admk

டெல்லியிடம் இருந்து அதிமுகவை மீட்பவர்கள்தான் தலைமைக்கு வரனும் : தி.க. தலைவர் கி.வீரமணி விருப்பம்!!

மதுரை : மிகப்பெரிய இயக்கமான அதிமுகவிற்கு கண்முன்னால் இது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது வேதனையாக உள்ளது திராவிடர் கழக தலைவர்…

திருச்சி அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் படங்கள் கிழிப்பு… எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒற்றைத் தலைமைக்கு ஆதரவு!!

திருச்சி : திருச்சி முன்னாள் அமைச்சர் அலுவலகத்தில் இருந்த பேனர்களில் ஓபிஎஸ் படங்கள் கிழிக்கப்பட்ட சம்பவம் அதிமுகவில் பெரும் பரப்பை…

உதயநிதி இருக்காருல… விரைவில் இந்த நிலைமை வரும்… அதுக்காக காத்திருக்கிறோம்… திமுகவுக்கு எச்சரிக்கை மணி அடித்த சி.வி. சண்முகம்…!!

அதிமுக பொதுக்குழு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்த நிலையில், அதற்கு முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பதிலளித்துள்ளார். சென்னை வானகரத்தில்…

பேச்சுவார்த்தைக்கு நாங்க தயார்…நடந்து முடிந்தது பொதுக்குழுவே அல்ல, ஓரங்க நாடகம்… ஓபிஎஸ் தரப்பு தடலாடி அறிவிப்பு

அதிமுகவில் வெடித்துள்ள பிரச்சனை குறித்து எப்போது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று என்று ஓபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது. பரபரப்பான…

பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை முழக்கம் : எரிச்சலில் ஓபிஎஸ்… அடுத்தகட்ட நடவடிக்கை என்ன தெரியுமா..?

சென்னை : பொதுக்குழுவில் எழுப்பப்பட்ட ஒற்றைத் தலைமை முழக்கத்தால் கடுப்பாகிப் போன ஓ.பன்னீர்செல்வம், அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். பரபரப்பான…

ஓபிஎஸ் வழிமொழிந்த 23 தீர்மானம்… அனைத்தையும் நிராகரிப்பதாக சி.வி. சண்முகம் ஆவேசப் பேச்சு… அதிமுக பொதுக்குழுவில் பரபரப்பு…!!

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்த தீர்மானங்களை பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தார்….

அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் பதவியேற்க வேண்டி கோவிலில் அதிமுகவினர் சிறப்பு தரிசனம்… சிறப்பு பூஜைகள் நடத்தியும் வேண்டுதல்..!!

வேலூர் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்க வேண்டி படவேட்டு எல்லையம்மன் கோவிலில் சிறப்பு யாகங்கள் வளர்த்து அதிமுகவினர்…

நீதிமன்ற தீர்ப்பால் பின்னடைவு இல்ல… ஒற்றைத் தலைமைதான் எங்க முடிவு… முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்.!!

ஒற்றைத் தலைமை முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த…

எம்ஜிஆரால் அடையாளம் காணப்பட்டவர் EPS… சசிகலாவால் அடையாளம் காணப்பட்டவர் OPS.. அதிமுகவினர் முழக்கம்..!!

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமையை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்க வலியுறுத்தி மதுரையில் அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதிமுகவில்…

இபிஎஸ் பக்கம் தாவிய வேளச்சேரி அசோக்… ஓபிஎஸ் ஆதரவு மா.செ.க்களின் எண்ணிக்கை சரிவு… பரபரப்பில் அதிமுக..!!

சென்னை : அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கை வலுத்து வரும் நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளரான வேளச்சேரி அசோக், எதிர்கட்சி தலைவர்…

சசிகலாவுடன் இணைகிறாரா ஓபிஎஸ்…? சென்னையில் நடந்த திடீர் சந்திப்பு… பரபரப்பில் அரசியல் களம்..!!

