ஒற்றைத் தலைமைதான்… அதுவும் அண்ணன் எடப்பாடி பழனிசாமி தான்… இபிஎஸ்-க்கு ஆதரவாக ஈரோடு அதிமுக தீர்மானம்!!
அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்க வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது….
அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்க வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது….
அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் தொண்டர்கள் இருபிரிவாக பிரிந்து முழக்கம் எழுப்பிய போது, இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக…
ஒற்றைத் தலைமை அதிமுகவில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக, ஒற்றைத் தலைமைதான் சிறந்தது என்கிற எண்ணம் அக்கட்சியின் அனைத்து மட்டத்திலும் வெளிப்பட்டு…
முதியோர் உதவித்தொகையை 1,500 ரூபாயாக உயர்த்துவதாக வாக்குறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்து ஓராண்டாகியும் அதனை நிறைவேற்றாத நிலையில், ஓய்வூதியம் பெறும்…
மயிலாடுதுறை : தமிழகத்தில் அடுத்தாண்டு திமுக ஆட்சி இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…
மயிலாடுதுறை அருகே திருக்கடையூர் அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலில் தமிழக முன்னாள் முதல்வரும், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி…
சேலம் : தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நில அபகரிப்பு அதிகரித்து வருவதாகவும், ஏமாந்தவர்கள் கிடைத்தால் அவர்களிடம் நிலத்தை…
அரசு பஸ் ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன் தர மறுப்பதா என்று தமிழக அரசுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கண்டனம்…
தொழிலாளர் பிரச்சனைக்கு கூட வாய் திறக்காமல் வேடிக்கை பார்ப்பதாக இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…
சென்னை : புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கான மாநில வரைவு விதிகளைதமிழில் வெளியிடாத தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்…
70 தீர்மானங்களில் மக்களுக்கான திட்டம் எதுவும் இடம்பெறவில்லை என அதிமுக கவுன்சிலர்கள் மாமன்ற கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்து…
சென்னை : சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் வாரிய தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக…
பேரறிவாளனின் விடுதலை ஜெயலலிதாவின் துணிச்சலுக்கும், தொலைநோக்கு சிந்தனைக்கும், சட்ட ஞானத்திற்கும் கிடைத்த மகத்தான வெற்றி என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,…
அதிமுகவை கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற முனைப்பில் சசிகலா பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அடிக்கடி செய்தியாளர்களை சந்தித்து பேசுவது,…
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அம்மா மினி கிளினிக் திட்டத்தை மூடியதால், போலி மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற ஏழை பெண் குழந்தை…
சென்னை : திமுக கவுன்சிலர்களால் இரு அப்பாவி தமிழர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் என்ன…
பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை தொட்டு வரும் நிலையில், அதன் விலையை குறைப்பது குறித்து தமிழக அரசுக்கு யோசனையை அதிமுக…
சென்னை – அம்பத்தூரில் பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்…
திமுக அரசின் ஓராண்டு ஆட்சி மக்களுக்கு வேதனையான காலம் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின்…
தஞ்சை : திமுக ஓராண்டு ஆட்சியில் பாஸ் மார்க் வாங்க தவறிவிட்டதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் அருகே…
திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில், இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…