கள்ளக்குறிச்சி

அறநிலையத்துறை கீழ் உள்ள பிரபல கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்? மோப்ப நாய் உதவியுடன் நிபுணர்கள் சோதனையால் பரபரப்பு!!

திருவெண்ணைநல்லூரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனையிட்டனர். கோவை கார் வெடிப்பு…

தமிழக முதலமைச்சர் யாரை கை காட்டுகிறாரோ அவர் தான் வருங்கால பிரதமர் : உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!!

தமிழக முதல்வர் யாரை கைக்காட்டினாலும் அவர் தான் வருங்கால ஒன்றிய பிரதமராக அமர்வார் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி…

தற்கொலை செய்து கொண்டதாக ஒப்புக்கொள்ள சொல்கிறார்கள்.. சிபிசிஐடி மேல் நம்பிக்கையே போய்விட்டது : ஸ்ரீமதியின் தாய் கண்ணீர்!!

கள்ளக்குறிச்சி கனியமூர் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இது…

மாறி மாறி அடித்துக் கொண்ட திமுக கவுன்சிலர்கள்.. கலவர பூமியான நகராட்சி அலுவலகம்; தலைவரின் பேச்சை காற்றில் பறக்க விட்ட கட்சியினர்…!!

கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் திமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக திமுக கவுன்சிலரின் ஆதரவாளர்கள் திமுக கவுன்சிலரையே கடுமையாக தாக்கிய சம்பவம்…

மின் கம்பத்தில் தொங்கியபடி சடலம் : பழுது பார்க்க ஏறிய மின்வாரிய ஒப்பந்த ஊழியரான 20 வயது இளைஞர் மின்சாரம் பாய்ந்து பரிதாப பலி!!

கண்டாச்சிபுரம் அருகே மின்வாரிய ஒப்பந்த பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு. விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரபாண்டி…

வழக்கறிஞரின் உயிரை எடுத்த ட்ராக்டர் : சாண உரத்தை கொட்டும் போது பின்பக்க கதவால் ஏற்பட்ட விபரீத சம்பவம்!!

கள்ளக்குறிச்சி : உளுந்தூர்பேட்டை அருகே டிராக்டர் ட்ரெய்லர் கதவு பிடித்து வழக்கறிஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம்…

சிறுமிக்கு கட்டாய திருமணம்.. மேஜர் ஆனதும் கணவனுக்கு கல்தா : காவல் நிலையத்தில் இளம்பெண் செய்த காரியம்!!

பெற்றோரால் கட்டாய திருமணம் செய்த இளம் பெண் கணவனை கைவிட்டு காதலனை திருமணம் செய்து கொண்டு அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில்…

காணாமல் போன 11ஆம் வகுப்பு மாணவி.. மும்பைக்கு கடத்தி சென்ற இளைஞர் : போலீசார் விசாரணையில் பகீர்!!

சங்கராபுரம் அருகே 11 ஆம் வகுப்பு சிறுமியை கடத்திய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி…

உளுந்தூர்பேட்டை அருகே தடுப்பு சுவரில் மோதி 20 அடி பள்ளத்தில் விழுந்த கார் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் பரிதாப பலி!!

உளுந்தூர்பேட்டை அருகே கார் தடுப்பு கட்டையில் மோதி 20 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று…

திருநங்கையை காதல் திருமணம் செய்து அடித்து துன்புறுத்திய காவலர் : 110 சவரன், நான்கரை லட்சம் பணத்தை பறித்ததாக பரபரப்பு புகார்!!

உளுந்தூர்பேட்டை தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணிபுரிந்து வரும் காவலர் தன்னை திருமணம் செய்து அடித்து துன்புறுத்தி 110 சவரன்…

பள்ளத்தில் கவிழ்ந்த சிமெண்ட் கலவை இயந்திரம் : நூலிழையில் கீழே குதித்து தப்பிய ஓட்டுநர்… திக் திக் காட்சி!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது எம்.குன்னத்தூர் கிராமம். இந்த கிராமத்தில் இருந்து கிளியூர் செல்லும் தார் ரோட்டின் குறுக்கே…

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் திடீர் திருப்பம்… வெளியானது புதிய சிசிடிவி ஆதாரம் ; அடுத்தது என்ன…?

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த வழக்கில் தற்போது புதிய சிசிடிவி ஆதாரம் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. கனியாமூர் தனியார் பள்ளியில் படித்து…

ஆபத்தை உணராமல் ஆற்றை கடக்கும் பள்ளி மாணவர்கள் : எங்க ஊருக்கும் பாலம் கிடைக்காதா? மனு அளித்து கண்டுகொள்ளாத அதிகாரிகள்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பட்டு இந்திரா நகர் உள்ளது. இந்த பகுதியில் மட்டும் சுமார் 200க்கும் மேற்பட்ட…

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமிகள்… உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய சிறுவர்கள் : மனதை உருக வைத்த காட்சி!!!

விழுப்புரம் அருகே மலட்டாற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 சிறுமிகளை நீச்சல் அடித்துக் கொண்டு சிறுவர்கள் மீட்ட வீடியோ வைரலாகி வருகிறது….

மாணவர்களோட எதிர்காலம் கேள்விக்குறி? நடவடிக்கை எடுங்க : கனியாமூர் பள்ளியை திறக்க கோரி பெற்றோர் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல் நிலைப் பள்ளியில் ஜூலை 17-ஆம் தேதி அன்று பள்ளி மாணவி…

5 வயதில் நிறைவேறாத ஆசையை 50 வயதில் நிறைவேற்றிய உறவினர்கள் : அசைவ விருந்துடன தடல் புடலாக நடந்த இல்ல விழா!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த செம்படை கிராமத்தைச் சேர்ந்த மொட்டையின் மகன் ஏழுமலை (வயது 50). இவர் விவசாய வேலை…

என் மகள் தைரியசாலி : தபால் நிலையத்தில் பணிபுரிந்த இளம்பெண் அலுவலர் தற்கொலை? சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார்!!

உளுந்தூர்பேட்டையில் கிராம அஞ்சலக தபால் பெண் அலுவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் சாவில் சந்தேகம் உள்ளதாக பெற்றோர் புகார்…

அண்ணாமலையுடன் கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் சந்திப்பு ; பாஜக துணை நிற்கும் என வாக்குறுதி..!!

கள்ளக்குறிச்சி மாணவியின் பெற்றோர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து பேசினர். கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி,…

என் மேல கேஸ் போட்டுட்டு எப்படி உயிரோட இருக்கீங்கனு பாக்கற : பெண்களை மானபங்கப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலர்!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள சுத்தமலை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்ட்ரூ வின்சென்ட். இவர் பெங்களூருவில் தங்கி வேலை பார்த்து…

வரதட்சணை கொடுமை : எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்த இளம்பெண்.. கணவனை கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலைமறியல்!

திருக்கோவிலூரில் தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர்…

வரதட்சணை கொடுமை.. பெண் குழந்தை பிறந்ததால் கொல்ல சொன்ன கணவர் வீட்டார் : திருமணமான ஒரு வருடத்தில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!!

வரதட்சணை கொடுமையால் திருமணமான ஒரே ஆண்டில், வீடியோ பதிவில் எலி பேஸ்ட் சாப்பிட்டு பெண் தற்கொலை. சமூக வலைத்தளங்களில் வீடியோ…