செங்கல்பட்டு

பெண் போலீசுடன் கள்ளக்காதல்..? இளைஞர் ஓடஓட வெட்டிக்கொலை.. நள்ளிரவில் அரங்கேறிய கொடூர சம்பவம்!!

செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இளைஞர் ஒருவர் ஓடஓட வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பெருமாள் கோவிலை அடுத்துள்ள…

சிம் கார்டை உடைத்து போட்டு இளைஞர் தற்கொலை… விடுதியில் சடலமாக மீட்பு ; போலீசார் விசாரணையில் வெளியான பகீர் தகவல்!!

செங்கல்பட்டு ; செங்கல்பட்டு அருகே விடுதியில் தங்கியிருந்த இளம் என்ஜினியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

பிரசவத்திற்கு பிறகு திடீரென வீங்கிய வயிறு.. தவறான சிகிச்சையால் உயிரிழந்த பெண் ; மருத்துவர்களிடம் உறவினர்கள் வாக்குவாதம்!!

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த நிலையில், தவறான சிகிச்சையினால் பலியானதாகக் கூறி உடலை வாங்க மறுத்து…

மின்கம்பி அறுந்து விழுந்து தந்தை, மகன் பலி… மகாபலிபுரத்தில் நடந்த சோகம்.. மின்வாரியத்தை கண்டித்து உறவினர்கள் போராட்டம்..!!

மின்கம்பி அறுந்து விழுந்து தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த உறவினர்கள், மின்வாரியத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது….

சைவ உணவகத்தில் சிக்கன் கேட்டு தகராறு.. ஓட்டல் ஊழியர்களை தாக்கிய காவலர்கள்: வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

செங்கல்பட்டு : தாம்பரம் அருகே சைவ உணவக்கத்திற்கு சென்று அசைவ உணவு கேட்டு கைகலப்பில் ஆயுதப்படை காவலர்கள் ஈடுபட்ட சம்பவம்…

ஷேர் ஆட்டோ – கார் நேருக்கு நேர் மோதி கோர விபத்து… 2 பெண் தொழிலாளர்கள் உடல் சிதைந்து பலி..!!

திருப்போரூர் அருகே ஷேர் ஆட்டோ கார் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 2 பெண் தொழிலாளர்கள் பலியாகினர். செங்கல்பட்டு மாவட்டம்…

அலட்சியத்தால் பறிபோன 6 வயது சிறுவனின் உயிர் : மூடப்படாத கழிவு நீர் தொட்டியால் வந்த வினை!!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த சாஸ்திரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). லாரி டிரைவரான இவர், நேற்று…

விஐபி சலுகை வேண்டாம்… மக்களோடு மக்களாக மாமல்லபுரத்தை பார்வையிட்ட குடியரசு முன்னாள் தலைவர் : செல்ஃபி எடுத்த மக்கள்..!!!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னங்களை முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மக்களோடு மக்களாக பார்வையிட்டார். இந்திய…

நைல் கட்டர் கத்தியில் 30 முறை குத்தி இளைஞர் கொடூரக் கொலை ; மதுபோதையில் உளறிய நண்பர்கள்.. விசாரணையில் பகீர்!!

செங்கல்பட்டு ; மது போதையில் நைல் கட்டரில் இருந்த கத்தியை பயன்படுத்தி நண்பனை கொலை செய்த இருவரை போலீசார் கைது…

லாரி மீது மினி வேன் மோதிய விபத்தில் 6 பேர் பலி… மதுராந்தகம் அருகே அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து!!

மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் மீது டாடா ஏசி வாகனம் மோதியதில் 6 பேர் பலியான…

டிவி பார்த்துக் கொண்டிருந்த கஞ்சா வியாபாரி… திடீரென வீட்டுக்குள் புகுந்த கும்பல்… மனைவி கண்முன்னே நடந்த அதிர்ச்சி சம்பவம்.!!

