பரந்தூர் விமான நிலையம்

சட்டசபையில் அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு… ஏகனாபுரம் கிராம மக்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம்…!!

சர்வதேச விமான நிலையம் அமைய உள்ள பரந்தூர் மையப் பகுதியான ஏகனாபுரம் பகுதியில் சர்வதேச விமான நிலையம் வருவதை எதிர்த்தும்…

பரந்தூரை தேர்வு செய்ததே அவங்கதான்… பிரச்சனைகளுக்கு திமுக அரசு தான் பொறுப்பு : மத்திய அமைச்சர் வி.கே.சிங்

பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை மத்திய அரசு தேர்வு செய்யவில்லை என்றும், மாநில அரசு தான் தேர்வு செய்தது…

விவசாயிகளை அழைத்து மிரட்டுவதா…? தமிழக அரசுக்கு பாலகிருஷ்ணன் எச்சரிக்கை : ஒப்பந்த செவிலியர்களுக்கு ஆதரவாகவும் வாய்ஸ்!!

விமான நிலைய அமைவதற்கு ஏதோ ஒரு வகையில் விவசாயிகளை அழைத்து மிரட்டுவது போல் நடந்து கொள்வதை தமிழக அரசு உடனடியாக…

விவசாயத்தை அழித்து விமான நிலையமா…? பதை பதைக்கும் பரந்தூர் மக்கள்… CM ஸ்டாலினின் இலக்கு நிறைவேறுமா..?

பரந்தூர் விமான நிலையம் சென்னை நகரின் 2-வது சர்வதேச விமான நிலையம், பரந்தூரில் அமையுமா? அமையாதா?…என்ற கேள்விக்கு இதுவரை எந்த…

பரந்தூர் விமான நிலையம் விவகாரம்.. பின்வாங்குகிறதா தமிழக அரசு..? அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை.. வெளியாகிறது முக்கிய அறிவிப்பு..?

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்டு வரும் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், அமைச்சர்கள் குழு இன்று…

பரந்தூர் விமான நிலையம் அவசியம்.. செங்கல்பட்டுதான் சரியான இடம் ; மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தமிழக அரசு திட்டவட்ட அறிவிப்பு

சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பரந்தூர் விமான நிலைய அமைக்க…

பரந்தூர் விமான நிலைய விவகாரம் : ஒன்றிணைந்த 13 கிராமங்கள்.. தமிழக அரசுக்கு எதிராக எடுத்த முடிவு!!

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர்…

பரந்தூர் விமான நிலையத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு ; குழந்தைகளை தேர்வு எழுத பள்ளிக்கு அனுப்பாமல் கிராம மக்கள் போராட்டம்..!!

காலாண்டு தேர்வு நடைபெற உள்ள நிலையில் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல்…

பரந்தூர் விமான நிலையத்திற்கு தொடரும் எதிர்ப்பு… 53வது நாளாக ஏகனாபுரம் கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்..!!

இரண்டாவது பசுமை விமான நிலையம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் 600க்கும் மேற்பட்டவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி…

நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் திமுக அரசு… விவசாய கிராமங்களை அழிப்பது ஏன்..? பரந்தூர் விமான நிலைய விவகாரம் : கொந்தளிக்கும் விவசாயிகள்!

சென்னை : முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலை போன்று ஏகளாபுரம் மக்களை திமுக சித்ரவதை செய்வதாக விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்….

இனியாவது உண்மையா இருங்க… மக்களிடம் அவிழ்த்துவிட்ட பொய்களுக்கு மன்னிப்பு கேளுங்க : CM ஸ்டாலினுக்கு அண்ணாமலை அட்வைஸ்!

தமிழ்நாட்டின் உண்மையான வளர்ச்சிக்காக திமுக பாடுபட வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் உண்மையான வளர்ச்சிக்காக…

‘மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால்’ : பரந்தூர் விமான நிலையம் குறித்து திமுகவை பங்கம் செய்த ஜெயக்குமார்!!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அப்போது அவர் பேசியதாவது, அதிமுக ஆட்சி காலத்தில் ஒரு துளி மழைநீர்…

விவசாயிகளின் உயிர்மூச்சை நிறுத்தாதீங்க ; பரந்தூர் புது விமான நிலையத்திற்கு எதிர்ப்பு.. கருப்பு கொடி ஏந்தி மக்கள் ஊர்வலம்!!

காஞ்சிபுரம் : சர்வதேச விமான நிலையம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேட்டு பரந்தூர் பகுதி மக்கள் கையில் கருப்பு கொடி…

விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு… கருப்புக் கொடி ஏந்தி கண்ணீருடன் போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்கள் : பரபரக்கும் பரந்தூர்!!

சென்னை மீனம்பாக்கத்தில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. அதை விரிவாக்கம் செய்வதற்கு மத்திய விமான போக்குவரத்துத்துறை முயன்ற நிலையில்…

சென்னைக்கு 2-வது விமான நிலையமா?.. எங்க ஊரை விட்டுடுங்க… கொந்தளிக்கும் கிராம மக்கள்!!

2வது விமான நிலையம் சென்னைக்கு அருகே இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும், இதற்காக 5000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும்…

4,791 ஏக்கரில் பரந்தூர் விமான நிலையம்… 8 ஆண்டுகளில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு…!!

சென்னையில் அமையவிருக்கும் பரந்தூர் விமான நிலையத்தின் மூலமாக, அடுத்து வரும் 8 ஆண்டுகளில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்…

பரந்தூர் விமான நிலையம் தமிழகத்தின் வளர்ச்சிக்கான படிக்கட்டு : முதலமைச்சர் ஸ்டாலின் நெகிழ்ச்சி

சென்னை : தமிழ்நாட்டின்‌ வளர்ச்சிக்குப்‌ படிக்கட்டாகும்‌ பரந்தூர் புதிய பன்னாட்டு விமானநிலையம்‌ என்று முதலமைச்சர் ஸ்டாலின்‌ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…