ஆர்பி உதயகுமார்

திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது பேரொளியாக தெரிந்த விவசாயி அருள்.. இப்போது தீவிரவாதியா? CM ஸ்டாலினை விமர்சித்த ஆர்.பி. உதயகுமார்!!

திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது பேரொளியாக தெரிந்த விவசாயி அருள்.. இப்போது தீவிரவாதியா? CM ஸ்டாலினை விமர்சித்த ஆர்.பி. உதயகுமார்!!…

‘எடப்பாடியாரை வழிகாட்டுதலா எடுத்துக்கோங்க’ ; அன்று சவால் விட்ட CM ஸ்டாலின்… இன்று மக்கள் செல்லவே பெரும் சவாலாக இருக்கு ; ஆர்பி உதயகுமார்..!!

தமிழகம் முழுவதும் 9,753 பள்ளிகளில் பழமையான கட்டிடங்களை அகற்ற அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்றும், பேரிடர் மேலாண்மை துறையில்…

டாஸ்மாக்கில் டார்கெட் வைத்த திமுகவுக்கு மக்கள் தீபாவளி பரிசு கொடுக்க தயார் : அடித்து சொல்லும் ஆர்பி உதயகுமார்!!!

டாஸ்மாக்கில் டார்கெட் வைத்த திமுகவுக்கு மக்கள் தீபாவளி பரிசு கொடுக்க தயார் : ஆர்பி உதயகுமார் விமர்சனம்!!! உலக கருணை…

அக்கறை இல்லாத முதலமைச்சர் ஸ்டாலின்… விவசாயிகளின் கண்ணீர் திமுக அரசை சும்மா விடாது ; எச்சரிக்கும் ஆர்பி உதயகுமார்!!

விவசாயிகள் மீது அக்கறை இல்லாத முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இது…

இனி ஐ.நா. சபைக்கே சென்றாலும் ஓபிஎஸ்-க்கு தோல்வி தான்… சினிமா வசனம் எடுபடாது ; ஆர்பி உதயகுமார் பதிலடி!!!

ஓபிஎஸ் பேசிய சினிமா வசனம் எடுபடாது என்றும், ஐநா சபைக்கு சென்றாலும் தோல்விதான் பெறுவார் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை…

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் அடுத்தடுத்து மர்மம்… 12,500 வேட்டி, சேலை திருட்டு ; திமுக அரசுக்கு ஆர்பி உதயகுமார் கேள்வி..!!

மக்களை பாதுகாக்கும் புகலிடமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருக்க வேண்டும் என்றும், ஆனால்  திருடர்கள் புகலிடமாக மாறி விடக்கூடாது என்று…

பலவீனமாகிப் போன திமுக அரசு… கருணாநிதி ஃபார்முலாவை கையில் எடுத்த ஸ்டாலின்; திமுக மீது ஆர்பி உதயகுமார் பாய்ச்சல்!!

திமுக அரசு பலவீனமாக உள்ளதை மறைக்க கருணாநிதி பார்முலாவை ஸ்டாலின் எடுத்து உள்ளார் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர்…

உங்க தவறை சுட்டிக்காட்டாமல் தாலாட்டா பாட முடியும்..? தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் ; திமுக மீது ஆர்பி உதயகுமார் ஆவேசம்..!

எதிர்க்கட்சியை நீங்கள் அடக்கி விடலாம் என்று கருதினால் அது நிச்சயமாக பகல் கனவாகவே இருக்கும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்…

இது எதிர்கட்சி குரல் அல்ல… மக்கள் குரல் ; இன்னும் பட்டியலையே அறிவிக்கல ; தமிழக அரசு மீது ஆர்பி உதயகுமார் பாய்ச்சல்!!

மதுரை ; தென்மேற்கு பருவமழையின் போது குடிமராமத்து திட்டம் செய்யாததால் தமிழகத்தில் 3,422 கண்மாய்கள் வறண்டுள்ளதாகவும், தற்போது வடகிழக்கு பருவமழையில் …

இபிஎஸின் அறிக்கையை படிச்சிருந்தாலே போதும்… பட்டாசு தொழில் விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனம் ; ஆர்பி உதயகுமார் குற்றச்சாட்டு!!

பட்டாசு விபத்து குறித்து எடப்பாடியார் கொண்டு வந்த சிறப்பு கவனம் ஈர்ப்பு தீர்மானத்தில் முதலமைச்சர் மெத்தனபோக்கு காட்டுவதால் பட்டாசு ஆலையில்…

ஒருநாள் மழைக்கே தாங்காத தூங்கா நகரம்… சும்மா சும்மா ஆலோசனை நடத்தினால் மட்டும் போதாது… ஆர்பி உதயகுமார் ஆவேசம்!!

