முதலமைச்சர் குடும்பம் மற்றும் அரசு குறித்து அவதூறு பேச்சு… போலீஸ் கான்ஸ்டபிள் கைது..!!
முதலமைச்சர் குடும்பம் மற்றும் அரசு பற்றி அவதூறாக பேசிய போலீஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை…
முதலமைச்சர் குடும்பம் மற்றும் அரசு பற்றி அவதூறாக பேசிய போலீஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை…
இரட்டை இலை சின்னம் தொடர்பாக உச்சநீதிமன்றம் புது உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில், அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை…
இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினர் ஒன்றிணைய வேண்டும் என்று கருத்து கூறிய தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவியின் பேச்சுக்கு…
தனக்கு ஏற்பட்டுள்ள எதிர்கால அரசியல் நெருக்கடியால் இன்றுதனி மரம் ஆகிவிட்ட ஓ பன்னீர்செல்வம் வேறு வழியின்றி பாஜகவின் முழுநேர விசுவாசியாக…
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்று உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
அரசு விரைவு பஸ்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு சென்னை பஸ் செயலி’ மூலம் பஸ்களின் இருப்பிடத்தினை அறிந்து கொள்ளும் சேவை…
இளம்பெண் ஒருவர் இரவில் நிர்வாணமாக வீடுகளை தட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம் ராம்பூர்…
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக பாஜகவின் நிலைப்பாடு குறித்த சஸ்பெண்ட்ஸை நீட்டிக்கும் விதமாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்….
அதிமுக பொதுக்குழு வழக்கு உச்சநீதிமன்றத்தில் பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில்…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி அதிமுக வேட்பாளரை நிறுத்தியுள்ளது. அதேபோல்,…
எடப்பாடி பழனிசாமியுடன் 30 நிமிடங்களுக்கு மேல் ஆலோசனை நடத்திய அண்ணாமலை தற்போது ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்தார். ஈரோடு கிழக்கு தொகுதி…
பழம்பெரும் நடிகரும் இயக்குனருமான கே.விஸ்வநாத் காலமானார். கடந்த 1957-ல் சென்னையில் தனது திரைப்பட வாழ்க்கையை தொடங்கிய இவர் 1975-ல் முதன்முறையாக…
கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி முதல் ஏப்ரல் இறுதிவரையில், கிராமங்களில் எருது விடும் திருவிழா…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2ம் தேதி…
முன்னாள் தமிழ் நாடு முதலமைச்சர் அண்ணாவின் 54 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், திமுக சார்பில்…
பீகார் : தேர்வு எழுத சென்ற மாணவன் மாணவிகளை பார்த்து மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில்…
ஆளும் கட்சியினர் அச்சுறுத்தல் காரணமாக தேர்தல் பணிமனை கூட அமைக்க முடியாமல் தவிப்பதாக நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா…
இரட்டை இலை சின்னம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் பரபரப்பு பதிலை அளித்துள்ளது. ஈரோடு சட்டப்பேரவை தொகுதிக்கு வரும்…
கேரளா : மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது கார் திடீரென தீப்பிடித்ததில் கர்ப்பிணி பெண்- கணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை…
சென்னை : வேட்பாளர் விவகாரத்தில் முன்வைத்த காலை தாங்கள் பின் வைக்க மாட்டோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…
கிருஷ்ணகிரியில் நடந்து வரும் கலவரத்திற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில்…