அமைச்சர் கேஎன் நேரு

டிஎஸ்பி-யை வம்பில் இழுத்து விட்டாரா அமைச்சர் கே.என். நேரு… பதவிக்கும் ஆபத்தா…? திமுகவுக்கு புதிய தலைவலி…!!

கே.என்.நேரு திமுக அரசின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான கே.என்.நேரு பொதுவெளியில் பேசும்போது தன் மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லி, அடிக்கடி…

என்னோட செக்யூரிட்டியா இருந்தவரு… இப்ப டிஎஸ்பி : அவரு நினைச்சா யார வேணாலும் குற்றவாளி ஆக்கமுடியும்.. அமைச்சர் பேச்சால் சர்ச்சை!!(வீடியோ)

ஜீயபுரம் டிஎஸ்பி நினைத்தால் ஒருவரை குற்றவாளியாக்க முடியும் என அமைச்சர் கேஎன் நேரு கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி தனியார்…

சென்னை மேயரை அதட்டிய அமைச்சர் கே.என். நேரு… வீடியோவை பகிர்ந்து விமர்சிக்கும் நெட்டிசன்கள்..!!

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, மேயர் பிரியாவை அமைச்சர் கே.என். நேரு அதட்டிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டு…

இனி 40 வருடத்திற்கு பிரச்சனையே வராது : திருச்சி மக்களை குளிர வைத்த அமைச்சர் கே.என்.நேருவின் அறிவிப்பு!!

திருச்சி காவிரி பாலம் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தால் 40 வருடங்களுக்கு மக்கள் பயன்பாட்டில் இருக்கும் என அமைச்சர் கே என்…

முக்கொம்புவில் கட்டப்பட்ட புதிய கதவணை 26ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார் : அமைச்சர் கேஎன் நேரு

திருச்சி முக்கொம்பு புதிதாக கட்டப்பட்டுள்ள கதவணையை முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 26ம் தேதி திறந்து வைக்க இருப்பதாக அமைச்சர் கே.என்…

கோவையில் அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனை : குடிநீர் ஆதாரமாக விளங்கும் பில்லூர் அணையில் அதிகாரிகளுடன் ஆய்வு!!

கோவை மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர்…

தெற்குரத வீதிக்கு கருணாநிதி பெயர் வைப்பதை நிறுத்தியது ஏன்? அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுத்து அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்!!

தெற்குரத வீதிக்கு கருணாநிதி பெயர் வைக்கும் நகராட்சி தீர்மானத்தை நிறுத்தி வைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்….

கோவையில் ரூ.590 கோடி செலவில் பாதாள சாக்கடை..செய்யாத பணியை செய்ததாக கூறிய அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு : அமைச்சர் கே.என். நேரு!!

மாநகராட்சியில் செய்யாத பணிகள் செய்ததாக முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் மற்றும் காண்ட்ராக்டர் பெயரில்…

(ஆ)சாமியார்களை சந்திப்பது தனி மனித விருப்பம்.. ஆனா சுயமரியாதையை இழக்க கூடாது : பங்காரு – அமைச்சர் சந்திப்பு குறித்து திமுக எம்பி சர்ச்சை!!

செங்கல்பட்டு மாவட்டம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது மேல்மருவத்தூர். மேல்மருவத்தூர் என்றாலே அனைவருக்கும் பரிட்சயமானது ஆதிபராசக்தி சித்த பீடம்தான்….