Chennai high court

ஓபிஎஸ்-க்கு அடி மேல் அடி… உரிமையியல் வழக்கிலும் பின்னடைவு… நீதிபதி பிறப்பித்த உத்தரவால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிர்ச்சி!

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்கக்கோரிய ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரின் கோரிக்கை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. 2022ம்…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ரத்தாகிறதா..? பரபரப்பு தீர்ப்பை வெளியிட்ட சென்னை உயர்நீதிமன்றம்!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் இன்று வெளியிட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியின்…

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கவுரி பதவியேற்பு.. தமிழகத்தைச் சேர்ந்தவரை எதிர்ப்பது ஏன்..? பின்னணி என்ன…?

உச்சநீதிமன்றத்தில் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கவுரி பதவியேற்றுக் கொண்டார்ர். அண்மையில் சென்னை…

டாஸ்மாக் நேரம் குறைகிறதா..? பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசு… உடனே நீதிமன்றம் போட்ட உத்தரவு

டாஸ்மாக் மதுபானக் கடைகளை அரை மணி நேரம் முன்கூட்டியே மூட முடியுமா? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி…

யானைகள் வழித்தடம் விவகாரம்.. தமிழக அரசின் மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி ; மீண்டும் விரிவான அறிக்கையை சமர்பிக்க உத்தரவு…!!

சென்னை ; யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோத செங்கல் சூளைகள் மீது தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி…

அடுத்தடுத்து ரயில் மோதி பலியாகும் யானைகள்: வனவிலங்குகளை பாதுகாக்க நீதிமன்றம் போட்ட புதிய கண்டிஷன்..!

இரு பெண் யானைகள் கஞ்சிக்கோடு – வாளையாறு ரயில் வழித்தடத்தில் ரயில் மோதி பலியானது குறித்து தெற்கு ரயில்வே பாலக்காடு…

மகளின் ஆன்மா இளைப்பாறாட்டும்.. இறுதிச்சடங்கை நடத்துங்க… நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை ஏற்ற பெற்றோர்கள்…!!

சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை தொடர்ந்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் உடலுக்கு நாளை இறுதிச்சடங்கை நடத்த பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். கடலூர்…

நீதிமன்ற நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனிக்கும் அதிமுக… ஓபிஎஸ் வழக்கோடு இரட்டை இலையை முடக்கக்கோரிய வழக்கும் இன்று விசாரணை…!!

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. அதிமுக பொதுக்குழுவுக்கு தடை…

அயோத்தியா மண்டபம் வழக்கு…அறநிலையத்துறை கீழ் எடுத்த உத்தரவு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

சென்னை: அயோத்தியா மண்டபத்தை இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து சென்னை…

தமிழகத்திலும் வருகிறதா ஹிஜாப் அணிய தடை ..? பள்ளி, கல்லூரிகளில் மத அடையாள உடைகளை அணிய எதிர்ப்பு… பரபரப்பை கிளப்பிய மனு…!!

சென்னை : தமிழக பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் உள்ளிட்ட மத அடையாள உடைகளை அணிய தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்…

இரக்கமின்றி சிவகார்த்திகேயன் அழுத்தம் தருகிறார் : தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா குற்றச்சாட்டு ..!

சின்னத்திரையில் திரையுலக பயணத்தை தொடங்கிஇ தற்போது வெள்ளித்திரையில் முன்னணி ஹீரோவாக உயர்ந்தவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இதனிடையே மிஸ்டர் லோக்கல்…

நீதிமன்றங்களில் நேரடி விசாரணை கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம் : மாநிலம் தழுவிய போராட்டம் நடக்கும் என எச்சரிக்கை

சென்னை : நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நடத்த வேண்டும் என்றும், இல்லையெனில் தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று…

பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.500 கோடி முறைகேடு… நீதிமன்றத்தில் வழக்கு போட்ட அதிமுக : திமுக அரசுக்கு புதிய நெருக்கடி..!!

சென்னை : பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ,500 கோடி முறைகேடு நடந்ததாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக புதிய வழக்கு…