டாப் நியூஸ்

ஆர்.எஸ்.எஸ்., பாஜகவுக்கு வாசல் திறந்து விடுவதுதான் திராவிட மாடல் ஆட்சியா? திமுக மீது சீமான் கோபம்..!!!

சென்னை : கல்வி தொலைக்காட்சியின் உயர்பொறுப்பில் ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்டவரை பணியமர்த்துவதா? என்றும், ஆர்.எஸ்.எஸ்., பாஜகவுக்கு வாசல் திறந்துவிடுவதுதான் திராவிட…

சென்னைக்கு 2-வது விமான நிலையமா?.. எங்க ஊரை விட்டுடுங்க… கொந்தளிக்கும் கிராம மக்கள்!!

2வது விமான நிலையம் சென்னைக்கு அருகே இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும், இதற்காக 5000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும்…

80% இல்லங்க.. 80 பேர் தான் ஓபிஎஸ் வசம் இருக்காங்க… முதலமைச்சர் டெல்லி பயணம் SIMPLY WASTE : ஜெயக்குமார் விமர்சனம்!!

ஓ.பன்னீர் செல்வம் தரப்பிடம் 80 சதவீதம் அ.தி.மு.க. வினர் இல்லை; 80 பேர் மட்டுமே உள்ளனர் என்று முன்னாள் அமைச்சர்…

உபதேசம் எல்லாம் ஊருக்கு மட்டும்தானா..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி..!!

ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து திமுக அரசுக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 1ம் தேதி…

கல்வி டிவி சி.இ.ஓ. நியமனத்தால் சர்ச்சை : கடும் நெருக்கடியால் பின்வாங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்!!

கடந்த அதிமுக ஆட்சியில் அரசு பள்ளி மாணவர்கள் எளிதாக வீட்டில் இருந்தபடியே கல்வி கற்கப் பள்ளிக் கல்வித் துறை சார்பில்,…

சர்ச்சைக்குரிய சீன உளவு கப்பல் பக்கா ஸ்கெட்சுடன் இலங்கைக்கு வந்தது : அடுத்த நடவடிக்கை என்ன? மாஸ்டர் பிளான் போட்ட இந்தியா!!

இந்தியா மற்றும் சீனா இடையே சர்ச்சையை ஏற்படுத்திய சீன ஆராய்ச்சிக் கப்பல் யுவான் வாங்-5 இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது….

பொறியியல் தரவரிசைப்பட்டியல் வெளியானது : 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் இத்தனை மாணவர்களா? பெயர் விடுபட்டுள்ளவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு!!

சென்னை தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் 1,58,157 பேருக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப்…

விஜபி தரிசனம் கேட்டு நச்சரித்த அமைச்சர் : ஆதரவாளர்களுடன் சென்ற ஆளுங்கட்சி அமைச்சருக்கு அனுமதி.. தேவஸ்தான முடிவால் பக்தர்கள் கொந்தளிப்பு!!

திருப்பதியில் பக்தர்கள் 40 மணி நேரம் காத்திருக்க அமைச்சர் 50 ஆதரவாளர்களுடன் விஐபி தரிசனம் செய்ததால் சர்ச்சையாகியுள்ளது. திருப்பதியில் ஆந்திர…

நிச்சயமில்லாத வாழ்க்கை சார்… முடிஞ்ச வரை அன்பை பரப்புங்க : இளம் சினிமா விமர்சகர் திடீர் மரணம்.. திரையுலகினர் இரங்கல்!!

பிரபல திரைப்பட விமர்சகர் கௌஷிக் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது சினிமா பிரபலங்கள் மற்றும் சினிமா ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது….

தமிழகத்தை உலுக்கிய வங்கிக் கொள்ளை வழக்கு : துப்பு துலங்கியது… வசமாக சிக்கிய கோவை நகைக்கடை உரிமையாளர்.. பகீர் பின்னணி!!

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கி கிளையில் பட்டப்பகலில் காவலாளிக்கு குளிர்பானம் கொடுத்தும், ஊழியர்களை கட்டிப்போட்டும் 32 கிலோ நகைகள்…

மக்களே தயாரா? எல்ஐசியில் மீண்டும் அந்த பாலிசி : அரசு அறிவுறுத்தலின் பேரில் மீண்டும் பயன்பாட்டுக்கு வருகிறது!!

எல்.ஐ.சி., நிறுவனம், மீண்டும் ‘மெடிக்ளைம்’ பிரிவில் நுழைவதற்கு தயாராக இருப்பதாகவும், கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும், அதன் தலைவர் எம்.ஆர்.குமார்…

ஆளுநர் தேநீர் விருந்தில் ஓபிஎஸ் PRESENT…. இபிஎஸ் ABSENT… தொடரும் தமிழக அரசியலில் பரபரப்பு…!!

சென்னை : ஆளுநர் நடத்திய தேநீர் விருந்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளாத நிலையில், ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றிருப்பது…

ஒவ்வொரு இந்தியருக்கும் சுகாதார வசதி, கல்வி கிடைக்கும் போதுதான் மூவர்ண கொடி உயரப் பறக்கும் : அரவிந்த் கெஜ்ரிவால்!!

தலைநகர் டெல்லியில் உள்ள சத்ரசல் ஸ்டேடியத்தில் டெல்லி அரசு சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்று பேசிய முதலமைச்சர்…

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டிற்கு வந்த தொலைபேசி மிரட்டல் : ஷாக் ஆன குடும்பத்தினர்… போலீஸ் விசாரணையில் பகீர் தகவல்!!

தொழிலதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மும்பை, இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரர் ஆன முகேஷ்…

பூமியை தாண்டி மிளிரும் தேசியக்கொடி… பூமியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் பறந்த மூவர்ணக்கொடி ; வைரலாகும் வீடியோ…!

நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி பூமியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டது. நாட்டின் 75வது சுதந்திர தினம்…

அலைமோதும் கூட்டம்… 3வது நாளாக திருப்பதியில் நிரம்பி வழியும் பக்தர்கள் : தரிசனத்திற்காக 40 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல்!!

கடந்த சனிக்கிழமை துவங்கி இன்று வரை தொடர் விடுமுறை நாட்கள் ஆகையால் ஏழுமலையானை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதி மலைக்கு…

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு : புதுச்சேரியில் பதுங்கியிருந்த ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் போலீசாரிடம் சிக்கினார்!!

சென்னை மதுரவாயலில் நடந்த கூட்டத்தில் பேசிய இந்து முன்னணி நிர்வாகி கனல் கண்ணன், கடவுளே இல்லை என சொன்ன பெரியாருக்கு…

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு : எப்போது முதல் அமல் தெரியுமா? சுதந்திர தினத்தில் முதலமைச்சரின் அடுத்தடுத்த அறிவிப்பு!!

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றினார். சென்னை, இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது….

பாரதி, வேலுநாச்சியார் நினைவுகளை பகிர்ந்த பிரதமர் : சுதந்திரத்திற்காக போராடிய புரட்சியாளர்களுக்கு நாடு நன்றி செலுத்துகிறது.. பிரதமர் உரை!!

இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமுடன் கொண்டாடப்படுகிறது. நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன….

காலணி வீச்சு விவகாரம் : திமுக -பாஜக டிஷ்யூம் டிஷ்யூம் உச்சம்!

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த நமது ராணுவ வீரரும் மதுரையை சேர்ந்தவருமான லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதில், நிதியமைச்சர்…