கோவை

50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு… கோவையில் உருவாகும் புதிய தொழிற்பேட்டை : அமைச்சர் தா.மோ.அன்பரசன் உறுதி!!

கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள கிட்டாம்பாளையத்தில் அமைய உள்ள தொழில்பேட்டை மூலம் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என…

விலை உயர்ந்த பைக்குகளை மட்டுமே திருடும் இளைஞர்கள் : கோவை போலீசாரிடம் வசமாக சிக்கிய சம்பவம்!!

கோவையில் தொடர் விலையுயர்ந்த இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கோவை பீளமேடு சுற்று…

கோவை ஈஷாவில் பயிற்சி வகுப்பு சென்ற பெண் மாயம் ; வெளியானது பகீர் சிசிடிவி காட்சிகள்… கணவன் அளித்த பரபரப்பு புகார்.. போலீசார் விசாரணை!!

கோவை ஈசா யோகா மையத்தில் பயிற்சிக்காக வந்த மனைவியை காணவில்லை என்று ஆலந்துறை காவல் நிலையத்தில் கணவர் புகார் தெரிவித்ததால்…

குடிபோதையில் ஏற்பட்ட தகராறு.. பைக்கை வழிமறித்து தென்னை மட்டையால் அடித்து ஒருவர் கொலை ; தப்பியோடிய கும்பல்!!

கோவை ; கோவையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பைக்கில் சென்றவரை மர்ம கும்பல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும்…

ஜெ.,மரணம் குறித்து சந்தேகமா? அறிக்கையை சுயபரிசோதனை செய்து கொள்ளலாம் : நீதியரசர் ஆறுமுகசாமி அதிரடி பேட்டி!!

கோயம்புத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நீதிமன்ற வளாகத்தில் மூத்த மறைந்த வழக்கறிஞர் நடன சபாபதியின் திருவுருவப்படம் திறக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது….

கல்குவாரிக்கு எதிர்ப்பு.. மீண்டும் வெடித்த போராட்டம் : அன்னூர் சாலையை மறித்து பொதுமக்கள் மறியலால் பரபரப்பு!!

மேட்டுப்பாளையம் அருகே புதியதாக அமைக்கப்பட உள்ள கல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கியதை கண்டித்தும் அனுமதியை ரத்து செய்ய கோரி அந்த…

அண்ணாமலையை ‘வாட்ச்’ பண்றதுதான் உங்க வேலையா? மக்கள் பிரச்சனை ஆயிரம் இருக்கு : கொந்தளித்த வானதி சீனிவாசன்!!

மக்கள் பிரச்சனை ஆயிரம் உள்ளது, அண்ணாமலையின் வாட்ச், பேண்ட், ஷூ குறித்த கேள்விகள் தேவையற்றது என பாஜக எம்எல்ஏ வானதி…

கண் இமைக்கும் நேரத்தில் சீறிப்பாய்ந்த கார்கள் ; கோவையில் நடந்த 25வது சாம்பியன்ஷிப் போட்டி.. பைக்கர்களை குஷிப்படுத்திய ரேசர்கள்..!!

கோவை ; கோவையில் நடைபெற்ற 25வது சாம்பியன்ஷிப் போட்டியில் சீறிப்பாய்ந்த கார் மற்றும் பைக்குகள் பார்ப்போரை பரவசப்படுத்தியது. கோவை செட்டிபாளையம்…

சில்வர் குடத்தில் தலையை விட்டு சிக்கிக்கொண்ட செல்லப்பிராணி : வைரலாகும் வீடியோ!

கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் இருந்து பாலமலை செல்லும் ரோட்டில் திருமாலூர் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள்…

விவசாயிகளை வாழ விடு : தமிழக அரசுக்கு எதிராக அன்னூரில் விவசாயிகள் நடைபயணம்!!

கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமான டிட்கோ மூலம் தொழில் பூங்கா அமைக்க 3862 ஏக்கர் விவசாய…

பிரபல ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் குடோனில் திடீர் தீ… நள்ளிரவில் அடுத்தடுத்து தீ விபத்து : போலீசார் விசாரணை!!!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இனிப்பு வகை தயாரிக்கும் குடோன் உள்ளது. அந்த இடத்தின் அருகில்…

கோவை நகை கொள்ளை சம்பவத்தில் திருப்பம் : ‘தீரன்’ பட பாணியில் வடமாநிலத்தில் தமிழக போலீசார் அதிரடி!!

கோவை மாவட்டத்தில் நகை தயாரிப்பு பட்டறைகளில் தயாரிக்கப்படும் நகைகள் அங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. அந்த…

அது ஆ.ராசாவுக்கும், அண்ணாமலைக்கும் இருக்கும் பிரச்சனை.. அரசியல் சாயம் பூச வேண்டாம் ; அன்னூர் விவசாயிகள் பரபரப்பு பேச்சு

கோவை ; மேய்ச்சலுக்காக விடும் நிலங்களை தரிசு நிலம் என்று அரசு வரையறுக்க முயற்சிப்பதாக அன்னூர் போராட்டக்குழு விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்….

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தி… கோவை தனியார் ஓட்டலில் இளம் என்ஜினியர் தூக்குபோட்டு தற்கொலை?

கோவை ; ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த கோவையைச் சேர்ந்த என்ஜினியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

விளைநிலத்தில் ஊடுபயிராக கஞ்சா… பழங்குடியின மக்களின் செயலால் கோவை போலீசார் அதிர்ச்சி ; 4 பேர் கைது!!

கோவை ; விளைநிலத்தில் ஊடு பயிராக கஞ்சா செடிகளை பயிரிட்டவர்களை கைது செய்த போலீசார், 15 கிலோ கஞ்சா செடிகளை…

பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள்… இருசக்கர வாகன விழிப்புணர்வு பயணம் : காவல் ஆணையர் துவக்கினார்!!

பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பயணத்தை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்….

சாலையும் இல்ல.. சாக்கடையும் இல்ல : அதிகாரிகள் ஆய்வு செய்தும் தேங்கிய மழை நீர் : பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு!!

சாக்கடை,சாலை வசதிகள் இல்லாததால், வீட்டிற்குள் மழை நீர் தேங்கியதால் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள். கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட குனியமுத்தூர்…

கோவையில் தொடர்ந்து 2வது நாளாக பெய்யும் மழை.. அதிகாலை முதலே பெய்யும் சாரல் மழையால் பொதுமக்கள் அவதி

கோவையில் இன்று காலை முதல் மிதமான மழை பெய்த நிலையில் மாலை தொடர்ச்சியாக மூன்று மணி நேரத்திற்கு மேலாக கன…

பணி செய்யாமல் அலுவலகத்தில் ஓபி அடிக்கும் தூய்மை பணியாளர்கள் ; சுகாதார ஆய்வாளர் மீது ஆட்சியரிடம் பரபரப்பு புகார் மனு..!!

கோவை ; தூய்மைப்பணி செய்யாமல், அலுவலகப்பணிகள் செய்பவர் மீதும், ஓய்வுபெற்று அலுவலகபணிகளில் ஈடுபடுவோர்கள் மற்றும் குப்பை தேங்குவதை ஊக்குவிக்கும் சுகாதார…

இந்த முறை தப்பாது… நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய எழுச்சியிருக்கும் ; மீண்டும் ம.நீ.ம.வில் இணைந்த அருணாசலம் நம்பிக்கை!!

கோவை ; நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் மிகப்பெரிய எழுச்சி பெறும் என பா.ஜ.க.,வில் இருந்து விலகி, மீண்டும்…