மாவட்ட ஆட்சியர் சமீரன்

கோவையில் 75வது சுதந்திர நாள் அமுத பெருவிழா கண்காட்சி: தியாகிகளின் புகைப்பட கண்காட்சி, கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு..!!

கோவை: கோவை வ.உ.சி பூங்கா பகுதியில் 75 வது சுதந்திர அமுத பெருவிழா கண்காட்சி மக்கள் தொடர்பு துறை சார்பில்…

‘கள்ளச்சாராயத்தை ஒழிப்பதே முதல் குறிக்கோள்’: விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்..!!

கோவை: கள்ளச்சாராயம் மற்றும் மதுபானங்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியை கோவை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். கள்ளச்சாராயம் மற்றும் தீமைகள்…

கோவையில் பள்ளி மேலாண்மைக்குழு பெற்றோர்கள் விழிப்புணர்வு கூட்டம்: கோரிக்கைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் சமீரன்..!!

பள்ளி மேலாண்மைக்குழு பெற்றோர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் பெற்றோர்களின் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். இன்று பள்ளி மேலாண்மை குழு பெற்றோர்…

சிறந்த மாவட்ட திறன் திட்டத்துக்கான விருது: கோவை மாவட்ட ஆட்சியர் தேர்வு..விருது வழங்கிய கௌரவித்த முதலமைச்சர் ஸ்டாலின்.!!

சென்னை: சிறந்த மாவட்ட திறன் திட்டம் மற்றும் செயலாக்கத்திற்கான விருதில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனுக்கு இரண்டாம் இடம் வழங்கப்பட்டுள்ளது….

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 8 இலவச ஆம்புலன்ஸ்கள் : கோவை ஆட்சியர் துவக்கி வைத்தார்!!

கோவை : கோவை மாவட்டத்திற்காக 8 ஆம்புலன்ஸ்களை மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று துவக்கி வைத்தார். கோவை மாவட்ட ஆட்சியர்…

‘வாக்கு எண்ணும் மையத்திற்குள் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு அனுமதி இல்லை’: கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!

கோவை: நாளை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவக்கம் என்றும், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள்…

கோவையில் இத்தனை வாக்குச்சாவடி மையங்களில் பிரச்சனையா? மாவட்ட ஆட்சியர் சமீரன் தகவல்!!

கோவை : கோவை மாவட்டத்தில் ஏழு இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்….

நீட் தேர்வில் வென்ற அரசுப்பள்ளி மாணவர்கள்: நேரில் அழைத்து பாராட்டிய கோவை மாவட்ட ஆட்சியர்..!!

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ‘நீட்’ தேர்வு மற்றும் தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில்…

உலக புற்றுநோய் தினம்: கோவையில் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்..!!

கோவை: உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களிடம் கோவை மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடினார்….

கோவையில் கொரோனா சிகிச்சைக்கான முன்னேற்பாடு…16 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலை: மாவட்ட எல்லையில் தீவிர கண்காணிப்பு..!!

கோவை: கொரோனா சிகிச்சைக்காக கோவை மாவட்டத்தில் 16 ஆயிரத்து 528 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகவும், ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை…