சென்னை

கனல் கண்ணணுக்கு ஜாமீன் கிடைக்குமா? ஒரே நேரத்தில் ஜாமீன் மனுவும்.. ஆட்சேபனை மனுவும் : நீதிமன்றம் கூறியது என்ன?!!

இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம் நிறைவு விழாவை ஒட்டி சென்னை மதுரவாயலில் ஆகஸ்ட் 1ம்…

பெரியார் சிலை குறித்து சர்ச்சை பேச்சு… ஜாமீன் கோரி கனல் கண்ணன் மனு; எதிர்க்கும் த.பெ.தி.க..!!

பெரியார் சிலை குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக கைது செய்யப்பட்ட கனல் கண்ணன், ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்….

தமிழகத்தில் மதுவிலக்கு எப்போது தெரியுமா..? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்… அப்படினா, மதுவிலக்கு சாத்தியமில்லையா..?

தமிழகத்தில் ஓராண்டில் 45 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய…

நீதிமன்ற தீர்ப்பு இபிஎஸ்-க்கு பின்னடைவா..? வாய்ப்பே இல்ல… அடுத்தகட்ட நகர்வு என்ன தெரியுமா..? கேபி முனுசாமி சொன்ன ரகசியம்!!

அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையிடு செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்பினர் முடிவு செய்துள்ளதாக தகவல்…

அடக்கடவுளே.. அரணாக இருக்க வேண்டிய உறவினரே பார்வையற்ற சிறுமியை அரவணைத்த கொடுமை : பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம்!!

செங்குன்றம் அருகே 4ம் வகுப்பு பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட உறவினர் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்….

இன்னைக்கு வாகன ஓட்டிகளுக்கு கொஞ்சம் ஆறுதல்தான் : பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய்…

கைகட்டி, வாய் பொத்தி காவடி தூக்கியது எப்படி என்பதும் தெரியும் : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக பதிலடி…!!

பாஜகவுடன் எப்போதும் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. விடுதலை சிறுத்தைகள்…

பாஜகவுடன் ஒருபோதும் சமரசம் கிடையாது… நான் கலைஞரின் மகன் ; முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி பேச்சு..!!

சென்னை : பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உடன் சமரசம் ஒருபோதும் கிடையாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள்…

ஆர்.எஸ்.எஸ்., பாஜகவுக்கு வாசல் திறந்து விடுவதுதான் திராவிட மாடல் ஆட்சியா? திமுக மீது சீமான் கோபம்..!!!

சென்னை : கல்வி தொலைக்காட்சியின் உயர்பொறுப்பில் ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்டவரை பணியமர்த்துவதா? என்றும், ஆர்.எஸ்.எஸ்., பாஜகவுக்கு வாசல் திறந்துவிடுவதுதான் திராவிட…

சென்னைக்கு 2-வது விமான நிலையமா?.. எங்க ஊரை விட்டுடுங்க… கொந்தளிக்கும் கிராம மக்கள்!!

2வது விமான நிலையம் சென்னைக்கு அருகே இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும், இதற்காக 5000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும்…

உபதேசம் எல்லாம் ஊருக்கு மட்டும்தானா..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி..!!

ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து திமுக அரசுக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 1ம் தேதி…

பொறியியல் தரவரிசைப்பட்டியல் வெளியானது : 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் இத்தனை மாணவர்களா? பெயர் விடுபட்டுள்ளவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு!!

சென்னை தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் 1,58,157 பேருக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப்…

கரணம் அடித்த கபடி வீரருக்கு அடுத்த நொடியில் காத்திருந்த அதிர்ச்சி : நெஞ்சை பதற வைக்கும் வீடியோ!!

ஆரணி டவுன் பகுதியில் கோவில் திருவிழாவில் கபடி பயிற்சியில் ஈடுபட்டிருந்த கபடி வீரர் கரணம் அடிக்கும் போது மரணமடைந்த காட்சிகள்…

அரிசிக்கு வரி விதிப்பது கொடுமையிலும் கொடுமை : திட்டம் போட்டு ஏமாத்தறாங்க.. கொந்தளித்த வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன்!!

அரிசிக்கு வரி மத்திய மாநில அரசுகள் திட்டமிட்டு மக்களை ஏமாற்றுகிறது., ஆனால் அரிசிக்கு வரி விதிப்பது என்பது கொடுமையானது என…

எப்ப ஏறும்னு சொல்ல முடியாது.. வாகன ஓட்டிகளே இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்த தெரிஞ்சுக்கோங்க!!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய்…

ஆளுநர் தேநீர் விருந்தில் ஓபிஎஸ் PRESENT…. இபிஎஸ் ABSENT… தொடரும் தமிழக அரசியலில் பரபரப்பு…!!

சென்னை : ஆளுநர் நடத்திய தேநீர் விருந்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளாத நிலையில், ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றிருப்பது…

அனைத்து கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்திய எஸ்பிஐ… அதுவும் வட்டி விகித மாற்றம் இன்று முதலே அமல்!!

அனைத்து கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.20 சதவீதம் உயர்த்துவதாகவும், இந்த வட்டி மாற்றம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் எஸ்.பி.ஐ அறிவித்துள்ளது….

+1 மாணவர்கள் குழப்பம் அடைய தேவையில்லை… எப்போதும் போல நடைமுறை தொடரும் : அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!!

11-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யும் எண்ணம் எதுவும் இல்லை என்றும், மாணவர்கள் இந்த விஷயத்தில் குழம்ப தேவையில்லை…

பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் கைவிடப்படுகிறதா..? தமிழக அரசின் செயலால் கேள்வி எழுப்பும் ராமதாஸ்

சென்னை :மடிக்கணினி வழங்க நடப்பாண்டின் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்படாததால், இத்திட்டம் கைவிடப்படுமோ? என்ற ஐயம் எழுந்துள்ளதாக ராமதாஸ் கூறியுள்ளார்….

வயலில் நடந்து சென்ற போது மின்சார கம்பி அறுந்து விழுந்து கூலித்தொழிலாளி பலி : மின்வாரியத்தின் அலட்சியத்தால் பறிபோன உயிர்!!

பொன்னேரி அருகே விவசாயக் கூலி தொழிலாளி உயர் மின் அழுத்த மின்கம்பி அருந்து விழுந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம்….