அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அங்கன்வாடியிலா? அரசு பள்ளியிலா? எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் நடத்துவது குறித்து நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடும் அமைச்சர் அன்பில் மகேஷ்!!

அரசு பள்ளிகளிலேயே எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நாளை அமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்…

திராவிட சிங்கங்கள் கூடும் கூட்டங்களில் ஆட்டுக்குட்டியை பற்றி பேச வேண்டாம் : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மறைமுக தாக்கு…!!

திருச்சி : இனி எங்கு பேசினாலும் திராவிட சிங்கங்கள் கூடுகின்ற கூட்டத்தில் ஆட்டுக் குட்டியை பத்தி பேச வேண்டாம் திருச்சி…

பொதுத்தேர்வை எழுத வராத 42 ஆயிரம் மாணவர்கள்… காரணம் இதுதான்? அமைச்சர் அன்பில் மகேஷ் கூல் பதில்!!

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை குறித்த நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நூலை…

வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறையா?: அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட தகவல்..!!

திருச்செந்தூர்: வெயிலின் தாக்கம் அதிகமிருப்பதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறையா? என்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்….

‘தஞ்சை தேர் விபத்தில் அனைத்து கட்சியினரும் இணைந்து பணியாற்றினர்’: நான் வைத்த முதல் மாலை பள்ளி சிறுவனுக்கு…பேரவையில் கண்கலங்கிய அன்பில் மகேஷ்..!!

சென்னை: தஞ்சை களிமேடு விபத்தின்போது அதிமுக, பாஜக, திமுகவினர் என அனைவரும் இணைந்து பணியாற்றினர் என அமைச்சர் அன்பில் மகேஷ்…

பள்ளிக்கல்வித்துறையில் அதிமுக கொண்டு வந்த திட்டங்கள் தொடருமா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!!

கோவை : மாநில கல்விக்கொள்கை தான் தமிழக அரசின் நிலைப்பாடு எனவும், அதை முனைப்புடன் செயல்படுத்துவோம் எனவும் தமிழக பள்ளி…

இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பள்ளிகள் செயல்படும் : அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன மகிழ்ச்சியான தகவல்!!

சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…

நீட் தேர்வு வரப்போகுது, பயிற்சிக்கு ரெடியா இருங்க… தேர்வு விலக்கு பெற சட்டப் போராட்டங்களும் தொடரும் : அமைச்சர் அன்பில் மகேஷ்!!

திருச்சி : நீட் தேர்வு விலக்கு பெறுவதற்கான அனைத்து சட்டப் போராட்டங்களும் தொடரும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…

விளம்பரத்துக்காக முதலமைச்சர் மீது விமர்சனம் வைக்கிறார் : அண்ணாமலை மீது அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு!!

பேருந்தில் பள்ளி மாணவர்கள் படியில் பயணம் செய்வதை ஸ்டைலாக நினைக்கிறார்கள், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்த இல்லம் தேடி…

பள்ளிப்பாடங்களில் சாதியை குறிப்பிடுவது ஏன் தெரியுமா..? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்

பள்ளிப்பாடங்களில் சாதியை குறிப்பிடுவது ஏன்..? என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கமளித்துள்ளார். ஆசிரியர் தேர்வு வாரியம்…

தேர்வை உங்கள் திருப்திக்காக எழுதுங்கள்… பெற்றோர்களுக்காக வேண்டாம் : மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அட்வைஸ்!!

தஞ்சை : மாணவர்கள் பொதுத்தேர்வினை, உங்கள் திருப்திக்காக எழுதுங்கள் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தஞ்சாவூர்…

பொதுத்தேர்வு மாணவர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் திருப்புதல் தேர்வு நடத்த திட்டம்: பள்ளிக்கல்வித்துறை அமைச்ச அன்பில் மகேஷ்..!!

மறைந்த முன்னாள் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட திமுக கழகச் செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தாத்தாவும் ஆகிய அன்பில்…

10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியீடு : ஜுன் 23ல் வெளியாகிறது ரிசல்ட்..?

சென்னை : 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். கடந்த 2…

அறிஞர் அண்ணா 53வது நினைவு தினம் ; மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர்கள்…

திருச்சி : அண்ணாவின் 53வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சியில் அவரது உருவச் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை…

பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு : தேவையான உதவிகள் வழங்கப்படும் என உறுதி

மதுரை : கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில், மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி…

பிப்ரவரியில் பள்ளிகளை திறப்பது உறுதி? தேர்வுகள் நடத்த திட்டம் : அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!!

சென்னை : 10,11,12ம் வகுப்புகளுக்கு பிப்ரவரியில் பள்ளிகளை திறக்க முதல்வரிடம் பரிந்துரை செய்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்…

தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம்… மாணவர்களிடம் விசாரணையை தொடங்க முடிவு : அமைச்சர் அன்பில் மகேஷ்!!

சென்னை: தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என்று தமிழக…