கோவை

ஈஷா ஹோம் ஸ்கூலில் மண்டல அளவிலான தடகளப் போட்டி : பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவர் பங்கேற்பு!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு உட்பட்ட CISCE (Counsil for Indian School Certificate Examinations) பள்ளிகளுக்கு இடையிலான 2013-ம் ஆண்டிற்கான…

இருக்கை இல்லாத அரசு பேருந்து… ஷாக் ஆன பயணிகள் : வேறு வழியில்லாமல் முதியவர் செய்த செயல்.. வைரல் வீடியோ!

இருக்கை இல்லாத அரசு பேருந்து… ஷாக் ஆன பயணிகள் : வேறு வழியில்லாமல் முதியவர் செய்த செயல்.. வைரல் வீடியோ!…

ரயலில் மனநிலை பாதிக்கப்பட்ட காவலரால் எப்படி இஸ்லாமியர்களை பார்த்து சுட முடிந்தது? கே. பாலகிருஷ்ணன் சந்தேகம்!!

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்….

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் திடீர் திருப்பம்… மேலும் ஒருவர் கைது… என்ஐஏ அதிகாரிகள் அதிரடி..!!

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். கோவையில் கடந்த ஆண்டு நடைபெற்ற…

புஷ்பா பட பாணியில் சந்தன கட்டைகள் கடத்தல்… மடக்கிப் பிடித்த போலீசார் ; கோவையில் பரபரப்பு..!!

கோவை ; புஷ்பா பட பாணியில் சந்தன கட்டைகளை கடத்திய கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர். கோவை போத்தனூர் போலீசார்…

குப்பைகளை எடுக்க டெண்டர் வழங்கியதில் முறைகேடு? கோவை மேயருக்கு எதிராக அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம்!!!

கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் விக்டோரியா அரங்கில் இன்று மேயர் கல்பனா தலைமையில் துவங்கி நடைபெற்று வருகின்றது. முன்னதாக இந்த…

மயக்க ஊசியால் மாட்டிக்கொண்ட மக்னா யானை.. கும்கி யானைகளின் உதவியுடன் சரண்டர்!!!

விவசாயிகளை பயமுறுத்திய மக்னா யானை சிக்கியது.. கும்கி யானைகளின் உதவியுடன் சரண்டர்!!! தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகளையும் பொதுமக்களையும் அச்சுறுத்தி வந்த…

கோவையை சேர்ந்த ஓவியரை ‘மனதின் குரல்’ மூலம் மனதார பாராட்டிய பிரதமர் மோடி : குவியும் வாழ்த்து..!!!

பாரத பிரதமர் அவர்கள் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மன் கி பாத் – மனதின் குரல்’ எனும் நிகழ்ச்சியின் மூலம்…

மக்கள் ஆரோக்கியமாக வாழ மண் வளம் காக்கப்பட வேண்டும் : ஈஷாவின் பாரம்பரிய நெல் திருவிழாவில் திருச்சி மேயர் பேச்சு!

“மக்கள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால், அதற்கு மண் வளம் மிகவும் அவசியம்” என்று ஈஷாவின் மண் காப்போம்…

ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி… இறந்தும் வாழ வைத்த பெற்றோர் : நெகிழ்ச்சி சம்பவம்!!

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி,மாணவரின் கண்களை தானம் செய்ய பெற்றோர் ஒப்புதல். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்…

வீட்டில் தனியாக இருந்த தாய்… பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த மகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி… கோவையில் பகீர் சம்பவம்..!!

கோவை ; கோவை மாவட்டம் சேரன் மாநகர் பகுதியில் பெண் ஒருவர் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்…

இனி 40 கி.மீ மேல் வேகமாக செல்ல முடியாது… கோவையில் ஸ்பீடு ரேடார் கேமராக்கள் பொருத்தம்…!!!

கோவையில் இனி 40 கி.மீ மேல் வேகமாக செல்ல முடியாது… ஸ்பீட் ரேடார் கேமராக்கள் பொருத்தம்…!!! கோவையில் ஸ்பீட் ரேடார்…

‘ஒரு பிடி மண்ணக் கூட எடுக்க முடியாது’… காலா பட பாணியில் போஸ்டர் ஒட்டி அண்ணாமலைக்கு திமுகவினர் பதிலடி..!!!

கோவை ; ‘இது என்னோட மண்.. ஒரு பிடி மண்ணக் கூட எடுக்க முடியாது’ என்று காலா பட பாணியில்…

மக்கள் சிரிப்பா சிரிக்கிறாங்க… கோயபல்ஸ்‌-ஐ மிஞ்சிய பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் ; இபிஎஸ் கடும் விமர்சனம்..!!

திருச்சி பொதுக்கூட்டத்தில்‌ பேசி ஒரு மாநிலத்தின்‌ முதலமைச்சர்‌, தான்‌ ஆட்சி செய்யும்‌ மாநிலத்தில்‌ என்ன நடக்கிறது என்றே தெரியாமல்‌ இருப்பதை…

வெறும் கைகளால் சாக்கடையை சுத்தம் செய்த தூய்மை பணியாளர்கள்… சர்ச்சையில் கோவை மாநகராட்சி நிர்வாகம்..?

கோவை மாவட்டம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மாநகராட்சி சார்பாக துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் 100 வார்டுகளிலும்…

CM ஸ்டாலினுக்கு அதிகாரமே கிடையாது… PTR-ஐ தொடர்ந்து நா.கார்த்திக்… கிளறி விடும் அண்ணாமலை…!!

கோவை திமுக மாவட்ட செயலாளரின் ஆடியோவை பகிர்ந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுகவின் ஆட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார். கோவை…

கோவை மேயரின் கணவர் மீது திமுக நிர்வாகி பரபரப்பு புகார்… மிரட்டல் விடுப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் தஞ்சம்..!!

கோவை : கோவை மாநகராட்சி மேயர் கல்பனாவின் கணவர் மீது சக திமுக நிர்வாகி ஒருவரே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…

‘கவுன்சிலரை காணவில்லை’… குப்பை கூளமாக காட்சியளிக்கும் தெருக்கள் ; கருமத்தம்பட்டி நகராட்சி பொதுமக்கள் குற்றச்சாட்டு!!

கோவை மாவட்டம் சூலூரை அடுத்துள்ள கருமத்தம்பட்டி நகராட்சி பகுதியில் குப்பைகளை அள்ளுவதில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். கருமத்தம்பட்டி நகராட்சி பகுதியில்…

மண் காப்போம் இயக்கம் சார்பில் பாரத பாரம்பரிய நெல் திருவிழா : விவசாயிகளை தொழில்முனைவோர் ஆக்கும் நிகழ்ச்சி!

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் விதமாக ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் ‘பாரத பாரம்பரிய நெல் திருவிழா’ வரும்…

லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்.. மின்சாதன பொருட்களை பழுது பார்க்கும் பார்வை மாற்றுத்திறனாளி..!!!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (30). இவருக்கு தாய் மற்றும் உடன் பிறந்தவர்கள் நான்கு பேர் உள்ளனர். இவருக்கு…

பூட்டியிருக்கும் வீடுகளுக்கு மட்டுமே குறி…. பகலில் உலா வரும் கேடி பெண்கள் : பகீர் சம்பவம்!!

கோவை சிங்காநல்லூர் மசக்காளிபாளையம் பகுதியில் வசிப்பவர் சதாசிவம். ஆவின்பால் முகவரான இவர் கடந்த 22 ஆம் தேதி வீட்டை பூட்டி…