பழனி

அண்ணாமலை வரவேற்பு பேனர் கிழிப்பு… பாஜகவினர் சாலை மறியல் ; பழனியில் நீடிக்கும் திமுக – பாஜக மோதல்…!!

பழனி பேருந்து நிலையம் அருகே பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வருகையை முன்னிட்டு வரவேற்பதற்காக வைக்கப்பட்ட பேனரை மர்ம நபர்கள் கிழித்ததால்…

அண்ணாமலையை ஊருக்குள் நுழைய விட மாட்டோம்… திமுகவினர் எச்சரிக்கை ; பழனியில் பரபரப்பு..!!

பழனி நகரில் வைக்கப்பட்டிருந்த திமுக பேனர்களை கிழித்த பா.ஜக நபரை கைது செய்யக்கோரி திமுகவினர் பழனி நகர் காவல் நிலையத்தில்…

‘அவமானப்படுத்துறீங்களா..? திமுக கூட நாங்க கூட்டணி இல்லயா..?’ ஆவேசமான பழனி நகர்மன்ற துணை தலைவர்!!

பழனி நகராட்சியில் மாவட்ட ஆட்சியர் தலைமை தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு அழைப்பு விடுக்காததால் அதிருப்தியடைந்த நகர்மன்ற துணைத் தலைவர் கந்தசாமி…

‘ராஜ் பவன் ஆர்.என் ரவியே எங்கள் அமைச்சரே நீக்க நீ யார்..?’… ஆளுநருக்கு எதிராக திமுகவினர் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு..!!

பழனியில் திமுக சார்பில் ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள மத்திய அமைச்சர்களின் புகைப்படங்கள் மற்றும் வழக்குகள் குறித்த போஸ்டர்களால்…

லோடு ஆட்டோவையே நகர்த்திய பலத்த சூறை காற்று… துரத்திக் கொண்டு ஓடிய ஓட்டுநர் ; அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!

பழனியில் தொடர் கனமழையால் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ஆட்டோ பலத்த காற்றில் நகர்ந்து சென்ற காட்சிகள் இணையத்தில் பதிலாக…

மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற கணவன்.. இரு குழந்தைகளுடன் தப்பியோட்டம் ; போலீசார் விசாரணையில் ஷாக்..!!

பழனி அருகே பாப்பம்பட்டியில் மனைவியின் தலையில் கல்லை போட்டு கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம்…

திருப்பதியை போல மாறும் பழனி முருகன் கோவில்… பக்தர்களின் வசதிக்காக வெளியாகிறது புதிய அறிவிப்பு?!!

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் மலைக் கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட…

பழனி அடிவாரத்தில் உள்ள வீடுகளை அகற்ற ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் : கோட்டாட்சியர் காலில் விழுந்த கவுன்சிலர்!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் அண்ணா செட்டி மடத்தை ச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் 150 ஆண்டுகளுக்கு மேலாக…

ஆளுநருக்கு எதிராக அதிர்ச்சி கொடுத்த திராவிட விடுதலை கழகம்… குண்டுக்கட்டாக கைது : பழனியில் பரபரப்பு!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அன்னைதரசா பல்கலைக்கழகத்தில் நிகழ்சிகளுக்காக இரண்டு நாட்கள் பயணமாக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இன்று மாலை…

பழனி முருகன் கோவிலில் போகர் ஜெயந்தி விழா நடக்குமா..? கோவில் நிர்வாகிகளிடையே மோதல்..? குழப்பத்தில் பக்தர்கள்..!!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் போகர் ஜெயந்தி விழாவிற்கு தடையானை பிறப்பித்த கோவில் நிர்வாகத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள்…

வீட்டில் வைத்து சட்டவிரோதமாக மது சப்ளை செய்யும் பெண்… பொதுமக்கள் புகார்.. நடவடிக்கை எடுக்குமா காவல்துறை..?

