பள்ளிக்கல்வித்துறை

தமிழகத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு : பட்டியலை வெளியிட்ட பள்ளிக் கல்வித்துறை!!

அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 15 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கி பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். தமிழகம்…

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி இது கட்டாயம் : பள்ளிக்கல்வித்துறை போட்ட திடீர் ஆர்டர்!!

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள அரசு பள்ளி மாணவர்கள் மின்னஞ்சல் முகவரியை உருவாக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…

பள்ளி மாணவர்களுக்காக இனி அதை செய்யக்கூடாது.. கண்டிஷன் போட்ட கல்வித்துறை : மாணவர்கள் ஹேப்பி!!

1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் படிக்கும் அனைத்து வகை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு மற்றும் 2-ம் பருவத்…

தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.1 லட்சம் அபராதம் : உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!!

கன்னியாகுமரியைச் சேர்ந்த கே. லட்சுமணன் என்பவர் 1992-ம் ஆண்டில் இருந்து துப்புரவு பணியாளராக 105 ரூபாய் என்ற ஒருங்கிணைந்த ஊதியத்தில்…

சிங்கார வேலனே தேவா… கலைத்திருவிழாவில் கவனத்தை ஈர்த்த மாணவன் : நாதஸ்வரம் வாசித்து அசத்திய வீடியோ வைரல்!!

பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் அரசு பள்ளி மாணவனின் நாதஸ்வரம் அசந்து போன ஆசிரியர்கள் அதிகாரிகள் திண்டுக்கல் மாவட்ட…

தனியார் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை குறித்து புதிய அறிவிப்பு : பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!!

தமிழக பள்ளிக்கல்வித் துறை நடத்திய காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு முடிந்த பின், அக்.,1 முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டு…

அக்டோபர் 2 கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி : பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை போட்ட உத்தரவு!!

அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது. தமிழகத்தின்…

சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறையா? இல்லையா? திடீரென முடிவை மாற்றிய தமிழக அரசு : குழப்பத்தில் மாணவர்கள்!!

பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த…

இனி இனிஷியலும் தமிழில் தான்… கையொப்பமும் தமிழில் தான் : மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை!!

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும், இனிஷியலை, தமிழில் தான் எழுத வேண்டும் என, பள்ளி கல்வித்…

பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நாளை முதல் டிஜிட்டல் செயலியில் வருகைப்பதிவு : பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!

பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நாளை முதல் செயலியில் வருகைப்பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நாளை முதல்…

விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கக் கூடாது : பள்ளிகளுக்கு எச்சரிக்கை

விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு…

ஆசிரியர் வருகைப்பதிவு செயலி மூலம் கணக்கிடப்படும் : 77 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை!!

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது ஆசிரியர்களின் வருகைப்பதிவு நோட்டில் கையெழுத்து போடுவதன் மூலம்…

கம்மல், காப்பு, செயின் அணிய பள்ளி மாணவர்களுக்கு தடை… இன்னும் பல உத்தரவுகளை பிறப்பித்த சமூக பாதுகாப்புத்துறை

காப்பு, கம்மல், செயின் உள்ளிட்டவை அணிந்து பள்ளிகளுக்கு வருவதற்கு மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் சாதிய வன்மம் கடந்த சில…

+1 பொதுத்தேர்வில் 90.07% மாணவர்கள் தேர்ச்சி… கெத்து காட்டும் பெரம்பலூர்.. எந்தெந்த பாடங்களில் எத்தனை மாணவர்கள் சென்டம் தெரியுமா..?

தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. கடந்த மே மாதம் நடைபெற்ற பிளஸ் 1 பொதுத்தேர்வை தமிழகம் மற்றும்…

10,12ம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வரும் நிலையில், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பை…

10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு… முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

சென்னை : 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதாத மாணவர்களுக்கு உடனடி தேர்வு குறித்த தேதியை தமிழக அரசு…

நாளை மறுநாள் முதல் பள்ளிகள் திறப்பு… தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு…!!

சென்னை : தமிழகத்தில் ஜுன் 13ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 1…

9ம் வகுப்பு மாணவர்களுக்கு குட்நியூஸ்… இனி 5 பாடங்கள் படித்தால் போதும்… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

நடப்பு கல்வியாண்டில் 9ம் வகுப்பு மாணவர்கள் இனி 5 பாடங்கள் படித்தால் மட்டும் போதும் என்று தமிழக அரசு புதிய…

பள்ளியில் மேசைகளை சூறையாடிய மாணவர்கள்… வைரலான ஷாக் வீடியோ… பள்ளிக்கல்வித்துறை உடனே எடுத்த ஆக்ஷன்..!! (வீடியோ)

வேலூர் அடுத்த தொரப்பாடியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பள்ளி முடிந்து செல்லும் முன்பாக வகுப்பறையில் உள்ள மேசைகளை உடைத்து அட்டகாசத்தில் ஈடுபட்ட…

பள்ளிக்கல்வித்துறையில் அதிமுக கொண்டு வந்த திட்டங்கள் தொடருமா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!!

கோவை : மாநில கல்விக்கொள்கை தான் தமிழக அரசின் நிலைப்பாடு எனவும், அதை முனைப்புடன் செயல்படுத்துவோம் எனவும் தமிழக பள்ளி…

பள்ளிப்பாடங்களில் சாதியை குறிப்பிடுவது ஏன் தெரியுமா..? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்

பள்ளிப்பாடங்களில் சாதியை குறிப்பிடுவது ஏன்..? என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கமளித்துள்ளார். ஆசிரியர் தேர்வு வாரியம்…