வேங்கைவயல் கொடூரத்தின் ஓராண்டு நிறைவு… தமிழக அரசுக்கு அக்கறை இல்லையோ? குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது எப்போது? அன்புமணி கேள்வி..!!
வேங்கைவயல் கொடூரத்தின் ஓராண்டு நிறைவடைந்த நிலையில், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது எப்போது? தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி…