உச்சநீதிமன்றம்

டெல்லிக்கு சென்ற செந்தில் பாலாஜி விவகாரம்… அமலாக்கத்துறை காவலுக்கு எதிர்ப்பு.. உச்சநீதிமன்றத்தில்
மேல்முறையீடு..!!

அமலாக்கத்துறை காவலை அனுமதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத பண…

சிக்கியது, செந்தில் பாலாஜி பேசிய லஞ்ச ஆடியோ?… இறுகும் அமலாக்கத்துறையின் பிடி!

அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட ஜூன் 14ம் தேதிக்கு பிறகு தனியார் மருத்துவமனையில் இதய அறுவை…

முந்திக் கொண்ட அமலாக்கத்துறை… உச்சநீதிமன்றத்தில் வைத்த செக்.. தீவிர யோசனையில் செந்தில் பாலாஜி தரப்பு..!!!

செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற…

53 எம்எல்ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ்… உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு.. அதிர்ச்சியில் ஆளுங்கட்சி!!

53 எம்எல்ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ்… உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு.. அதிர்ச்சியில் ஆளுங்கட்சி!! முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அணியின்…

அமலாக்கத்துறை விசாரணைக்குள் வரும் செந்தில்பாலாஜி.. மேல்முறையீடு செய்ததில் உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!!!

அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு…

பேனா நினைவுச் சின்னம் வேணாம்… அனுமதி தரக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் புதிய மனு!!!

முன்னாள் தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமாக இருந்தவர் கருணாநிதி. இவருக்குச் சென்னை மெரினாவில் நினைவிடம் அமைக்கத் தமிழ்நாடு அரசு முடிவு…

‘தி கேரளா ஸ்டோரி’… அடிப்படை உரிமையை பறிக்க முடியாது ; மாநில அரசின் முடிவுக்கு வேட்டு வைத்த உச்சநீதிமன்றம்!!!

தி கேரள ஸ்டோரி திரைப்படத்திற்கு மாநில அரசு விதித்த தடைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பெரும் எதிர்ப்புகளுக்கு…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்றம்.. வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் பரபரப்பு உத்தரவு!!

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று ஏமாற்றிய விவகாரத்தில் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த…

பாக்., உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு : உடனே விடுதலையான இம்ரான்கான்!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் கடந்த 9 ஆம் தேதி இஸ்லாமாபாத் உயர்…

ஆளுநருக்கு எதிராக அரசு தொடர்ந்த வழக்கு : உச்சநீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் அரசுக்கும், கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதற்கிடையில் தெலுங்கானா சட்டமன்றத்தில் நிறைவேற்றி…

ஆளுநருக்கு எதிராக பரபரப்பு புகார்… வியூகம் வகுத்த மாநில அரசு : உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்!!!

ஆளுநருக்கு எதிராக மாநில அரசு மனு தாக்கல் செய்தது பரபரப்பை கிளப்பியுள்ளது. தெலுங்கானா மாநில கவர்னராக இருக்கம் தமிழிசை சவுந்தரராஜன்,…

இபிஎஸ்-க்கு பால் அபிஷேகம்.. விழாக்கோலம் பூண்ட அதிமுக தலைமை அலுவலகம்… மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கும் தொண்டர்கள்..!!

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கில், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி…

எடப்பாடி பழனிசாமி வசம் வந்தது இரட்டை இலை… கட்சியில் இருந்து ஓபிஎஸ் நீக்கம் செல்லும் ; ஒற்றை தலைமையில் அதிமுக.. தொண்டர்கள் கொண்டாட்டம்!!

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கில், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. கடந்த ஆண்டு…

இரட்டை இலை யாருக்கு..? நாளை வெளியாகிறது அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு ; பெரும் எதிர்பார்ப்பில் அரசியல் களம்..!!

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் நாளை வெளியிடுகிறது. கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி எடப்பாடி…

ராமர் பாலம் குறித்து புதிய மனுவை தாக்கல் செய்த சுப்பிரமணியசுவாமி : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு விசாரணை வரும் என நீதிபதிகள் தெரிவித்தனர். ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக…

உச்சநீதிமன்றத்திற்கு 5 புதிய நீதிபதிகள் : கொலிஜியம் பரிந்துரைக்கு பச்சைக்கொடி காட்டிய மத்திய அரசு!!

சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி உள்பட மொத்தம் 34 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. தற்போது 27 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றுகின்றனர்….

இரட்டை இலைக்கு தடை எல்லாம் கிடையாது.. ஆனா, ஒரு கண்டிசன்.. உச்சநீதிமன்றத்தால் குழப்பத்தில் ஓபிஎஸ் – இபிஎஸ்!!

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்று உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…

இபிஎஸ்க்கு எதிராக மீண்டும் நீதிமன்றத்தை நாடிய ஓபிஎஸ்… இடைத்தேர்தல் நெருங்கும் நிலையில் பரபரப்பு!!

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவியை உருவாக்கியதற்கு எதிராகவும், பொதுக்குழுவுக்கு எதிராகவும் ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை…

நேருக்கு நேர் மோதும் இபிஎஸ் – ஓபிஎஸ்… இரட்டை இலை சின்னம் யாருக்கு..? பெரும் எதிர்பார்ப்பில் அதிமுகவினர்…!!

அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, தனி நீதிபதி ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும், 2 நீதிபதிகள்…

இரட்டை இலை சின்னம் யாருக்கு? உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு… தயாராகும் இபிஎஸ்?!!

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளரை களம் இறக்கும் எடப்பாடி பழனிசாமி இரட்டை சிலை சின்னம் கேட்டு…

தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.1 லட்சம் அபராதம் : உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!!

கன்னியாகுமரியைச் சேர்ந்த கே. லட்சுமணன் என்பவர் 1992-ம் ஆண்டில் இருந்து துப்புரவு பணியாளராக 105 ரூபாய் என்ற ஒருங்கிணைந்த ஊதியத்தில்…