செங்கல்பட்டு : செங்கல்பட்டுவில் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த கஞ்சா வியாபாரியை மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம்…

ஒரு பைக்கில் 3 பேர்… அதிகவனக்குறைவாக சாலையை கடக்க முயற்சி… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சம்பவம்..!!

செங்கல்பட்டு : இருசக்கர வாகனத்தில் மூன்று இளைஞர்கள் சாலையை கடக்கும் போது கார் மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் குறித்த…

தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மிரட்டல் ; வைரலான வீடியோ… திமுக எம்எல்ஏ எஸ்.ஆர். ராஜா மீது வழக்குப்பதிவு!!

தனியார் தொழிற்சாலை நிறுவன ஊழியர்களை மிரட்டியது தொடர்பாக தாம்பரம் திமுக எம்எல்ஏ எஸ்ஆர் ராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்….

அரசு பேருந்தில் தொங்கியபடி பயணம்.. பள்ளி மாணவன் கீழே விழுந்து விபத்து : கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தின் காட்சி!

செங்கல்பட்டு : அரசு பேருந்தில் தொங்கியபடி ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு பள்ளி மாணவர் ஒருவர் கீழே விழுந்த காட்சிகள் இணையத்தில்…

குழந்தைகளுக்கு வழங்கிய ஊட்டச்சத்து மாவில் மணல்… ஷாக் ஆன பெற்றோர் : செங்கல்பட்டு அங்கன்வாடி மையத்தில் என்ன நடந்தது?

செங்கல்பட்டு : அங்கன்வாடி மையங்கள் மூலம் வழங்கப்பட்ட ஊட்டச்சத்து மாவில் மணல் கலந்திருப்பது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டருக்கு பெற்றோர்கள்…

பாழான 10000 மெட்ரிக் டன் அரிசி மூட்டைகள்…பழுப்பேறி வண்டுகள் மொய்க்கும் அவலம்: ரேஷன் கிடைப்பதில் சிக்கல்?…சமூக ஆர்வலர்கள் குமுறல்..!

செங்கல்பட்டு: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் சுமார் 10,000 மெட்ரிக் டன் தரமற்ற, வண்டுகள் மொய்த்த அரிசி மூட்டைகள் கண்டறியப்பட்டதால்…

சக மாணவிகள் ராகிங்.. சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை : உடலை வாங்க மறுப்பு.. 3 மணி நேர போராட்டம்.. முற்றுப்புள்ளி வைத்த போலீஸ்!!

சக மாணவிகள் கிண்டல் அடித்ததால் செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தஞ்சாவூர் மாவட்டத்தை…

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகத்தால் உயிரை விட்ட 2K கிட்ஸ்…ரயில் மோதி பீஸ் பீஸாய் சிதறிய இளைஞர்கள்: தண்டவாளத்தில் எடுத்த செல்பியால் விபரீதம்…!!

செங்கல்பட்டு: ரயில் தண்டவாளத்தில் நின்று இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்து கொண்டிருந்த இளைஞர்கள் ரயில் உடல்சிதறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற நோயாளி… உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய மக்கள்..!! (வீடியோ)

செங்கல்பட்டு : நோயாளி ஒருவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மாடியிலிருந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு மாவட்டம்…

பேருந்தில் பீர் குடித்தபடி பயணித்த மாணவிகள் : விசாரணையை முடுக்கிய காவல்துறை… கடும் நடவடிக்கை – DEO உறுதி..!!

பள்ளி மாணவிகள் பேருந்தில் பீர் குடித்தபடி பயணிக்கும் அதிர்ச்சி வீடியோ வைரலான நிலையில், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்…

செங்கல்பட்டில் 12ம் வகுப்பு மாணவன் ரயில் மோதி பலி : டிக்டாக் வீடியோ எடுக்க முயன்ற போது விபரீதம்..?

செங்கல்பட்டு : செங்கல்பட்டு அருகே 12ம் வகுப்பு பள்ளி மாணவன் ரயில் மோதி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….