சென்னை

கையை பிளேடால் அறுத்து தலைமை காவலர் தற்கொலை… விபரீத முடிவுக்கான காரணம் என்ன..? போலீசார் விசாரணை..!!

திருவள்ளூர் : மீஞ்சூரில் தலைமை காவலர் யுவராஜ் என்பவர் தன்னைத்தானே மணிக்கட்டில் பிளேடால் அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட…

கைகலப்பில் முடிந்த குடும்பப் பிரச்சனை… கத்தியால் தங்கை மற்றும் அவரது கணவரை வெட்டிய அண்ணன் கைது..!!

சென்னை : குடும்ப பிரச்சனையில் தங்கை மற்றும் மச்சானை கத்தியால் வெட்டிய சம்பவம் திருவெற்றியூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னை…

இல்லந்தோறும் மூவர்ணம்… வீட்டில் தேசியக்கொடி ஏற்றிய இபிஎஸ்… ரஜினி இல்லத்தில் பறக்கும் மூவர்ணக்கொடி..!!

நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி தமிழகத்தின் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, வீட்டில் தேசிய கொடியேற்றினார். நாட்டின் 75வது சுதந்திர…

சென்னையில் ரூ.100 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் : தமிழகத்தையே உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.100 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

30 ஆண்டுகளில் நிலவில் இந்திய தொழிற்சாலை… மின்கட்டணத்தை குறைக்க மெகா திட்டம் ; இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணு பிள்ளை!!

30 ஆண்டுகளில் நிலவில் இந்தியாவின் தொழிற்சாலை அமைய உள்ளதாகவும், ஹீலியம் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டால், இந்தியாவில் மின்சாரத்தின் விலை…

அம்பேத்கர் சிலைக்கு காவித்துண்டு… காஞ்சியில் பதற்றம் ; விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்..!!

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஒலிமுகமது பேட்டை அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மர்ம நபர்கள் காவிதுண்டு அணிவிக்கப்பட்டதை கண்டித்து விடுதலை…

பட்டியலின ஊராட்சி தலைவர்கள் தேசியக் கொடியேற்ற அனுமதி மறுப்பு.. இதுதான் உங்க சமூக நீதியா…? திமுகவை வெளுத்து வாங்கும் அண்ணாமலை..!!

திமுக ஆட்சியில் சமூக நீதி என்பது பெயரளவில் மட்டுமே இருப்பதாகவும், அண்மை சம்பவங்கள் அதனை உறுதிபடுத்துவதாகவும் மாநில பாஜக தலைவர்…

நாடு முழுவதும் விரைவில் 400 ‘வந்தே பாரத்’ ரயில்கள் : மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு

சென்னை : நாடு முழுவதும் விரைவில் 400 வந்தே பாரத் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், முதற்கட்டமாக 75 ரயில்கள்…

நள்ளிரவில் சாய்ந்த மின்கம்பம் : சீர் செய்யும் பணியில் ஈடுபட்ட வயர்மேன் மின்சாரம் தாக்கி உடல் கருகி பலியான பரிதாபம்!!

நள்ளிரவில் பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய ஊழியர் மீது மின்சாரம் தாக்கியதில் மின்வாரிய ஊழியர் மின்கம்பத்தின் உச்சியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காஞ்சிபுரம்…

தொடர் விடுமுறையால் கிராக்கியான ஆம்னி பேருந்துகள்.. 3 மடங்கு கட்டண உயர்வு ; நடவடிக்கை எடுக்குமா அரசு..?

தொடர் விடுமுறையால் பொதுமக்கள் அதிகளவில் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ள நிலையில், ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு உயர்த்தப்பட்டிருப்பது…

இலங்கை கடற்படையினரால் 9 தமிழக மீனவர்கள் கைது ; மத்திய அரசுக்கு உடனே கடிதம் எழுதிய முதலமைச்சர் ஸ்டாலின்..!!!

சென்னை : இலங்கைக்‌ கடற்படையினரால்‌ கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 9 மீனவர்களையும்‌ அவர்களது மீன்பிடிப்‌ படகினையும்‌ விரைவில்‌ விடுவிக்கநடவடிக்கை…

திமுக ஆட்சிக்கு வந்த 14 மாதங்களில் 5 முறை பால் விலை உயர்வு : விலையேற்றத்தை தடுக்க தவறிய அரசு ; அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு..!!

தமிழகத்தில் இரு தனியார் பால் நிறுவனங்கள், பால் விலையை உயர்த்தியிருப்பது பாமர மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக…

நடப்பு ஆண்டில் 3வது முறையாக பால் விலை உயர்வு : லிட்டருக்கு ரூ.4 உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி!!

தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயருகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில்…

சதத்தை நோக்கி வாகன ஓட்டிகளுக்கு சர்ப்ரைஸ் : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய்…

வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கத்தை சமர்ப்பிக்கிறேன் : ஆறுதல் கூறி நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்!!

வீர மரணம் எய்திய 3 ராணுவ வீரர்களுக்கும் அஞ்சலி, வீர வணக்கத்தை சமர்பிக்கிறேன் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட…

ஆவின் ஊழலை சுட்டிக்காட்டினால் பொய் புகார் அளிக்கின்றனர் : சட்டரீதியான போராட்டம் நடைபெறும் என பால்முகவர்கள் சங்கம் அறிவிப்பு!!

சென்னை பெரம்பூரில் செய்தியாளர்களை சந்தித்த பால் முகவர்கள் சங்கத்தினர் பேட்டி தலைவர் பொன்னுசாமி, ஆவின் நிறுவனத்தின் ஊழலை சுட்டிகாட்டினால் நாங்கள்…

பள்ளி மாணவியிடம் சில்மிஷம்… ஓடும் ஆட்டோவில் இருந்து எகிறி குதித்த சம்பவம்… கானா பாடகர் உள்பட 2 பேர் போக்சோவில் கைது..!!

சென்னை அருகே ஆட்டோவில் பயணம் செய்த பள்ளி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட கானா பாடகர் உட்பட இருவர் போக்சோ சட்டத்தின்…

கத்தி முனையில் ஓடும் காரில் பெண் கூட்டு பலாத்காரம் ; சென்னையில் பயங்கரம்… 5 பேர் கைது…!!!

சென்னையில் ஓடும் காரில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். போரூரைச்…

அட பரவாயில்லயே, இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் தெரியுமா..?

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய்…

நாங்களும் இருக்கோம் என காட்டிக் கொள்ள ரஜினி மீது விமர்சனம் : ஆளுநருடன் அரசியல் பேசியதில் என்ன தவறு? அண்ணாமலை கேள்வி!!

தமிழ்நாடு ஆளுநர் ரவி, நடிகர் ரஜினியிடம் அரசியல் பேசியதில் என்ன தவறு இருக்கிறது என பா.ஜ.க தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை…

இன்னும் நிறைய செஸ் போட்டிகளில் விளையாட ஆர்வமாக இருக்கிறேன் : விஸ்வநாதன் ஆனந்த் விருப்பம்..!!

சென்னை : சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணை தலைவராக இருந்தாலும் இன்னும் நிறைய செஸ் போட்டியில் விளையாட ஆர்வமாக இருப்பதாக…