மதுரை ; ஒரு நாள் மழைக்கே கோவில் மாநகரம் மதுரை தத்தளிப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் முன்வருவாரா? என்று…

எங்கு திரும்பினாலும் போராட்டம்… களத்தில் குதித்த எடப்பாடியார்… வாய் திறப்பாரா முதலமைச்சர்..? ஆர்பி உதயகுமார் கேள்வி..!

முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை மாநாடு எப்போதும் போல சம்பிரதாயக் கூட்டமாக நடந்து முடிந்து…

கடமைக்கே என நடக்கும் கிராம சபை கூட்டம்…. இதுநாள் வரைக்கும் என்ன செய்திருக்கீங்க ; CM ஸ்டாலின் மீது ஆர்பி உதயகுமார் விளாசல்

அதிமுக ஆட்சி காலத்தில் கிராம பொருளாதாரம் முன்னேற்றம் அடைய கறவை பசுகள்ஆடுகள், குடிமராமத்து போன்ற திட்டங்களை நிறுத்தி வைத்தது நியாயமா?…

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தப் போவது எப்போது..? தேர்தல் வாக்குறுதி காற்றில் பறக்க விட்ட திமுக ; ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு!!

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி காற்றில் பறக்க விடப்பட்டுள்ளதாக…

காவிரி விவகாரத்தில் தோல்வி… முதலமைச்சர் ஸ்டாலின் ராஜினாமா செய்வாரா..? முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கேள்வி..!!

காவேரி உரிமையை சரியாக கையாளாதால் இரு மாநில உறவுகள் கேள்விக்குறியாக உள்ளதாகவும், இதற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய…

மதுரையில் நடக்கும் திமுக இளைஞரணி மாநாடு… இளைஞர்களுக்காக உதயநிதி ஸ்டாலின் செய்வாரா..? ஆர்பி உதயகுமார் கேள்வி..!!

திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வேலை வாய்ப்புக்கான அறிவிப்புகளை இளைஞரணி மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு வெளியிடுட முன்வருவாரா? என்று சட்டமன்ற…

‘இவங்களே தள்ளுபடி செய்வாங்களாம்… மீண்டும் விண்ணப்பிக்க சொல்வாங்களாம்’ ; ஆர்பி உதயகுமார் விமர்சனம்.!!

மதுரை ; மகளிர் உரிமை தொகை திட்டத்தில் அரசே தள்ளுபடி செய்துவிட்டு, திரும்பவும் விண்ணப்பிக்கலாம் என  திமுகவின் முரண்பாடான செயலுக்கு…

நீட் ரத்துக்கு ஒரு கையெழுத்து-னு சொன்னீங்க.. இப்ப ஒரு கோடி கையெழுத்து எதுக்கு..? ஆர்பி உதயகுமார் கேள்வி!!

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறிய உதயநிதி, தற்போது ஒரு கோடி…

நீட் எதிர்ப்பு கையெழுத்து போராட்டத்தில் உங்க கையெழுத்தை போட முடியுமா? ஆர்பி உதயகுமாருக்கு அமைச்சர் உதயநிதி சவால்!!

திமுக நீட் எதிர்ப்பு கையெழுத்து போராட்டத்தில் உங்க கையெழுத்தை போட முடியுமா? ஆர்பி உதயகுமாருக்கு அமைச்சர் உதயநிதி சவால்!! மதுரை…

மக்கள் இன்னும் மறக்கல… பச்சைப்பொய் கூறுகிறார் CM ஸ்டாலின் ; காவிரி விவகாரத்தில் இன்னும் மவுனம் ஏன்..? ஆர்பி உதயகுமார் கேள்வி..!!

மதுரை ; 99 சகவீத தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம் என்று ஸ்டாலின் கூறுவது பச்சைபொய் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்…

இந்தியாவுக்கு ஆபத்து இல்ல… I.N.D.I.A. கூட்டணிக்கு தான் ஆபத்து ; திமுகவுக்கு சவால் விட்ட ஆர்.பி. உதயகுமார்…!!

மதுரை ; மாணவர்களின் அறிவு பசியை போக்க தொலைநோக்கு சிந்தனையுடன் வழங்கிய மடிக்கணினி  திட்டத்தை குழி தோண்டி புதைத்து விட்டார்…