பழனி அருகே கீரனூரில் வீட்டில் வைத்து பெண்மணி ஒருவர் மது விற்பனை செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

ஓடும் பேருந்தில் புகைப்பிடித்த நடத்துநர்… போக்குவரத்து விதிகள் பொதுமக்களுக்கு மட்டும் தானா..? சமூக ஆர்வலர்கள் கேள்வி..?

பழனியில் அரசு பேருந்தில் புகைப்பிடித்த படி படியில் நின்ற பேருந்து நடத்துனர் குறித்த வீடியோ வைரலான நிலையில், போக்குவரத்து விதிகள்…

ஆர்எஸ் பாரதி பேச்சுக்கு எதிர்ப்பு… பழனியில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற பெண் அதிரடி கைது!!!

பழனி ஆர். எஸ் பாரதியை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க முயன்ற சஷ்டி சேனா நிறுவன தலைவி சரஸ்வதியை போலீஸாரால் கைது…

3 மாத கர்ப்பிணி பெண் தீக்குளித்து தற்கொலை… மருமகள் என்று கூட பாராமல் மாமனார் செய்த காரியம் ; உடலை வாங்க மறுத்து போராட்டம்!!

திண்டுக்கல் ; பழனியில் மூன்று மாத கர்ப்பிணி பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது உடலை வாங்க…

குடிபோதையில் பேருந்து ஓட்டுநரை தாக்கிய போதை ஆசாமிகள் ; பேருந்துகளை இயக்க மறுத்து போராட்டம்… பழனி கோவில் பக்தர்கள் அவதி..!!

பழனி அருகே பாலசமுத்திரத்திற்கு சென்ற மினி பேருந்தை மதுபோதையில் சென்ற ஆசாமிகள் ஓட்டுநர் ,நடத்துனரை கல்லால் தாக்கும் சிசிடிவி காட்சிகள்…

வீட்டுக்கு ஓனர் போல கம்பீரமாக உள்ளே புகுந்த திருடன்… பட்டப்பகலில் சைக்கிளுடன் எஸ்கேப் ; வெளியானது சிசிடிவி காட்சி

பழனியில் பட்டப் பகலில் வீடு புகுந்து ஸ்போர்ட்ஸ் சைக்கிளை மர்மநபர் திருடி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம்…

போர்க்களமாக மாறிய கோவில் வளாகம் : பழனியில் பரபரப்பு.. இருதரப்பு பக்தர்கள் மோதலால் பதற்றம்!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா கடந்த ஜனவரி மாதம் 29ம்தேதி துவங்கி நேற்று நிறைவடைந்தது. இதையடுத்து…

மணக்கோலத்தில் காட்சியளித்த முத்துக்குமாரர் – வள்ளி, தெய்வானை : வெள்ளித்தேரில் வீதிஉலா… பழனியில் பரவசம்..!!

பழனியில் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் இன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மணக்கோலத்தில் அருள்மிகு முத்துக்குமாரர்-வள்ளி தெய்வானை…

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக திருவிழா ஏற்பாடுகள் தீவிரம் : பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

பழனி முருகன் கோவில் கும்பாபிசேகத்தை முன்னிட்டு, இன்று தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பை கோவில்…

முருக பக்தர்கள் கவனத்திற்கு..!! பழனி கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்கான முன்பதிவு தொடக்கம்

திண்டுக்கல் : பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க விரும்பும் பக்தர்களின் முன்பதிவு இன்று முதல் தொடங்கியது. திண்டுக்கல்…

பழனி கோவில் கும்பாபிஷேகத்தில் 3000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி… குலுக்கல் முறையில் தேர்வு… கட்டுப்பாடுகளை வெளியிட்ட கோவில் நிர்வாகம்!!

பழனி கோவில் கும்பாபிஷேகத்தை காண இணையதளத்தில் பதிவுசெய்யும் பக்தர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு மூவாயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என…