்படம் உருவாகி வெளியாவது என்பது சுலபமான காரியமல்ல. தாய் குழந்தையை பெற்றெடுப்பதற்கு சமம் என தயாரிப்பாளர், இயக்குநர்கள் முதல்…

10 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை : உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை!!

திருவாரூர் : திருவாரூரில் 10 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

கோவையில் கொரோனா பரவல் படிப்படியாக குறைகிறது…ஆனால் அலட்சியம் கூடாது: மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்..!!

கோவை: கோவை அரசினர் பொறியியல் கல்லூரியில் கொரோனா சிகிச்சைக்கான சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை மாவட்ட ஆட்சியர் சமரன் இன்று…

நடுக்கடலில் தமிழக மீனவர்களை தாக்கி பொருட்களை பறித்துச் சென்று அராஜகம்..! தொடரும் இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டூழியம்…

நாகை : நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களிடம் இருந்து பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள்…

சாலையோரம் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை : குழந்தையை மீட்ட காவல்துறையினர்

திருச்சி : திருச்சி அருகே அருகே பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தை, சாலையோரம் வீசப்பட்ட சம்பவம் பெரும்…