சென்னையில் பிரபல ரவுடி வெட்டிப் படுகொலை… குடிபோதையில் நண்பர்களுடன் தகராறு… 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
சென்னை : சென்னை அருகே புளியந்தோப்பில் பிரபல ரவுடி சக நண்பர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….
சென்னை : சென்னை அருகே புளியந்தோப்பில் பிரபல ரவுடி சக நண்பர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய்…
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா கவர்னராக தனது 3 ஆண்டு பயணம் குறித்து ‛ரீடிஸ்கவரிங்…
சென்னையில் இன்று முதல் 22 வரை மூன்று நாள்களுக்கு கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று(அக்….
கிழக்கு பதிப்பகம் என்ற பதிப்பகம் மூலமாக பல்வேறு புத்தகங்களை வெளியிட்டு வருபவர் பத்ரி சேஷாத்ரி. வலதுசாரி கருத்தியல் மீது நம்பிக்கை…
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன் சேர்த்து பயணிப்பவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும் புதிய போக்குவரத்து விதி அமலானது. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன்…
வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது என சென்னை…
ஆறுமுகசாமி ஆணையம் தமிழக முதலமைச்சராக பதவி வகித்த ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின்…
சென்னையில் மனம் திருந்தி வாழ்ந்து வந்த ரவுடியை மற்றொரு ரவுடி கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
திருச்சி : அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிமுகவின் சாலை…
சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பரந்தூர் விமான நிலைய அமைக்க…
சென்னை ; அதிமுகவை எதிர்க்க திராணி இல்லாத திமுக தலைவர் ஸ்டாலின், திட்டமிட்டு சபாநாயகர் அப்பாவுவை பயன்படுத்தி எங்களை வெளியேற்றுவதாக…
சென்னை : இந்தி எதிர்ப்புதான் உங்கள் வீழ்ச்சிக்கும் காரணமாகப் போகிறது என்று திமுகவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வார்னிங்…
சென்னை : சென்னையில் சட்டப்பேரவையில் ஜனநாயகப் படுகொலை நிகழ்ந்ததாகக் கூறி போராட்டம் நடத்திய அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர். அதிமுகவில்…
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஒருவர் பின் ஒருவராக இரண்டு நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்து…
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய்…
சென்னை : கோயம்பேட்டில் மாநகர பேருந்தின் மேற்கூரையில் ஆட்டம் போட்டு கல்லூரி மாணவர்கள் அட்டகாசம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில்…
சென்னை : ஆவடி மாநகராட்சி திருமுல்லைவாயிலில் வசித்து வரும் மக்களின் வீடுகளை இடித்து வலுக்கட்டாயமாக வெளியேற்றும் முடிவை தமிழக அரசு…
கருத்தும்.. எதிர்ப்பும்.. தமிழக ஆளுநர் ரவி பொதுவெளியில் எந்தவொரு கருத்தை தெரிவித்தாலும், அதற்கு உடனுக்குடன் திமுகவோ அல்லது அதன் கூட்டணி…
சென்னை : கேதர்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில் 3 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. உத்தராகண்ட் மாநிலம்…
சென்னை : இந்தி திணிப்பை எதிர்ப்பு தீர்மானம் குறித்து பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசிய போது சபாநாயகர் அப்பாவு…