மகாராஷ்டிரா

பாஜகவின் கோட்டையை தகர்த்த காங்கிரஸ் ; திடீர் திருப்பத்தால் புது நெருக்கடி… அதிர்ச்சியில் உறைந்த பாஜக தலைமை..!!

28 ஆண்டுகள் பாஜக வசம் இருந்த கசாபா தொகுதியை, நடந்து முடிந்த மகாராஷ்டிரா இடைத்தேர்தலில் சிவசேனா – காங்கிரஸ் கூட்டணி…

ஆளுநர் பதவியில் இருந்து விலக முடிவு : முதலமைச்சருடனான கருத்து மோதல்… பிரதமர் மோடிக்கு திடீர் கடிதம்?!!

முதலமைச்சருடனான தொடர்ச்சியான மோதல் போக்கு நிலவி வருவதால் ஆளுநர் பதவியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மராட்டிய கவர்னராக…

நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தற்கொலை அல்ல… 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான அதிர்ச்சி தகவல் !!!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைத்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்ததன் மூலம்…

திருமணம் ஆகாததால் விரக்தி… பேண்டு வாத்தியங்களோடு மாப்பிள்ளை கோலத்தில் ஊர்வலம்… அதிர்ந்து போன ஆட்சியர்..!!

மகாராஷ்டிராவில் திருமணமாகாத விரக்தியில் மாப்பிள்ளை கோலத்தில் குதிரையில் சென்று ஆட்சியரிடம் இளைஞர்கள் மனு கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சேலாப்பூர் ஆட்சியர்…

இரண்டு மாத கைக்குழந்தையுடன் சட்டசபைக்கு வந்த எம்எல்ஏ : கூட்டத்தொடரில் நடந்த சுவாரஸ்யம்!!

பெண் எம்.எல்.ஏ சரோஜ் பாபுலால் அஹிரே தனது இரண்டரை மாத கைக்குழந்தையுடன் சட்டசபைக்கு வருகை தந்தார். மகாராஷ்டிரா குளிர்கால கூட்டத்தொடர்…

‘கண்கள் நீயே.. காற்றும் நீயே’… பார்வையற்ற பெற்றோருக்கு பாதுகாவலனாய் இருக்கும் சிறுமி… மனதை உருக்கும் வீடியோ!

மகாராஷ்டிரா ; பார்வையற்ற பெற்றோருக்கு தினமும் உணவு வாங்கி கொடுத்து, வீட்டுக்கு அழைத்து செல்லும் சிறுமியின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து…

குழந்தைகள் செல்போன் பயன்படுத்த தடை : மீறினால் தண்டனை… சூப்பர் முடிவை எடுத்த கிராமம்!!

கொரோனா தாக்கத்திற்குப் பிறகு குழந்தைகள் செல்போன்களைப் பார்க்கும் அளவு அதிகரித்திருக்கிறது. இதனைத் தடுக்க வேண்டும் என எல்லோரும் விரும்பினாலும், ஆனால்…

இது தான் இந்தியாவை ஒன்றிணைப்பதா..? ராகுலின் ஒற்றுமை யாத்திரையில் தேசிய கீதத்துக்கு பதில் ஒலித்த வேறு பாடல்: பாஜக கிண்டல்!!

மகாராஷ்டிராவில் ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரையில் தேசிய கீதத்திற்கு பதிலாக வேறு பாடல் ஒலித்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அடுத்தடுத்து…

கட்டு கட்டாக பணம்… பதுக்கி வைத்திருந்த ரூ.8 கோடி பறிமுதல் : விசாரணையில் சிக்கிய இரண்டு பேர்… பகீர் வாக்குமூலம்!!

ரூ.8 கோடி மதிப்புள்ள ரூ.2000 கள்ள நோட்டுகளை தானே குற்றவியல் துறை போலீசார் பறிமுதல் செய்தனர். கள்ள நோட்டுகள் வழக்கில்…

யாருக்குமே கொடுக்க முடியாது… சிவசேனா கட்சி சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம் : மராட்டிய அரசியலில் பரபர…!!

மஹாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் பிளவு ஏற்பட்டது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள், உத்தவ் தாக்கரேவுக்கு அளித்த…

டோல்கேட்டில் குடுமிப்பிடி சண்டை போட்ட பெண்கள் ; சுற்றி நின்று வேடிக்கை பார்த்த ஆண்கள்…வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

மகாராஷ்ராவில் நடுரோட்டில் இருபெண்கள் குடுமிப்பிடி சண்டை போட்ட காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில்…

சிறுவனிடம் வழி கேட்ட 4 சாமியார்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் : கிராம மக்கள் ஆவேசம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

உத்தர பிரதேச மாநிலத்தில் மதுரா நகரை சேர்ந்த சாமியார்கள் 4 பேர் ஒவ்வொரு ஊராக புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர்….

குதிரையில் உணவு டெலிவரி செய்த ஊழியர்.. கொட்டும் மழையிலும் அயராத உழைப்பு… தகவல் கொடுத்தால் சன்மானம் என அறிவித்த ஸ்விக்கி!!

கொட்டும் மழையிலும் குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த ஸ்விக்கி ஊழியர் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.5,000 சன்மானம் வழங்கப்படும்…

மகாராஷ்டிரா சபாநாயகராக பாஜகவின் ராகுல் நர்வேகர் தேர்வு : நாளை பெரும்பான்மையை நிரூபிக்க போவது யார்?

மகாராஷ்டிராவில் நிலவும் பரபரப்பான சூழலுக்கு மத்தியில் உத்தவ் தாக்கரேவின் ராஜினாமாவை தொடர்ந்து,ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரா மாநில முதல்வராக பதவியேற்றார். மேலும்,பாஜக…

முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டேவுக்கு முழு ஆதரவு… எனக்கு எந்த பொறுப்பும் வேண்டாம் : தட்டிக்கொடுத்த தேவேந்திர பட்னவிஸ்!!

மும்பை : மகாராஷ்டிராவின் முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்பார் என்று பாஜக தலைவர் தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்துள்ளார். கடந்த சில…

உச்சநீதிமன்ற தீர்ப்பால் திடீர் திருப்பம்… கவிழ்ந்தது மகாராஷ்டிரா அரசு… பதவியை ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே..!!

மகாராஷ்டிரா சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருந்த நிலையில், முதலமைச்சர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்….

தாக்கு பிடிக்குமா சிவசேனா அரசு…? நாளை அறிவித்தபடி நம்பிக்கை வாக்கெடுப்பு : ஆளுநரின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றத் க்ரீன் சிக்னல்!!

மகாராஷ்டிரா சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிருப்தி எம்எல்ஏக்கள் சிவசேனாவுக்கு அளித்து வந்த ஆதரவை…

ஆதரவு வாபஸ்… முடிவுக்கு வருகிறது மகாராஷ்டிரா அரசியல் குழப்பம்? நாளை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவு : ஏக்நாத் சொன்ன பதில்!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் சிவசேனா கட்சி தலைமையிலான அரசின் ஆட்சி நடைபெற்று வருகிறது….

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியில் உத்தவ் தாக்கரே… ஒருபுறம் அதிருப்தி எம்எல்ஏக்கள்.. மறுபுறம் ஆதரவு மூத்த தலைவருக்கு ஸ்கெட்ச்..!!

மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சியின் ஆட்சி கவிழ உள்ள நிலையில், அக்கட்சிக்கு மேலும் ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது மகாராஷ்டிராவில் உத்தவ்…

ஒரு எம்எல்ஏ கூட எனக்கு எதிராக இருந்தாலும் அவமானம்… பதவி முக்கியமல்ல, மக்களின் அன்பு தான் சொத்து : உத்தவ் அதிரடி அறிவிப்பு!!

மகாராஷ்டிரா அரசு மீது ஏற்பட்ட அதிருப்தியில் அமைச்சர் உட்பட 13 எமஎம்லஏக்கள் குஜராத்தில் முகாமிட்டிருந்த நிலையில் அசாமில் தற்போது முகாமிட்டுள்ளனர்….