அதிமுகவை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றுவது போல தெரிய வரும் நிலையில், சசிகலாவுடன் ஓ.பன்னீர்செல்வம் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவின்…

ஒற்றைத் தலைமைதான்… அதுவும் அண்ணன் எடப்பாடி பழனிசாமி தான்… இபிஎஸ்-க்கு ஆதரவாக ஈரோடு அதிமுக தீர்மானம்!!

அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்க வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது….

அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் – இபிஎஸ் ஆதரவாளர்களிடையே கைகலப்பு… தள்ளுமுள்ளு… பரபரப்பான சூழலில் ஓபிஎஸ் Present… இபிஎஸ் Absent…!!

அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் தொண்டர்கள் இருபிரிவாக பிரிந்து முழக்கம் எழுப்பிய போது, இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக…

ஒற்றை தலைமை நோக்கி நகரும் அதிமுக… தலைமை ஏற்க தயாராகும் இபிஎஸ்..? பெருகும் ஆதரவு…!!

ஒற்றைத் தலைமை அதிமுகவில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக, ஒற்றைத் தலைமைதான் சிறந்தது என்கிற எண்ணம் அக்கட்சியின் அனைத்து மட்டத்திலும் வெளிப்பட்டு…

சொன்னபடி, முதியோர் உதவித்தொகையை ரூ.1,500ஆக உயர்த்தாததே தப்பு… இதுல ஓய்வூதிய பயனாளிகளை குறைப்பதா..? தமிழக அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்…!!

முதியோர் உதவித்தொகையை 1,500 ரூபாயாக உயர்த்துவதாக வாக்குறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்து ஓராண்டாகியும் அதனை நிறைவேற்றாத நிலையில், ஓய்வூதியம் பெறும்…

அடுத்தாண்டு திமுக ஆட்சி இருக்குமானு பார்க்கலாம்.. செய்த தப்புக்கு தண்டனை கண்டிப்பா கிடைக்கும்… எடப்பாடி பழனிசாமி அதிரடி..!!

மயிலாடுதுறை : தமிழகத்தில் அடுத்தாண்டு திமுக ஆட்சி இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…

அன்று இளையராஜா… இன்று எடப்பாடி பழனிசாமி… திருக்கடையூர் அபிராமி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு..!!

மயிலாடுதுறை அருகே திருக்கடையூர் அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலில் தமிழக முன்னாள் முதல்வரும், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி…

கொஞ்சம் அசந்தாலும் நிலத்தை ஆட்டையப் போட்டுறுவாங்க… திமுக குறித்து இபிஎஸ் விமர்சனம்..!!!

சேலம் : தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நில அபகரிப்பு அதிகரித்து வருவதாகவும், ஏமாந்தவர்கள் கிடைத்தால் அவர்களிடம் நிலத்தை…

வெறும் கையுடன் வீடு திரும்பும் அரசு பேருந்து ஊழியர்கள்.. ஓய்வூதிய பலன் தர மறுப்பது ஏன்..? தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!!

அரசு பஸ் ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன் தர மறுப்பதா என்று தமிழக அரசுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கண்டனம்…

தொழிலாளர்கள் போராட்டம்.. வாய் திறக்காமல் வேடிக்கை பார்க்கும் கம்யூனிஸ்ட் கட்சி… முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

தொழிலாளர் பிரச்சனைக்கு கூட வாய் திறக்காமல் வேடிக்கை பார்ப்பதாக இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…

மூச்சுக்கு மூச்சு தமிழ் என்பதெல்லாம் வெறும் பேச்சு… மாநில வரைவு விதிகளை தமிழில் வெளியிடாதது ஏன்..? தமிழக அரசுக்கு ஓபிஎஸ் கேள்வி

சென்னை : புதிய தொழிலாளர்‌ சட்டத்‌ தொகுப்புகளுக்கான மாநில வரைவு விதிகளைதமிழில்‌ வெளியிடாத தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்…