சென்னை

இளங்கலை நீட் தேர்வு ரிசல்ட் தேதி அறிவிப்பு… இந்த மாத இறுதிக்குள் விடைக்குறிப்புகளும் வெளியிடுவதாக தகவல்..!!!

கடந்த ஜுன் மாதம் நடந்த இளங்கலை நீட் தேர்வு முடிவுகள் வரும் செப்டம்பர் மாதம் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும்…

இன்னும் 3 நாள்தான்.. அந்த ரெக்கார்டும் வந்திரும் : இன்றைய பெட்ரோல், டீசல் விலை தெரியுமா..?

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய்…

பெரியார் சிலை குறித்து சர்ச்சை பேச்சு : ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனின் ஜாமீன் மனு தள்ளுபடி..!!

திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் சென்னை…

டிஎஸ்பி-யை வம்பில் இழுத்து விட்டாரா அமைச்சர் கே.என். நேரு… பதவிக்கும் ஆபத்தா…? திமுகவுக்கு புதிய தலைவலி…!!

கே.என்.நேரு திமுக அரசின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான கே.என்.நேரு பொதுவெளியில் பேசும்போது தன் மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லி, அடிக்கடி…

அதிமுக அலுவலக கலவர வழக்கு : FIR-ல் ஓபிஎஸ் பெயர் முதல் எதிரியாக சேர்ப்பு… இபிஎஸ் தரப்பு அதிரடி..!!

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் முதல் எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 11ம் தேதி…

விவசாயிகளின் உயிர்மூச்சை நிறுத்தாதீங்க ; பரந்தூர் புது விமான நிலையத்திற்கு எதிர்ப்பு.. கருப்பு கொடி ஏந்தி மக்கள் ஊர்வலம்!!

காஞ்சிபுரம் : சர்வதேச விமான நிலையம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேட்டு பரந்தூர் பகுதி மக்கள் கையில் கருப்பு கொடி…

இது திமுகவின் பச்சைதுரோகம்… அண்ணா பல்கலை.,க்கு மட்டும் ஏன் இப்படி..? தமிழக அரசு மீது சாடிய சீமான்..!!

சென்னை : அண்ணா பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்…

தனி நீதிபதியின் தீர்ப்பால் செயல்படாத நிலையில் அதிமுக… OPS உடன் இனி இணைந்து செயல்பட முடியாது ; நீதிமன்றத்தில் இபிஎஸ் திட்டவட்டம்..!!

பொதுக்குழு தொடர்பான தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்த வழக்கில் காரசார வாதம் நடைபெற்று வருகிறது. எடப்பாடி…

போதைப் பொருள் விற்பனை… டிப்டாப் சாஃப்ட்வேர் என்ஜினியர் கைது ; விசாரணை வளையத்தில் ஐடி ஊழியர்கள்!!

அதிக போதை ஏற்றக்கூடிய போதைப் பொருள்களை விற்பனை செய்து வந்த மென்பொறியாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை போருரில் உள்ள…

36 மணிநேரத்தில் 15 கொலைகள் நடக்கல… 12 தான் நடந்தது… இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு டிஜிபி விளக்கம்..!!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டிய நிலையில், இது தொடர்பாக டிஜிபி சைலேந்திர…

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும் : மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்..!!

சென்னை ; இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய…

36 மணி நேரத்தில் 15 படுகொலைகள்.. சட்டம்‌-ஒழுங்கை கவனிக்கும்‌ லட்சணம் இதுதானா? முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் : இபிஎஸ் காட்டம்!!

தமிழகத்தில் கடந்த 36 மணி நேரத்தில் 15 படுகொலை நடந்துள்ளதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து…

மின்சார ரயிலில் பெண் போலீசாருக்கு கத்திகுத்து : சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

சென்னை : மின்சார ரயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசாரை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம்…

முதலமைச்சரின் கூட்டங்களுக்கு ஆள்சேர்ப்பதுதான் பள்ளிக்கல்வித்துறையின் வேலையா…? அண்ணாமலை கேள்வி!!

முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கும் கூட்டங்களுக்கு ஆட்சேர்ப்பதுதான் பள்ளிக்கல்வித்துறைக்கு வேலையா..? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். கோவை,…

இயக்குநர் பாரதிராஜா விரைவில் மீண்டு வருவார் : கவிஞர் வைரமுத்து பிரார்த்தனை!!

இயக்குநர் பாரதிராஜா விரைவில் மீண்டு வருவார் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா…

பரவாலையே ரொம்ப ஆறுதலா இருக்கு : வாகன ஓட்டிகளுக்கு நிம்மதி தரும் பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய்…

தகுதியானவங்கதான் சாமியை தொடனும்.. திராவிட மாடலுக்கு வாய்ப்பே இல்ல… கோர்ட் தீர்ப்புக்கு அண்ணாமலை வரவேற்பு

அகம விதிப்படி கட்டப் பட்ட கோவில்களில் அர்சகர் நியமனம் என்பது அகம விதிப்படிதான் செய்யவேண்டும் என நீதி மன்றம் வழங்கியுள்ள…

குடும்ப நலனுக்காக வெள்ளலூர் பேருந்து நிலையம் இடமாற்றம் : முடிவை கைவிடாவிட்டால்… திமுகவுக்கு இபிஎஸ் எச்சரிக்கை

தன்‌ குடும்ப நலனுக்காக, கோவை வெள்ளலூர்‌ பேருந்து நிலையத்தை இடம்‌ மாற்றும்‌ முயற்சியில் விடியா திமுக அரசு ஈடுபட்டு வருவதாக…

புழல் ஏரியில் 10ம் வகுப்பு மாணவியின் உடல் கண்டெடுப்பு : பெற்றோர்கள் கண்டித்ததால் தற்கொலைக்கு தள்ளப்பட்டாரா..? போலீசார் விசாரணை!!

சென்னை புழல் ஏரியில் பத்தாம் வகுப்பு மாணவி உடல் மீட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து புழல் போலீசார் விசாரணை நடத்தி…

நேற்று அஸ்வினி… இன்று வேலம்மாள்…நாளை யாரோ…? போராடினால்தான் வீடு கிடைக்குமா…? கொதிக்கும் சமூகநல ஆர்வலர்கள்!

சிரிப்பு பாட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள கீழகலுங்கடிப்பகுதியை சேர்ந்த 91 வயது வேலம்மாள் பாட்டியை தமிழகத்தில் தெரியாதவர்கள் மிகக்…

சென்னையில் கஞ்சா கடத்திய வடமாநில நபர் உள்பட 2 பேர் கைது : 19 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை : ஓட்டேரி பகுதியில் கஞ்சா கடத்தி வந்த வடமாநில நபர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். சென்னை…